கவலையை விடுங்க…! இனி ரேஷன் கடைகளில் இதுவும் கிடைக்கும்… வெளியான சூப்பர் குட் நியூஸ்…!!!

நாடு முழுவதும் உள்ள ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்காக அரிசி பருப்பு போன்ற அத்தியாவசிய பொருட்கள் மலிவு விலையில் வழங்கப்படுகிறது. அந்த வகையில் தமிழகத்திலும் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்கள் பயன் பெற்று  வருகிறார்கள். அதன்…

Read more

Breaking: புதுச்சேரியில் ரேஷன் கடைகள் திறப்பு…. எப்போது தெரியுமா…? வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

புதுச்சேரியில் இன்று முதல்வர் ரங்கசாமி நிதித்துறை பொறுப்பு வகிக்கும் நிலையில் பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். அவர் சுமார் ரூ.12,700 கோடி மதிப்பிலான பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். இந்த பட்ஜெட்டில் பள்ளி மாணவர்கள் முதல் மீனவர்கள் வரை பல்வேறு தரப்பினருக்கும் அறிவிப்புகள் வெளியாகி…

Read more

இனி “ரேஷன் கடைகளில்” பொருட்கள் இப்படித்தான் கிடைக்கும்… தமிழக அரசு அதிரடி….!!!

தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகளில் அரிசி, பருப்பு, பாமாயில் போன்ற பொருட்கள்  மலிவு விலையில் வழங்கப்படுகிறது. இந்நிலையில் நியாயவிலை கடைகளில் பொருட்கள் எடை குறைவாக வழங்கப்படுகிறது என்ற குற்ற சாட்டு நீண்ட காலமாக இருந்து வருகிறது. இதனை…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து ரேஷன் கடைகளிலும்… வெளியானது முக்கிய அறிவிப்பு…!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதேசமயம் மக்களின் சிரமத்தை போக்க அனைத்து பொருட்களையும் ஒரே நேரத்தில் வழங்க வேண்டும் என சமீபத்தில் அரசு உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில்…

Read more

Breaking: அனைத்து ரேஷன் கடைகளிலும் விரைவில்…. தமிழக அரசு அறிவிப்பு…!!

தமிழகத்தில் உள்ள 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட நியாய விலை கடைகளில் கண் கருவிழி ஸ்கேன் மூலம் பொருட்கள் வழங்கும் முறை நடைமுறைக்கு வந்துள்ளதாக உணவு பொருள் வழங்கல் துறை தற்போது அறிவித்துள்ளது. அதாவது பயோமெட்ரிக் முறையில் முதியவர்களுக்கு கைரேகை ஸ்கேன் சரிவர…

Read more

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் இனி… ஊழியர்களுக்கு பரந்த உத்தரவு…!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதே சமயம் ரேஷன் பொருட்களை மக்கள் சிரமம் இல்லாமல் வாங்க அரசு பல கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில்…

Read more

கைரேகை, கண் கருவிழி ஸ்கேன்: இனி பொருட்கள் வழங்க மறுக்கக்கூடாது…. ரேஷன் கடைகளுக்கு பறந்த முக்கிய உத்தரவு…!!

நாடு முழுவதும்  உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும், கருவிழி மற்றும் கைரேகை ஸ்கேன் செய்வதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு பொருட்கள் வழங்கப்படுகிறது. ஆனால் சில சமயங்களில் கைரேகை மற்றும் கண்விழி ஸ்கேன் ஆகாததால் சிலருக்கு பொருட்கள் வழங்க மறுக்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளது. இதன்…

Read more

தமிழகம் முழுவதும் இன்று இயங்காது…. மக்களே யாரும் போகாதீங்க….!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது இந்த நிலையில் ரேஷன் கடைகளில் ஊழியர்களுக்கு அவ்வப்போது விடுமுறைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளுக்கும் இன்று…

Read more

அனைத்து ரேஷன் கடைகளுக்கு ஜூலை 20-ம் தேதி விடுமுறை…. தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் கடைகளுக்கும் ஜூலை 20ஆம் தேதி விடுமுறை வழங்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. அதாவது மகளிர் உரிமை தொகை திட்ட பணிகளுக்காக நியாய விலை கடையை ஊழியர்கள் வேலை பார்த்தனர். அதற்கு ஈடு செய்யும் விதமாக ஜூலை…

Read more

தமிழக ரேஷன் கடைகளில் விரைவில் வரப்போகும் புதிய மாற்றம்… அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்…!!!

