படகு தொழிலாளிக்கு ரூ.21.86 ஜிஎஸ்டி வரி.. போலி நிறுவனத்துடன் போலி பான் கார்டு.. அதிர்ந்து போன அதிகாரிகள்… அம்பலமான பகீர் மோசடி..!!
ஆந்திர பிரதேசத்தில் படகு தொழிலாளியாக இருப்பவர் ஜனபதி வெங்கடேஷ்வரலு. இவருக்கு ரூ. 22.86 லட்சம் ஜிஎஸ்டி செலுத்துமாறு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது தன்னுடைய நண்பர்கள் மூலமாக ஜிஎஸ்டி வரி தொடர்பான நோட்டீஸ் தகவலை வெங்கடேஸ்வரலு…
Read more