பாலத்தின் மேல் திடீரென தீப்பிடித்த கார்… செய்வதறியாது திகைத்த மக்கள்…பகீர் சம்பவம்…!!!
ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள ஜெய்ப்பூர், அஜ்மீர் சாலையில் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் எதிர்பாராத விதமாக அந்த காரில் தீப்பிடித்து உள்ளது. இதனை உடனே அறிந்த அந்த காரின் ஓட்டுனர் ஜிஜேந்திர ஜாங்கிட் காரை உடனடியாக நிறுத்தி காரில் இருந்து வெளியேறியுள்ளார்.…
Read more