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் கைவிரல் ரேகை ஸ்கேன் செய்வதன் மூலம் பொதுமக்களுக்கு அத்தியாவசியமான பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது கைரேகை ஸ்கேன் செய்வதற்கு பதிலாக கண் கருவிழி ஸ்கேன் செய்யும் தொழில்நுட்பம் மூலம் உணவுப் பொருட்கள் விநியோகம் செய்யப்படும்…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து ரேஷன் கடைகளுக்கும்… பறந்தது அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் மக்களின் வசதிக்காக அரசு பல்வேறு திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில் ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு, பாமாயில் மற்றும்…

Read more

தமிழக ரேஷன் கடைகளில் இனி இதுவும் கிடைக்கும்… சூப்பர் குட் நியூஸ்…!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் முதல் கட்டமாக 14 மாவட்டங்களில் உள்ள ரேஷன் கடைகளில் விரைவில் தேங்காய் எண்ணெய் விநியோகம் செய்யப்பட உள்ளதாக…

Read more

தமிழக ரேஷன் அட்டைதாரர்களே… உடனே நோட் பண்ணுங்க…. அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

தமிழக முழுவதும் ரேஷன் கடைகளில் பொருட்கள் விநியோகிப்பதில் குறைகள் இருந்தால் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். ரேஷன் கடைகளில் அனைத்து பொருட்களையும் போதுமான அளவில் இருப்பு வைத்தல் மற்றும் மக்களுக்கு தரமான பொருட்களை கிடைப்பதை உறுதி செய்ய…

Read more

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்… அமைச்சர் அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதனிடையே ரேஷன் கடைகளில் பருப்பு, அரிசி மற்றும் எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் முறையாக வழங்கப்படுவதில்லை என புகார்கள் எழுந்த நிலையில் இவற்றை புகாருக்கு இடமின்றி…

Read more

தமிழகத்தில் இன்று ரேஷன் கடைகள் இயங்காது?…. ஊழியர்கள் ஸ்டிரைக் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ரேஷன் கடை அனைத்து ஊழியர்கள் சங்கமான டாக்பியா சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் நடைபெறுகிறது. இருப்பு குறைவிற்கு அபராதத்தை இரு மடங்காக உயர்த்துவது, இயந்திரப் பொழுதுக்கு விற்பனையாளர்களை பொறுப்பாக்குவது போன்றவற்றை கண்டித்து…

Read more

தமிழகம் முழுவதும் இன்று ரேஷன் கடைகள் செயல்படும்… மக்களே கிளம்புங்க….!!!

தமிழகத்தில் சிறப்பு பொது விநியோகத் திட்ட பொருட்களின் இயக்கத்தை உரிய காலக்கெடுவிற்குள் முடித்திடும் வகையில் இன்று அனைத்து ரேஷன் கடைகளும் இயங்கும் என நுகர் பொருள் வாணிப கழகம் அறிவித்துள்ளது. மாதத்தின் முதல் இரண்டு ஞாயிற்றுக்கிழமை தவிர மீதமுள்ள ஞாயிற்றுக்கிழமைகள் விடுமுறை…

Read more

தமிழகம் முழுவதும் நாளை(மே 26) ரேஷன் கடைகள் இயங்கும்…. அரசு அதிரடி உத்தரவு…!!!!

