கோவையில் 1ஆம் தேதி ராணுவத்துக்கு ஆட்சேர்ப்பு… வெளியான அறிவிப்பு….!!!
கோவையில் வருகின்ற ஆகஸ்ட் 1ம் தேதி முதல் ஐந்தாம் தேதி வரை இந்திய ராணுவத்திற்கு அக்னிவீர் திட்டத்தின் கீழ் ஆட்சேர்ப்பு நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு ஏற்கனவே ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்ட நிலையில் இதற்கு விண்ணப்பித்தவர்கள் நீலகிரி, ஈரோடு,…
Read more