இந்தியாவில் உருவாகும் டாடா ஜாகுவார் லேண்ட்ரோவர் கார்கள்…. அதுவும் தமிழ்நாட்டில்…. எந்த மாவட்டத்தில் தெரியுமா…?

தமிழ்நாடு அரசின் முதலீட்டாளர்கள் மாநாட்டின் போது பிரபல டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தமிழ்நாட்டில் ரூ‌.9000 கோடி முதலீடு செய்ய ஒப்பந்தமிட்டது. அந்த வகையில் தற்போது புதிய கார் தொழிற்சாலை ஒன்றினை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அமைக்க இருக்கிறது. இந்த தொழிற்சாலை ராணிப்பேட்டை…

Read more

கேஸ் 500, பெட்ரோல் 75 ரூபாய்க்கும் கிடைக்கும்…. திமுக வேட்பாளர் அறிவிப்பு…!!!

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு கிழக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில், அரக்கோணம் தொகுதி திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர் இந்த தேர்தல் பிரதமர் மோடியை வெளியேற்றுவதற்கான தேர்தலாக இருக்கும். மேலும் கேஸ் விலை 500 ரூபாய்க்கும்,…

Read more

கழிவுநீர் கால்வாயில் அடித்த அதிர்ஷ்டம்.. திடீரென பணக்காரரான தினக்கூலி.. இறுதியில் நடந்த டுவிஸ்ட்…!!!

ராணிப்பேட்டை அரக்கோணம் அடுத்த கைனூரை சேர்ந்த முருகன் மற்றும் கௌரி தம்பதியினர் தினக்கூலி வேலைக்கு சென்று வந்துள்ளனர். திடீரென முருகன் லட்சக்கணக்கில் பணம் செலவு செய்து வசதியாக வாழ ஆரம்பித்துள்ளார். இதனால் அப்பகுதி மக்களுக்கு முருகன் மீது சந்தேகம் எழுந்த நிலையில்,…

Read more

BREAKING:இன்று 2 மாவட்டங்களில் கனமழை கொட்டும்…!!

திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய 2 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து, நாளை முதல் 11ம் தேதி வரை…

Read more

மிக்ஜாம் புயல் – ராணிப்பேட்டை மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து ஆட்சியர் வளர்மதி உத்தரவிட்டுள்ளார். கனமழை காரணமாக ராணிப்பேட்டையில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மிக்ஜாம் புயல் காரணமாக தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பாதுகாப்பு நடவடிக்கையாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது…

Read more

#BREAKING: ராணிப்பேட்டையில் நாளை பள்ளி, கல்லூரி விடுமுறை…!!

புயல், மழை எச்சரிக்கையை அடுத்து 4 மாவட்டங்களில் நாளை பொது விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதி கனமழை எச்சரிக்கை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கும்…

Read more

கனமழை காரணமாக 4 மாவட்ட பள்ளிகளுக்கு நாளை (30.11.2023) விடுமுறை.!!

கனமழை காரணமாக 4 மாவட்ட பள்ளிகளுக்கு நாளை (30.11.2023) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த சூழலில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இன்று மாலை முதல்…

Read more

பிளஸ் 2 துணை தேர்வு முடிவுகள் வெளியீடு – மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்..!!

பிளஸ் 2 துணை தேர்வு முடிவுகள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. விடைத்தாள் நகல் பெற, மறு கூட்டலுக்கு மாவட்ட அரசு தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். வரும் 27 மற்றும் 28 ஆம் தேதி சம்பந்தப்பட்ட மாவட்ட அரசு…

Read more

வீட்டில் தீ விபத்து…. ரூ. 1 1/2 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்…. போலீஸ் விசாரணை…!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பிள்ளையார் குப்பம் கிராமத்தில் விஜயா என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் மின்கசிவு காரணமாக விஜயாவின் குடிசை வீடு திடீரென தீ பிடித்து எரிய ஆரம்பித்தது. இதுகுறித்து அறிந்த தீயணைப்பு…

Read more

பேருந்து படிக்கட்டில் தொங்கியவாறு பயணம்…. தவறி விழுந்த பிளஸ்-1 மாணவர் படுகாயம்…. பரபரப்பு சம்பவம்…!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மோசூர் கிராமத்தில் பேருந்து டிரைவரான தங்கமலம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தினகரன்(17) என்ற மகன் இருக்கிறார். இவர் அரசு பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று ஆரணியில் இருந்து ஆற்காடு நோக்கி வரும் அரசு…

Read more

அரசு அலுவலகங்களில் இனிமே எல்லாம் இப்படித்தான்…. கோப்புகளில் இதை உறுதி செய்ய வேண்டும்…. கலெக்டர் அட்வைஸ்…!!!!

