ராணுவ பயிற்சியின்போது விபத்து…. நொடிப் பொழுதில் பறிபோன 3 உயிர்…. பெரும் சோகம்….!!!

பீகார் மாநிலம் கயாவில் ராணுவத்தினர் நடத்திய பயிற்சியின் போது ஷெல் குண்டு ஒன்று குலர்வெத் கிராமத்தில் பாய்ந்து வெடித்தது. இதில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்தவர்களின்…

Read more

Other Story