தமிழகத்தில் மே 26 ஞாயிற்றுக்கிழமை நியாயவிலை கடைகள் இயங்கும் என்று உணவுப் பொருள் வழங்கல் துறை ஆணையர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், மே மாதத்திற்கான சிறப்பு பொது விநியோகத் திட்ட பொருட்களை உரிய காலத்திற்குள்…

Read more

தமிழக ரேஷன் கடைகளில் இனி…. ஊழியர்களுக்கு பறந்தது அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் வேலை நேரத்தை முறையாக கடைபிடிக்காத ரேஷன் கடை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூட்டுறவு துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. ரேஷன் கடைகளை முறையாக திறக்க வேண்டும் என ஏற்கனவே ஊழியர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகரில் காலை…

Read more

தமிழக ரேஷன் கடைகளில் இந்த மாதம் இறுதிக்குள்…. அரசு சொன்ன குட் நியூஸ்…!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் பாமாயில், பருப்பு மற்றும் கோதுமை உள்ளிட்ட பொருள்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்த நிலையில் தேர்தல்…

Read more

ரேஷனில் இனி எடை குறையாது…. தமிழக அரசு சூப்பர் செய்தி…!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலைகளும் உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதே சமயம் ரேஷன் கடைகளில் அரசு பல்வேறு புதிய திட்டங்களையும் செயல்படுத்தி வருகின்றது.  இதனிடையே நீண்ட காலமாக ரேஷன் பொருட்கள் பொதுமக்களுக்கு எடை குறைவாக…

Read more

இனி இந்த பிரச்சனையே இல்ல…. தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளுக்கு பறந்தது உத்தரவு….!!!

தமிழகத்தில் நுகர் பொருள் வாணிப கழக கிடங்குகளில் இருந்து சரியான எடையுடன் ரேஷன் கடைகளுக்கு பொருள்களை அனுப்ப வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், நுகர் பொருள் வாணிபக் கழக கிடங்குகளில் இருந்து பொருட்களின்…

Read more

ரேஷன் பொருள் இல்லையென்று சொல்லக் கூடாது…. ரேஷன் கடைகளுக்கு தமிழக அரசு உத்தரவு…!!

கோடை வெயிலால் ஏற்படும் சிரமங்களில் இருந்து மக்களை பாதுகாக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், ரேஷன் கடைக்கு மக்கள் வரும்போதே அனைத்துப் பொருட்களையும் இல்லையென்று சொல்லாமல் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பொருட்கள் இல்லையென்று அலைக்கழிக்கும் கடைகள்…

Read more

“இனி நகர்ப்புற ரேஷன் கடைகளில் மண்ணெண்ணெய் கிடையாது”…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!

தமிழ்நாட்டிற்கு வழங்கப்படும் மண்ணெண்ணெய் அளவை மத்திய அரசு குறைத்துள்ளதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். இது குறித்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ள அவர் கூறியதாவது, தமிழகத்திற்கு 2 மடங்கு வரை மண்ணெண்ணெய் அளவை குறைத்துள்ளனர். எனவே இனி கிராமப்புறங்களில் சிலிண்டர் இல்லாதவர்களுக்கு…

Read more

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஷாக் நியூஸ்… இந்த பொருள் கிடைப்பதில் தட்டுப்பாடு…!!!

தமிழகத்திற்கு வழங்கப்படும் மண்ணெண்ணெய் அளவை மத்திய அரசு குறைத்து விட்டதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். குடியாத்தம் ரேஷன் கடையில் மண்ணெண்ணெய் தட்டுப்பாடு என செய்தி வெளியானது. இதற்கு விளக்கம் அளித்த அமைச்சர், 2021 ஆம் ஆண்டில் 8,500 கிலோ லிட்டர், 2022ல்…

Read more

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்… இனி இந்த பிரச்சனை இல்லை…!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகளுக்கு வருவோருக்கு பொருட்கள் இல்லை என்று மறுக்கவோ பிறகு வாங்கிக் கொள்ளுமாறு கூறவோ கூடாது என்று ஊழியர்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் தற்போது கோடை வெயில் சுட்டெரிப்பதால் பகல் வேளையில் மக்கள் வெளிவர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.…

Read more

இனி ரேஷன் கடைகளில் முறைகேட்டுக்கு இடமில்லை… அரசின் புதிய அதிரடி திட்டம்…!!!