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பாக அரசு அலுவலகங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு தமிழில் பிழையின்றி கோப்புகள் தயார் செய்யவும், அனைத்து வகையான கோப்புகளும் தூய தமிழ் நடைமுறையை பயன்படுத்தி தயார் செய்வது குறித்தும் 2…

Read more

‘லஞ்சம் கொடுத்தால் தான் செய்வேன்’…. கையும் களவுமாக சிக்கிய தாசில்தார்…. லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி…!!!

ராணிப்பேட்டை பட்டா மாற்றம் திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தாலுகா செய்யானந்தல் கிராமத்தில் வசிப்பவர் சகாதேவன் (43). இவரது உறவினரான ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு தாலுகா மாங்காடு பகுதியில் உள்ள மறைந்த லோக பிள்ளை வாரிசுதாரர்களுக்கு சொந்தமான 51 சென்ட் நிலம் அரசு…

Read more

கலெக்டரிடம் அனுமதி பெற வேண்டும்…. எதற்கு தெரியுமா…? அரசு அலுவலர்களுக்கு ஷாக் நியூஸ்….!!!

ராணிப்பேட்டை மாவட்ட  ஆட்சியர் வளர்மதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இவ்வாறு தெரிவித்துள்ளார். அதாவது, ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகத்தின் செயல்பாடுகளை செம்மைப்படுத்தும் வகையில், மாவட்டத்தில் நடைபெறும் அனைத்துத்துறைகளின் பணிகளை கலெக்டர் எளிதில் கண்காணிக்கும் பொருட்டு மற்றும்  களப்பணிகளை திடீர் நேரில் சென்று ஆய்வு மேற்கொள்ளும்…

Read more

திருவாலங்காடு அருகே மின்சார ரயில் பழுது காரணமாக நடுவழியில் நிறுத்தம்..!!

திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு அருகே மின்சார ரயிலில் கோளாறு ஏற்பட்டு நடுவழியில் நிறுத்தப்பட்டது. ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் இருந்து சென்னை நோக்கி புறப்பட்ட மின்சார ரயில் திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு அருகே வரும்போது, ரயிலில் எஞ்சின் பகுதியில் கோளாறு ஏற்பட்டு நடுவழியில் …

Read more

ஆட்டோவில் ஏறிய பயணி…. கத்தி முனையில் மிரட்டி பணம் பறித்த நபர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சோளிங்கர் மேற்கு தெருவில் ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் சொந்த வேலை காரணமாக சேலத்திற்கு சென்றுள்ளார். இதனையடுத்து சேலம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து ரமேஷ் ஆட்டோவில் ஜங்ஷன் செல்வதற்காக ஏறியுள்ளார். அதே ஆட்டோவில் மற்றொருவரும் பயணம்…

Read more

“அதனால்” வந்த தகராறு…. விவசாயி எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்….!!

ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள வேடல் பகுதியில் விவசாயியான சிவலிங்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான சிவலிங்கத்திற்கும், அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் சிவலிங்கம் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை…

Read more

பொதுமக்களை அச்சுறுத்திய வாலிபர்…. மடக்கி பிடித்த போலீஸ்…. அதிரடி நடவடிக்கை…!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பழனிபேட்டை, வெங்கடேசபுரம், கிருஷ்ணாம்பேட்டை ஆகிய பகுதிகளில் அரக்கோணம் டவுன் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது வெங்கடேசபுரம் பேருந்து நிறுத்தத்தில் ஒருவர் உருட்டுக்கட்டையுடன் நின்று கொண்டிருந்தார். அவர் அந்த வழியாக செல்லும் பொது மக்களை அச்சுறுத்தியுள்ளார்.…

Read more

Other Story