தமிழகம் முழுவதும் இன்று ரேஷன் கடைகள் இயங்கும்… அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்கள் அனைவருக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மக்கள் அனைவரும் பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்கு ஏதுவாக ஜனவரி 12ஆம் தேதி வெள்ளிக்கிழமை இன்று அனைத்து ரேஷன் கடைகளும் இயங்கும்…

Read more

தமிழகம் முழுவதும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு… அரசு முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் தற்போது இரண்டு கோடிக்கும் அதிகமான ரேஷன் கார்டுகள் உள்ள நிலையில் சுமார் 35 ஆயிரத்து 233 க்கும் அதிகமான ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த ரேஷன் கடைகளுக்கு அரசு விடுமுறை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மட்டும் விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த…

Read more

ஜன.12ஆம் தேதியும் ரேஷன் கடைகளில் கிடைக்கும்… தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ஆயிரம் ரூபாய் ரொக்கத்துடன் பொங்கல் பரிசு தொகப்பு விநியோகம் இன்று தொடங்க உள்ளது. இதற்காக வழங்கப்பட்ட டோக்கனில் குறிப்பிடப்பட்டுள்ள தேதி, நேரம் படி ரேஷன் கடை சென்று பெற்றுக்கொள்ளலாம். இந்த நிலையில் பரிசு தொகுப்பை வழங்க ஏதுவாக ஜனவரி 12ஆம்…

Read more

தமிழகம் முழுவதும் இன்று(ஜன..) முதல் ரேஷன் கடைகளில்… பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கன் விநியோகம்…!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து ஜனவரி 7ஆம் தேதி இன்று முதல் ரேஷன் கடைகள் மூலமாக பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்கான…

Read more

தமிழகம் முழுவதும் ஜன.12இல் ரேஷன் கடைகள் செயல்படும்…. அரசு முக்கிய அறிவிப்பு…!!

பொங்கல் பண்டிகைக்கு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின்  அறிவித்துள்ளார். ஏற்கெனவே பச்சரிசி, சர்க்கரை, கரும்பு உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், தற்போது ரூ.1000 வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இந்தத் தொகை…

Read more

அடடே சூப்பர்…! வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்க்ளுக்கு கூடுதலாக நிவாரணம்…. முதல்வரின் சூப்பர் அறிவிப்பு…!!

தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ரேஷன் கடைகள் மூலமாக 6000 ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண தொகுப்பு வழங்குவதற்காக ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் அறிவித்துள்ளார். அதேபோல சிறு வணிகர்களுக்கு ஒரு லட்சம்…

Read more

ரேஷன் கடைகளில் மத்திய அரசின் அசத்தலான திட்டம்…. பயனடையும் பல கோடி மக்கள்…..!!!!

இந்தியாவில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வரும் நிலையில் ஏராளமான மக்கள் பயனடைந்து வருகிறார்கள். அதேசமயம் புலம்பெயர் தொழிலாளர்கள் பயனடையும் வகையில் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம்…

Read more

டிச.31ஆம் தேதி ரேசன் கடைகள் இயங்கும்…. தமிழக அரசு அறிவிப்பு….!!!

தமிழகத்தில் அதீத கனமழையால் பாதித்த தென் மாவட்ட மக்களுக்கு நிவாரண நிதி வழங்க டிசம்பர் 31ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அனைத்து ரேஷன் கடைகளுக்கும் வேலை நாள் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி நெல்லை, குமரி, தூத்துக்குடி மற்றும் தென்காசி ஆகிய…

Read more

“குஷியோ குஷி”…. இனி ரேஷன் கடைகளில் இந்த பொருளும் மலிவு விலையில் கிடைக்கும்…. அரசு சூப்பர் அறிவிப்பு….!!!!

இந்தியாவில் மத்திய மற்றும் மாநில அரசுகள் வழங்கும் அனைத்து நலத்திட்டங்களும் ரேஷன் அட்டைகள் மூலமாக பொது மக்களுக்கு வழங்கப்படுகின்றன. மத்திய அரசு வழங்குவது மட்டுமல்லாமல் மாநில அரசுகளும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு மானிய விலையில் அரிசி மற்றும் பருப்பு உள்ளிட்ட பல பொருட்களை…

Read more

14 நாட்கள் விடுமுறை: தமிழக அரசு அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் 2024 ஆம் ஆண்டில் 12 நாட்கள் பொது விடுமுறை ஆக ரேஷன் கடைகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள பட்டியலில் ஜனவரி 15ஆம் தேதி பொங்கல், ஜனவரி 25ஆம் தேதி தைப்பூசம், ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினம்,…