இந்தியாவில் மத்திய மற்றும் மாநில அரசுகள் ரேஷன் அட்டைதாரர்கள் அனைவருக்கும் பல உதவிகளை வழங்குகின்றன. வறுமைக்கோட்டுக்கு கீழ் வசிக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்வதற்கு மானிய விலையிலும் இலவசமாகவும் உணவு பொருட்கள் வழங்கப்படுகிறது. ஆனால் ரேஷன் அட்டைதாரர்களுக்கு முறையாக பொருட்கள் சென்றடைவதில்லை…

Read more

ரேஷன் கடைகளில் வருகிறது புதிய விதிமுறை… இனி யாரும் ஏமாத்த முடியாது….!!!

ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ரேஷன் கடைகளில் மக்களுக்கு வழங்கப்படும் உணவுப் பொருள்களில் ஊழல் நடைபெறுவதாகவும் இதில் ரேஷன் கடை ஊழியர்கள் பங்கேற்பதாகவும் தொடர்ந்து அரசுக்கு…

Read more

ரேஷன் கடைகள் மீண்டும் திறக்கப்படும்… முதல்வர் ஸ்டாலின் உறுதி…!!!

பாஜக அரசால் மூடப்பட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் மீண்டும் திறக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் உறுதியளித்துள்ளார். தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய அவர் , புதுச்சேரியில் மூடப்பட்டுள்ள ரேஷன் கடைகள் மீண்டும் திறக்கப்படும் என்று கூறினார். I.N.D.I.A கூட்டணி ஆட்சிக்கு வந்தால் நாடு…

Read more

ரேஷன் கடைகளில் மானிய விலையில் இதுவும் கிடைக்கும்… முதல்வர் அதிரடி…!!!

புதுச்சேரியில் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் தற்போது நடைபெற்ற வருகிறது. இந்த நிலையில் திருபுவனை தொகுதியில் பாஜக வேட்பாளர் நமச்சிவாயத்திற்கு முதல்வர் ரங்கசாமி வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், நமச்சிவாயம்…

Read more

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்… அரசு அசத்தல் அறிவிப்பு…!!

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக அரிசி விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சென்னையை பொருத்தவரை 60 ரூபாய்க்கு விற்பனையான புழுங்கல் அரிசி 68 ரூபாயாக உயர்ந்தது. வேகவைத்த அரிசி 70 ரூபாயாகவும், பாஸ்மதி அரிசி 120 ரூபாய்க்கும், பழுப்பு அரிசி 39…

Read more

பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இதெல்லாம் இருக்காது…. ஷாக் கொடுத்த திருமா..!!

மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் விசிக தலைவர் திருமாவளவன் சிதம்பரம் தொகுதியில் பானை சின்னத்தில் போட்டியிடுகிறார். தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் அவர் இன்று (ஏப்ரல் 3) சிதம்பரம் பெரம்பலூர் பகுதியில் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், மோடி மீண்டும்…

Read more

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்… அரசு அறிவிப்பு…!!!

ரேஷன் அட்டைதாரர்கள் புதிதாக கைரேகை பதிவு செய்யாவிட்டாலும் ரேஷன் பொருட்களை தொடர்ந்து வாங்கலாம் என்று அரசு அறிவித்துள்ளது. ரேஷன் கடைகளில் முறைகேடுகளை தடுப்பதற்காக மீண்டும் ஒருமுறை கைரேகை பதிவு செய்யப்படுகிறது. இதற்கான கடைசி நாள் மார்ச் 31ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில்…

Read more

இனி இது கிடையாது… தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஷாக் நியூஸ்…!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகளில் யூபிஐ மூலம் பணம் செலுத்தும் முறை சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் இதனை பல ரேஷன் கடைகளில் பயன்படுத்துவதில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கூகுள் பே மாதிரியான யுபிஐ சேவை நிறுவனங்கள் கூட்டுறவு துறையிடம் இருந்து கமிஷன்…

Read more

இனி ஒரு கிளிக் பண்ணா, போதும் மொத்த விவரமும் உங்க கையில்… தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…!!!

