வெப்ப காலத்தில் சர்பத், ஜூஸ் வழங்குவது தான் வழக்கம்… ஆனா இங்க கொஞ்சம் வித்தியாசமா பீர் கொடுக்காங்க…. 7 இளைஞர்கள் அதிரடி கைது…!!!

ஜெய்ப்பூரில் நடைபெறும் சமீபத்திய சம்பவம் ஒன்று, சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்து மதத்தில் மிக முக்கியமான நாளான நிர்ஜல ஏகாதசியன்று, சில இளைஞர்கள் குளிர்ந்த பீரை வழிப்போக்கர்களுக்கு இலவசமாக வழங்கியுள்ளனர். இதை வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் பதிவிட்டதன்…

Read more

Other Story