Read more

ரேஷன் கடைகளில் பிப்ரவரி மாதம் முதல் இதுவும் இலவசம்…. அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் ரேஷன் அட்டைதாரர்கள் அனைவருக்கும் ரேஷன் கடை மூலமாக அரிசி, பருப்பு மற்றும் எண்ணெய் உள்ளிட்ட பொருள்கள் மலிவு விலையில் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி உத்திரபிரதேச மாநிலத்தில் ரேஷன் அட்டைதாரர்கள் அனைவருக்கும் இலவசமாக 2 கிலோ கோதுமை, மூன்று கிலோ…

Read more

ரேஷன் கடைகளில் உணவுப் பொருட்கள் வழங்கும் பணிகள் நிறுத்தம்…. தமிழக அரசு அறிவிப்பு….!!!

தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 4 மாவட்ட ரேஷன் கடைகளில் நிவாரணத் தொகை வழங்கும் பணி தற்போது நடைபெற்று வருவதால் உணவுப் பொருட்கள் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. அடுத்த மூன்று நாட்களுக்கு நிவாரணத் தொகை வழங்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.…

Read more

தமிழகத்தில் இன்று(டிச-16) இங்கெல்லாம் ரேஷன் கடைகள் இயங்கும்….. மக்களே முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் இன்று (டிசம்பர் 17ஆம் தேதி) சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 4 மாவட்டங்களில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளும் இயங்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதாவது மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மாநகரமே வெள்ளத்தில் தத்தளித்து மக்கள்…

Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு GOOD NEWS…. தமிழகத்தில் பரந்த உத்தரவு….!!!

தமிழகம் முழுவதும் அனைத்து ரேஷன் கடைகளிலும் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு தரமான பொருட்களை விற்பனை செய்ய வேண்டும் என்று உணவு பாதுகாப்பு துறை அறிவுறுத்தியுள்ளது.…

Read more

நாளை ரேஷன் கடைகளுக்கு லீவு இல்லை…. தமிழக அரசு அறிவிப்பு….!!!

தமிழகத்தில் வருகின்ற டிசம்பர் 17ஆம் தேதி அதாவது நாளை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளும் இயங்கும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. புயல் பாதித்த பகுதிகளில் 6000த்திற்கான நிவாரண நோக்கங்கள் வழங்கப்பட்டு…

Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.6000 நிவாரணம்…. ஊழியர்களுக்கு தமிழக அரசு போட்ட உத்தரவு…!!!

தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 6000 ரூபாய் நிவாரணத் தொகை வழங்கப்பட உள்ளதாக அரசு அறிவித்துள்ள நிலையில் ரேஷன் கடைகள் மூலம் அடுத்த வாரம் முதல் இந்த பணம் வழங்கப்பட உள்ளது. இந்த நிலையில் நிவாரணத் தொகையை வழங்குவதற்கு முன்பு மக்கள்…

Read more

தமிழகத்தில் 18 மாவட்டங்களில்…. ரேஷன் கடைகளுக்கு பறந்து அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் தஞ்சை, மதுரை, விருதுநகர் மற்றும் திண்டுக்கல் உள்ளிட்ட 18 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. சமீபத்தில் புயல் காரணமாக சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை கொட்டி…

Read more

தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் ரேஷன் கடைகள் இயங்கும்…. அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் புயல் தாக்கிய சென்னை உட்பட நான்கு மாவட்டங்களிலும் ரேஷன் கடைகள் டிசம்பர் 8ஆம் தேதி இன்று செயல்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மாதத்தின் முதல் இரண்டு வார வெள்ளிக்கிழமைகளில் ரேஷன் கடைகளுக்கு வார விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால்…

Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு GOOD NEWS… தமிழக அரசு அதிரடி…!!!

தமிழகத்தில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பல இடங்களில் ரேஷன் கடைகள் இயங்காததால் மக்கள் பொருட்கள் வாங்க முடியாமல் தவிக்கின்றனர். இந்த நிலையில் அங்கு நிலைமை சீரான பகுதிகளில் உடனே ரேஷன்…

Read more

இனி ரேஷன் கடைகளில் இந்த பொருட்கள் கிடைக்காது…. அரசின் திடீர் அறிவிப்பால் பொதுமக்கள் அதிர்ச்சி….!!!