தமிழக ரேஷன் கடைகளில் அனைத்து பொருட்களையும் ஒரே தவணையாக வழங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஊழியர்கள் அதனை பின்பற்றாமல் அரிசி தனியாக சர்க்கரை தனியாக வழங்கி வருகிறார்கள். தட்டி கேட்டால் சரக்கு இல்லை என்று சொல்வார்கள். இதனை தடுக்க…

Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்… தமிழக அரசு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதே சமயம் மக்களுக்கு பல வசதிகள் அரசு சார்பில் செய்யப்பட்டு வரும் நிலையில் தற்போது ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒரே தவணையில் அனைத்து பொருட்களையும் வழங்குவதற்கு…

Read more

இனி ஒரே தவணையில் ரேஷன் பொருட்கள்…. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரிசி மற்றும் கோதுமை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வெயில் காலம் தொடங்கி விட்டதால் பொதுமக்களுக்கு அலைச்சல் இருக்கக் கூடாது என்பதற்காக மக்களை அலைக்கழிக்காமல் ஒரே தவணையில்…

Read more

ரேஷன் கடைக்கு போனால் பிற பொருள்களை வாங்க சொல்கிறார்களா?… அப்போ உடனே இதை பண்ணுங்க…!!!

ரேஷன் கடைக்கு பொருட்கள் வாங்கப் போனால் குறைந்தது 50 ரூபாய்க்கு மேல் ஏதாவது பிற பொருள்களை வாங்கினால் தான் அரிசி, சர்க்கரை மற்றும் பாமாயில் தருவோம் என சில ஊழியர்கள் கட்டாயப்படுத்தும் சம்பவங்கள் நடந்து வருகிறது. இவ்வாறு ஊழியர்கள் கட்டாயப்படுத்தினால் அந்த…

Read more

“குஷியோ குஷி”… ரேஷன் அட்டைதாரர்களுக்கு இன்று முதல் மார்ச் 16 வரை… இதையும் சேர்த்து வாங்கிக்கோங்க….!!!

ஆந்திராவில் ரேஷன் கடைகளுக்கு செல்ல முடியாத மக்கள் பயன் பெரும் விதமாக ரேஷன் கடைகளில் விநியோகம் செய்யப்படும் பொருட்கள் வாகனங்கள் மூலமாக பொதுமக்களின் வீடுகளை நோக்கி செல்லும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து இன்றி மார்ச் 1 முதல் எம்…

Read more

ரேஷன் கடைகளில் வேறு பொருளை வாங்க சொல்லி ஊழியர்கள் கட்டாயப்படுத்துறாங்களா?.. அரசு எச்சரிக்கை அறிவிப்பு…!!!

நீங்கள் ரேஷன் கடைகளுக்கு ரேஷன் பொருட்கள் வாங்க செல்லும்போது உங்களை வேறு பொருள்கள் வாங்க சொல்லி ஊழியர்கள் கட்டாயப்படுத்துகிறார்களா? அதனை மறுத்துவிட்டு உயர் அதிகாரிகளிடம் நீங்கள் புகார் செய்யுங்கள். புகார் செய்வதற்கான எண்கள் ரேஷன் கடையின் வெளியிலேயே பெரிய எழுத்துக்களில் எழுதப்பட்டிருக்கும்.…

Read more

தமிழக மக்களுக்கு குட் நியூஸ்… இனி அனைத்து ரேஷன் கடைகளிலும்…!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகளில் UPI மூலம் பணம் செலுத்தும் வசதியை தமிழக அரசு விரிவுபடுத்தி உள்ளது. மொபைல் முத்தம்மா என்ற பெயரில் கடந்த ஆண்டு இந்த திட்டத்தை தமிழக அரசு நகர்புற பகுதிகளில் அறிமுகப்படுத்தியது. இந்தத் திட்டத்திற்கு அனைத்து தரப்பிலிருந்து மிகுந்த…

Read more

தமிழக ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதில் இனி?…. மக்களுக்கு சூப்பர் குட் நியூஸ்….!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் மற்றும் கடலை எண்ணெய் விற்பனை செய்வதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் முன்னேற்ற சங்கம் சார்பாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மனு அளிக்கப்பட்ட…

Read more

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளுக்கு… பறந்தது அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகளில் கைரேகை பதிவுக்காக யாரையும் கட்டாயப்படுத்தி வரவழைக்கக் கூடாது என்று உணவுப் பொருள் வழங்கல் துறை உத்தரவிட்டுள்ளது. ரேஷன் கடைகளில் விற்பனை முடிந்ததும் பயனாளிகளின் வீடுகளுக்கு சென்று கைரேகை பதிவு செய்யும் பணியை மேற்கொள்ள ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும்…

Read more

ரேஷன் கடைகளில் அரசின் புதிய நூதனம் முயற்சி… இனி கவலையை விடுங்க…!!!

