தேசிய அளவில் பின்பற்றுவதை தொடருவதே கூட்டாட்சி… பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்…!!
சென்னையில் பாஜகவின் மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, இந்த “ரூ” இவர்களுக்கு எப்பொழுது ஞாபகத்திற்கு வந்தது. தமிழ்நாட்டை எத்தனை முறை ஆட்சி செய்திருக்கிறார்கள். எத்தனை முறை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இந்த திடீர் பற்று…
Read more