இந்தியாவில் ரேஷன் கடைகள் மூலமாக பொதுமக்களுக்கு மொத்தம் 154 பொருட்கள் வழங்கப்படும் நிலையில் மானிய விலையில் 94 ரேஷன் பொருள்களும் தள்ளுபடி விலையில் 60 ரேஷன் பொருட்களும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது ரேஷன் கடைகள் மூலமாக பொதுமக்களுக்கு வழங்கப்படும்…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து ரேஷன் கடைகளிலும்…. அரசு புதிய அதிரடி மாற்றம்….!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அவ்வாறு வழங்கப்படும் பொருட்கள் கைரேகை பதிவு கருவி மூலமாக பதிவு செய்யப்பட்டு வழங்கப்படுகின்றன. ஆனால் இந்த கைரேகை பதிவில் வயதானவர்களுக்கு கைரேகை…

Read more

இனி ரேஷன் கடைகளில் இந்த பொருள்களும் கிடைக்கும்… அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!

ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் வெள்ளை நிற ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரசு சூப்பர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த மாதம் முதல் ரேஷன் கடைகளில் மானிய விலையில் வெல்லம் விற்பனை செய்யப்பட உள்ளதாகவும் அனைத்து மாவட்டங்களிலும் தற்போது போதிய இருப்பு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதாக…

Read more

தமிழகத்தில் ரேஷன் கடைகளில் இனி…. ஊழியர்களுக்கு பரந்த உத்தரவு….!!!!

இந்தியாவில் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தின் மூலமாக எந்த மாநிலத்தை சேர்ந்தவரும் அவர்கள் வசிக்கும் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் ரேஷன் பொருள்களை வாங்கிக் கொள்ள முடியும் என அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் பிற மாநிலத்தை சேர்ந்தவர்கள் தங்கள்…

Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு GOOD NEWS…. தமிழக அரசு உத்தரவு…!!!

தமிழகத்தில் வட மாநிலத்தவர்கள் மற்றும் பிற மாவட்டத்தை சேர்ந்தவர்கள் அரிசி மற்றும் கோதுமை உள்ளிட்ட பொருட்கள் கேட்டால் மறுக்காமல் வழங்க வேண்டும் என்று அனைத்து ரேஷன் கடைகளுக்கும் அரசு உத்தரவிட்டுள்ளது. ரேஷன் கடையில் அட்டைதாரர்கள் அனைவரும் பொருட்களை வாங்குவதில்லை. 75 சதவீதம்…

Read more

தமிழகத்தில் அனைத்து ரேஷன் கடைகளுக்கும்…. பறந்தது அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும் என்ற ரேஷன் கடை ஊழியர்களுக்கு கூட்டுறவு துறை புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. ரேஷன் கடை உள்ளே மற்றும் வெளியே சுற்றுப்புறத்தை தூய்மையாக பராமரிக்க வேண்டும் என்றும் தரம் குறைந்த அத்தியாவசிய…

Read more

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு…. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகளுக்கு ஒவ்வொரு மாதத்தின் முதல் இரண்டு வெள்ளிக்கிழமைகள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தீபாவளி பண்டிகை காரணமாக நவம்பர் மாதத்தில் கடந்த நவம்பர் மூன்றாம் தேதி மற்றும் நவம்பர் 10 ஆகிய தேதிகளில் நியாய விலை கடைகள் இயங்கும் என…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து நாட்களிலும்…. அரசு அதிரடி உத்தரவு….!!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக முழுவதும் ரேஷன் கடைகள் அனைத்து நாட்களிலும் திறந்து இருக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. மக்களுக்கு ரேஷன் பொருட்கள் தட்டுப்பாடு இன்று கிடைக்கும் வகையில் தமிழகம் முழுவதும் உள்ள 36 ஆயிரத்து 578 ரேஷன் கடைகளுக்கும்…

Read more

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் புதிய மாற்றம்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகளில் அரசு பல மாற்றங்களை செய்து வரும் நிலையில் தற்போது வரை விரல் ரேகை பதிவு மூலமாக ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் பெரும்பாலான ரேஷன் அட்டைதாரர்களுக்கு விரல் ரேகை பதிவாகாததால் அதனை சாதகமாக பயன்படுத்தி ரேஷன்…

Read more

பொங்கலுக்கு அனைத்து ரேஷன் கடைகளில்: தமிழக அமைச்சர் அறிவிப்பு….!!

