34 வயதாகியும் திருமணம் ஆகவில்லை… விரக்தியில் இரட்டை சகோதரிகள் தற்கொலை…. ஒருவர் உயிரிழப்பு…!!
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள காமாட்சி தெருவில் தியாகராஜன்(60) என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி தொழிலாளியாக இருக்கிறார். இவருக்கு பாமா(34), ருக்மணி(34) என இரட்டை மகள்கள் உள்ளன. அந்த 2 பெண்களும் 34 வயதாகியும் இன்னும் திருமணம் ஆகவில்லையே என…
Read more