இந்தியாவில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக மற்றும் மலிவு விலையில் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதேசமயம் பொருட்களை நியாயமான முறையில் வழங்கவும் அரசு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக மின்னணு இந்தியாவை நோக்கிய பயணத்திற்கு…

Read more

ரேஷன் பொருட்கள் இனி பாக்கெட்டுகளில்… தமிழக அரசு புதிய அதிரடி…!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் ரேஷன் பொருட்களின் சுகாதாரம், எடை ஆகியவற்றை உறுதி செய்வதற்கு தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும்…

Read more

ரேஷன் கடைகளில் இந்த மாதம் முதல் புதிய பொருள் விநியோகம்… அரசு சூப்பர் அறிவிப்பு…!!!!

நாடு முழுவதும் ரேஷன் அட்டைதாரர்கள் அனைவருக்கும் ரேஷன் கடை மூலமாக அரிசி, பருப்பு மற்றும் எண்ணெய் உள்ளிட்ட பொருள்கள் மலிவு விலையில் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி உத்திரபிரதேச மாநிலத்தில் ரேஷன் அட்டைதாரர்கள் அனைவருக்கும் இலவசமாக 2 கிலோ கோதுமை, மூன்று கிலோ…

Read more

தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு இந்த மாதம் முதல்… அரசு சூப்பர் குட் நியூஸ்…!!!

உலக அளவில் சிறுதானிய ஆண்டாக 2023 ஆம் ஆண்டு ஐநா அறிவித்தது. இதனைத் தொடர்ந்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு மாதம்தோறும் 2 கிலோ மதிப்புள்ள கேழ்வரகு வழங்குவதற்கு தமிழக அரசு முடிவு எடுத்தது. இந்த திட்டம் முதல் கட்டமாக தர்மபுரி மற்றும் நீலகிரி…

Read more

தமிழக ரேஷன் கடைகளில் மக்களுக்கு இனி புதிய பொருள் கிடைக்கும்… அரசின் அதிரடி திட்டம்…!!!

தமிழகத்தில் ஏழை எளிய மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலமாக உணவுப்பொருட்கள் இலவசமாகவும் மலிவு விலையிலும் வழங்கப்பட்டு வருகின்றது. தமிழகத்தில் சுமார் இரண்டு கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு மாதம் தோறும் ஒரு லிட்டர் பாமாயில் எண்ணெய் வழங்கப்படுகிறது. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட…

Read more

BREAKING: அனைத்து ரேஷன் கடைகளிலும் ரூ.24 விலையில்… தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கியது போக மீதமுள்ள கருப்புகளை 24 ரூபாய்க்கு விற்பனை செய்ய ஊழியர்களுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது. இதற்கு ரேஷன் கடை ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது எந்த வகையில் நியாயம்?. ரேஷன் கடை பணியாளர்களை மன உளைச்சலில் சிக்க…

Read more

தமிழக ரேஷன் கடைகளில் இனி இதுவும் கிடைக்கும்…. அரசு சூப்பர் குட் நியூஸ்….!!!

மக்களுக்கு அதிக ஊட்டச்சத்து கிடைக்க ரேஷன் கடைகள் மூலமாக கேழ்வரகு உள்ளிட்ட சிறுதானியங்களை விநியோகம் செய்ய அரசு முடிவு செய்துள்ளது. முதல் கட்டமாக இந்த திட்டம் சோதனை முயற்சியாக நீலகிரி மற்றும் தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் குடும்ப அட்டைதாரர்களுக்கு இரண்டு கிலோ…

Read more

ரேஷன் கடைகளில் இனி இந்த பொருட்கள் கிடைக்காது?… தமிழக மக்களுக்கு ஷாக் நியூஸ்…!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் லட்சக்கணக்கான மக்கள் பயனடைந்து வரும் இடையில் தற்போது அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது தமிழகம் முழுவதும் அனைத்து…

Read more

Other Story