தமிழக ரேஷன் கடைகளில் பல்வேறு பொருட்கள் இலவசமாகவும், மானிய விலையிலும்  வழங்கப்பட்டு வருகிறது.  அதுமட்டுமின்றி மத்திய, மாநில அரசுகளின் நிதி உதவியும் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மகளிர் உதவித் தொகை திட்டத்தின் காரணமாக புதிய ரேஷன் அட்டைகள் வழங்கப்படாமல் இருக்கின்றன. அவை…

Read more

BREAKING: அனைத்து ரேஷன் கடைகளிலும்…. மக்களுக்கு சூப்பர் குட் நியூஸ்….!!!

தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக சில்லறை விற்பனை கடைகளில் ஒரு கிலோ சின்ன வெங்காயம் 130 வரையிலும் பெரிய வெங்காயம் ஒரு கிலோ 85 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்பட்டதால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். இந்த நிலையில் விலை உயர்வை…

Read more

தமிழகம் முழுவதும் இன்று ரேஷன் கடைகள் இயங்கும்…. அரசு அறிவிப்பு….!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலம் ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் அரிசி மற்றும் பருப்பு உள்ளிட்ட உணவுப் பொருள்கள் வழங்கப்படுகிறது. தற்போது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவசமாக துவரம் பருப்பு மற்றும் பாமாயில் வழங்குவதற்கு தமிழக…

Read more

BREAKING: தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு ….!!!

தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விடுமுறை நாளான இன்று வழக்கம் போல ரேஷன் கடைகள் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டது. ரேஷன் கடைக்கு வரும் குடும்ப அட்டைதாரர்களுக்கு தரமான பொருட்களை மட்டுமே வழங்க வேண்டும் எனவும் தேவையில்லாத பொருட்களை வாங்க சொல்லி அவர்களை…

Read more

தமிழகம் முழுவதும் இன்று ரேஷன் கடைகள் இயங்கும்… அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 3 அதாவது இன்று, நவம்பர் 10 ஆகிய தேதிகளில் ரேஷன் கடைகள் செயல்படும் என உணவுப் பொருள்கள் வழங்கல் துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த நிலையில் இன்றும் அடுத்த வெள்ளிக்கிழமை நவம்பர் 10ஆம் தேதியும்…

Read more

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளுக்கு பறந்து உத்தரவு…. அரசு புதிய அதிரடி….!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலம் ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் அரிசி மற்றும் பருப்பு உள்ளிட்ட உணவுப் பொருள்கள் வழங்கப்படுகிறது. தற்போது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவசமாக துவரம் பருப்பு மற்றும் பாமாயில் வழங்குவதற்கு தமிழக…

Read more

தீபாவளி பண்டிகை…. தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…..!!!!

தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 5ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ரேஷன் கடைகள் இயங்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அனைத்து நாட்களிலும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொருட்கள் வழங்க வேண்டும் என்று உணவுத்துறை சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்கள்…

Read more

தீபாவளி : ரேஷன் அட்டைதாரர்களுக்கு GOOD NEWS…..!!!

நாடு முழுவதும் விரைவில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் இலவசமாக வழங்குவது குறித்தும் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் வழங்குவது குறித்தும் விரைவில் அரசு அறிவிப்பு வெளியாகும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.…

Read more

அனைத்து ரேஷன் கடைகளுக்கும் பறந்தது உத்தரவு…. தொலைபேசி எண் அறிவிப்பு…!!

தமிழக அரசு ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு  மலிவு விலையில் உணவு பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. இப்போது அரிசி கார்டுதாரர்களுக்கு அரிசி, கோதுமை இலவசமாகவும், சர்க்கரை கிலோ 25க்கும், துவரம்பருப்பு பாமாயில் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையயில் தமிழகம் முழுவதும்…

Read more

ரேஷன் கடையில் பொருட்கள் வாங்க குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் வரணுமா?… அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது ரேஷன் கடைகளில் கைரேகை மூலம் ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வரும் நிலையில் இனி வரும் நாட்களில் கருவிழி மூலமாக ரேஷன்…

Read more

உடனே இணைக்கவும்.. ரேஷன் அட்டைதாரர்களுக்கு உத்தரவு……!!!

