தமிழகத்தை கலங்க வைத்த மரணம்… புதுப்பெண் ரிதன்யாவின் கடைசி சிரிப்பு… நெஞ்சை உலுக்கும் காட்சிகள்..!!

திருப்பூர் மாவட்டம் அவினாசி பகுதியைச் சேர்ந்த அண்ணாதுரை என்பவர் பனியன் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது மகள் ரதன்யாவுக்கு கைகாட்டிபுதூர் பகுதியைச் சேர்ந்த கவின் குமார் என்பவரோடு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. சம்பவம் நடந்த அன்று ரிதன்யா…

Read more

முதல் இரவில் பெண்ணை பலிக்கொடுக்கிற திருமண அமைப்பை நாம் விசாரணை செய்ய வேண்டும்… இயக்குனர் வசந்தபாலன் ஆவேசம்…!!

திருப்பூர் அருகே கணவர், மாமனார் மற்றும் மாமியாரின் வரதட்சனை கொடுமை தாங்க முடியாமல் ரிதன்யா என்ற இளம் பெண் திருமணமாகி 78 நாட்களிலேயே தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இறப்பதற்கு முன்பாக கண்ணீர் மல்க ரிதன்யா பேசிய ஆடியோ…

Read more

சிபிஐ விசாரணை வேண்டும்… காவல்துறையினர் அலைக்கழிக்கிறார்கள்… இபிஎஸ்-ஐ சந்தித்த பிறகு ரிதன்யாவின் தந்தை பரபரப்பு பேட்டி..!!

திருப்பூரில் வரதட்சணை கொடுமையால் ரித்தன்யா உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ரிதன்யாவின் தந்தை அண்ணாதுரை சேலத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்தார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது, வழக்கை நீர்த்துப் போகச் செய்வதற்காக…

Read more

Other Story