அடடே..! இனி சில்லறை பிரச்சினையே வராது…. QR CODE ஐ ஸ்கேன் செய்தால் நாணயம்…. RBI சூப்பர் பிளான்..!!

மக்களிடையே நாணயங்களில் பயன்பாட்டை அதிகரிக்கும் விதமாக நாணய வெண்டிங் மெஷின் முறையை ரிசர்வ் வங்கி கொண்டுவருகிறது. ரூபாய் நாணயங்களை விநியோகம் செய்யும் இயந்திரங்களை சோதனை அடிப்படையில் அறிமுகம் செய்யப் போவதாக ரிசர்வ் வங்கி நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த நாணய இயந்திரங்கள்…

Read more

சொந்த வீடு வாங்க ஆசைப்படுபவர்களுக்கு….! ஷாக் கொடுத்த ரிசர்வ் வங்கி…. முழு விவரம் இதோ…!!

மதிய பட்ஜெட் அறிவிக்கப்பட்டதைதொடர்ந்து ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கையின் அறிவிப்பை ஆளுநர் சக்தி காந்ததாஸ் வெளியிட்டார். அதன்படி ரெப்போ வட்டி விகிதத்தை 0.25% உயர்த்தி 6.50 ஆக நிர்ணயம் செய்துள்ளது ரிசர்வ் வங்கி. வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதம் உயர்த்தப்பட்டதால் வங்கிகளில்…

Read more

நாடு முழுவதும் இனி சில்லறைகள் ஏடிஎம்…. ரிசர்வ் வங்கி புதிய அதிரடி அறிவிப்பு….!!!!

ரிசர்வ் வங்கி சில்லறை காசுகளை வழங்கும் இயந்திரங்களை நாடு முழுவதும் பொருத்தப் போவதாக புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இன்றைய காலகட்டத்தில் மக்கள் அனைவரும் வங்கிக்கு சென்று நேரடியாக பணம் எடுப்பதை விட ஏடிஎம் மையத்திற்கு சென்ற தான் அதிக அளவு பணம்…

Read more

வீட்டுக்கடன், வாகனக்கடன் என அனைத்து வட்டியும் உயர போகுது….. ரெப்போ வட்டி விகிதத்தை அதிரடியாக உயர்த்திய ரிசர்வ் வங்கி…..!!!!

இந்திய ரிசர்வ் வங்கி மீண்டும் அதற்கு தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது வட்டி விகிதம் குறித்து முக்கிய முடிவு எடுக்கப்பட்டது. ரெப்போ வட்டி விகிதம் 25 அடிப்படை புள்ளிகள் அதிகரித்து 6.25 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ்…

Read more

Breaking: அதானி குழுமத்தால் வங்கிகளுக்கு ஏற்பட்ட பாதிப்பு… கடன் விவரம்…. ரிசர்வ் வங்கியின் அதிரடி உத்தரவு….!!!

அதானி குழுமம் தொடர்பாக ஹிண்டன்பர்க் வெளியிட்ட அறிக்கையால் ஆறாவது நாளாக அதானி குழுமத்தின் பங்குகள் தொடர்ந்து சரிவை எட்டியுள்ளது. இதன் காரணமாக இந்திய ரிசர்வ் வங்கி அதானி குழுமத்தால் வங்கிகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு மற்றும் அதானி குழுமத்துக்கு வழங்கப்பட்ட கடன் விவரங்கள்…

Read more

10 ரூபாய் நாணயங்கள் செல்லும்…. வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட பத்து ரூபாய் நாணயங்கள் செல்லாது என்று மக்கள் மத்தியில் பரவலாக ஒரு எண்ணம் இருந்து வருகிறது. அது தொடர்பாக ரிசர்வ் வங்கி பல்வேறு அறிக்கைகளை வெளியிட்டாலும் பத்து ரூபாய் நாணயம் செல்லாது என்ற பொய்யான தகவல் தொடர்ந்து…

Read more

வங்கியில் லாக்கர் வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!

பொதுவாக வீட்டில் நகை மற்றும் பணத்தை பாதுகாக்க முடியாத சூழ்நிலையில் பெரும்பாலும் மக்கள் வங்கிகளையே நாடுகிறார்கள். பொதுமக்களின் பண மற்றும் நகைகளை பாதுகாப்பாக வைப்பதற்கு வங்கிகளில் லாக்கர் இருக்கிறது. இந்த லாக்கரில் பொதுமக்கள் தங்களுடைய பணம் மற்றும் நகைகளை பாதுகாப்பாக வைத்துக்…

Read more

இனி KYC விவரங்களை புதுப்பிக்க…. வங்கிக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை…. RBI வெளியிட்ட அறிவிப்பு…!!!

இன்றைய காலகட்டத்தில் அனைத்து துறைகளுமே கன்னிமயமாக்கப்பட்டு வருகிறது. இதனால் ஆன்லைன் மோசடிகள் ஏற்படுவது அதிகரிப்பதால் வங்கி வாடிக்கையாளர்கள் தங்களுடைய பணத்தை இழக்காமல் இருப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை வங்கிகள் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் வாடிக்கையாளர்கள் கேஒய்சி விவரங்கள் அனைத்தையும் வங்கிகள் சரியாக…

Read more

மக்களே…. இனி இது வாங்க வங்கிக்கு செல்ல வேண்டாம்…. ரிசர்வ் வங்கி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!

இந்தியாவில் தற்போது பெரும்பாலான மக்கள் வங்கி கணக்கு வைத்துள்ளனர். அவ்வாறு வங்கிக் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் அனைவரும் தங்களின் பெயர் மற்றும் முகவரி உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் எப்போதும் அப்டேட் ஆக வைத்திருக்க வேண்டும் என வங்கி தரப்பில் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.…

Read more

வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஹேப்பி நியூஸ்..!! இனி KYC சரி பார்ப்பிற்கு நேரில் செல்ல வேண்டாம்…. ரிசர்வ் வங்கி சூப்பர் அறிவிப்பு….!!!!

இந்தியாவில் உள்ள வங்கி வாடிக்கையாளர்கள் கேஒய்சி அப்டேட் சரி செய்வதற்கு ரிசர்வ் வங்கி புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி இனி வாடிக்கையாளர்கள் யாரும் கேஒய்சி அப்டேட் சரி செய்வதற்கு வங்கிகளுக்கு நேரடியாக செல்ல வேண்டாம். இதற்கு பதிலாக இணையதளங்களிலேயே கேஒய்சி அப்டேட்டை…

Read more

இந்த Bank எல்லாம் ரொம்ப முக்கியம்…. எதெல்லாம் தெரியுமா….? ரிசர்வ் வங்கி வெளியிட்ட தகவல்…!!!

நம் அனைவரின் வாழ்க்கையிலும் வங்கி முக்கிய பங்கு வகித்து வருகிறது. அதாவது பணத்தை சேமிப்பதற்கு, கடன் வாங்குவதற்கு மற்றும் பணம் தொடர்பான நிறைய விஷயங்களுக்கு வங்கிகள் முக்கியமானதாக உள்ளது. வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்குவதே வங்கிகளின் முதல் கடமையாகும். மேலும் வங்கிகள் தொடர்ந்து…

Read more

Other Story