நாடு முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதே சமயம் அரசு சார்பில் பல நலத்திட்டங்களும் ரேஷன் அட்டை வைத்துள்ளவர்களுக்கு வழங்கப்படுகின்றது. இந்த நிலையில் அன்னை யோஜனா திட்டத்தின்…

Read more

தமிழக ரேஷன் கடைகளில் இனி இந்த பொருட்கள் அனைத்தும் கிடைக்கும்… அரசு அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. ரேஷன் கடைகளில் கூடுதலாக நீலகிரி மாவட்டத்தில் விளையும் தேயிலைத் துளை விற்பனை செய்வதற்கு தற்போது அரசு முடிவு செய்துள்ளது. இந்த நிலையில்…

Read more

தமிழக ரேஷன் கடைகளில் இனி இந்த பொருளும் கிடைக்கும்… மக்களுக்கு குஷியான அறிவிப்பு….!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழக ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பாமாயில் எண்ணெய்க்கு பதில் தேங்காய் எண்ணெய் விநியோகம் செய்ய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதனைப்…

Read more

ரேஷன் கடைகளில் நலத்திட்ட உதவிகள் பெற இது கட்டாயம்… இன்றே கடைசி நாள்… அரசு முக்கிய அறிவிப்பு…!!!

இந்தியாவில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மடிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டங்களை பெற இ கேஒய்சி சரிபார்ப்பு அவசியம் என அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி பொதுமக்கள் செப்டம்பர் 30ம் தேதிக்குள் இந்த…

Read more

தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் இன்னும் 2 மாதங்களில்… அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் ஏராளமான மக்கள் பயனடைந்து வரும் நிலையில் இனிவரும் நாட்களில் பண்டிகை காலம் வருவதால் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் ரேஷன் பொருட்களை இலவசமாக…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும்… அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் வினியோகம் செய்யப்படும் அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்கள் கள்ளச் சந்தையில் விற்கப்படுவதாக புகார்…

Read more

தமிழகத்தில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு GOOD NEWS… அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் 96 லட்சம் முன்னுரிமை, 18. 64 லட்சம் அந்தியோதயா அட்டைதாரர்களுக்கு கோதுமை 3 கிலோ இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்காக மத்திய அரசு இந்த மாதம் 8,500 டன் கோதுமையை ஒதுக்கீடு செய்துள்ளது. கடந்த மாதம்…

Read more

ரேஷன் கடைகளில் நலத்திட்ட உதவிகள் பெற இது கட்டாயம்… பொதுமக்களுக்கு அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

இந்தியாவில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மடிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டங்களை பெற இ கேஒய்சி சரிபார்ப்பு அவசியம் என அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி பொதுமக்கள் செப்டம்பர் 30ம் தேதிக்குள் இந்த…

Read more

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்… ரெடியா இருங்க…!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகளில் மாதம் தோறும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவசமாக அரிசி மற்றும் கோதுமை வழங்கப்பட்டு வருகிறது. இதனைத் தவிர மானிய விலையில் இரண்டு கிலோ சர்க்கரை ஒரு கிலோ 25 ரூபாய்க்கும் ஒரு கிலோ துவரம்பருப்பு 30 ரூபாய்க்கும் மற்றும்…

Read more

ரேஷனில் துவரம் பருப்பு, பாமாயில் இலவசம்?…. தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்…!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகளில் மாதம் தோறும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவசமாக அரிசி மற்றும் கோதுமை வழங்கப்பட்டு வருகிறது. இதனைத் தவிர மானிய விலையில் இரண்டு கிலோ சர்க்கரை ஒரு கிலோ 25 ரூபாய்க்கும் ஒரு கிலோ துவரம்பருப்பு 30 ரூபாய்க்கும் மற்றும்…

Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்… இனி எங்கேயும் அலைய வேண்டாம் உங்க ஊரிலேயே… மாநில அரசு அசத்தல் திட்டம்…!!!

உத்திரபிரதேசம் மாநில அரசு ஏழை எளிய கிராமப்புற மக்களுக்கு உதவும் விதமாக ரேஷன் கடைகளை பொது சேவை மையங்களாக மாற்றுவதற்கு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் ரேஷன் அட்டைதாரர் ஆதார் மற்றும் பான் கார்டு புதுப்பித்தல் மற்றும் கிரெடிட் கார்டு போன்ற…

Read more

தமிழக ரேஷன் கடைகளில் இனி இதுவும் இலவசமாக கிடைக்கும்… மக்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதில் ஒவ்வொரு மாதமும் அரிசி மற்றும் கோதுமை ஆகியவை இலவசமாக மக்களுக்கு வழங்கப்படுகின்றன. இதனைத் தவிர மானிய விலையில் இரண்டு கிலோ…

Read more

Other Story