தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்பி…. திடீரென டுவிட்டர் பயோவை மாற்றிய ராகுல் காந்தி…!!!

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்  ராகுல் காந்தி கடந்த 2019-ஆம் ஆண்டு கர்நாடகாவில் அதென்ன அனைத்து திருடர்களும் மோடியின் பெயரை பின்னால் வைத்துக் கொள்கிறார்கள் என்று கூறியதற்கு, பிரதமர் மோடியை தான் அவதூறாக பேசினார் என்று குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து…

Read more

தொடர்ச்சியாக அப்படி பேசினால்?…. ராகுல் காந்தி நடமாடுவது கடினம்…. எச்சரிக்கும் முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே…..!!!!

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக மக்களவை செயலகம் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது. அவதூறாக பேசிய வழக்கில் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு அளித்த நிலையில், அவரை தகுதி…

Read more

“நான் சாவர்க்கர் அல்ல”…. யாரிடமும் மன்னிப்பு கேட்க மாட்டேன்…. ராகுல் காந்தி பதிலடி….!!!!!

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக மக்களவை செயலகம் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது. அவதூறாக பேசிய வழக்கில் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு அளித்த நிலையில், அவரை தகுதி…

Read more

“ராகுல் காந்திக்கு ஆதரவாக அனைவரும் ஒன்று திரளுங்கள்”…. சீமான் அறைகூவல்…!!!

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த 2019-ஆம் ஆண்டு அது என்ன மோடியின் பெயரை அனைத்து திருடர்களும் பின்னால் வைத்துக் கொள்கிறார்கள் என்று கூறியதற்கு பிரதமர் மோடியை அவதூறாக பேசினார் என்று குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக பாஜக…

Read more

“ஹிட்லர், முசோலினி, இடிஅமீன் வரிசையில் மோடி ஆட்சி”…. ராகுலை தகுதி நீக்கம் செய்தது ஜனநாயக படுகொலை…. வைகோ கடும் சாடல்…!!!

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு பிரதமர் மோடி குறித்த அவதூறு வழக்கில் சூரத் நீதிமன்றம் 2 வருடங்கள் சிறை தண்டனை விதித்த நிலையில் 24 மணி நேரத்தில் அவரை நாடாளுமன்ற மக்களவை எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம்…

Read more

“ராகுல் காந்தியை பார்த்து பாஜக பயந்து விட்டது”… முதல்வர் ஸ்டாலின் ஒரே போடு…!!!

காங்கிரஸ் கட்சியின் எம்.பி ராகுல் காந்தி நாடாளுமன்ற மக்களவையில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் ராகுல் காந்தியை நாடாளுமன்ற மக்களவையில் இருந்து தகுதி நீக்கம் செய்த பாசிச நடவடிக்கைக்கு என்னுடைய கடுமையான…

Read more

அதற்காக தான் என்னை தகுதி நீக்கம் செய்துள்ளார்கள்?…. ராகுல் காந்தி பரபரப்பு குற்றச்சாட்டு….!!!!!

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக மக்களவை செயலகம் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது. அவதூறாக பேசிய வழக்கில் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு அளித்த நிலையில், அவரை தகுதி…

Read more

பிரதமர் மோடியின் கண்ணில் அப்போவே பயம் தெரிந்தது?…. ராகுல் காந்தி ஸ்பீச்…..!!!!

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக மக்களவை செயலகம் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது. அவதூறாக பேசிய வழக்கில் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு அளித்த நிலையில், அவரை தகுதி…

Read more

“இந்தியாவின் குரலுக்காக போராடுகிறேன்”…. நான் எந்த விலையையும் கொடுக்க தயார்… ராகுல் காந்தி டுவிட்….!!!!

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக மக்களவை செயலகம் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது. அவதூறாக பேசிய வழக்கில் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு அளித்த நிலையில், அவரை தகுதி…

Read more

#JustIn: அரசு பங்களாவை காலி செய்ய ராகுல் காந்திக்கு ஒரு மாதம் கெடு…!!!

மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் அரசு பங்களாவில் அவர் குடியிருக்க முடியாது தகுதிநீக்க உத்தரவு வெளியான ஒரு மாதத்திற்குள் பங்களாவில் இருந்து காலி செய்ய வேண்டும் என்று வீட்டு வசதி மற்றும் நகர்புற விவகாரங்கள்…

Read more

தகுதி நீக்க நடவடிக்கை…. இன்று செய்தியாளர்களை சந்திக்கிறார் ராகுல் காந்தி…. நாடே எதிர்பார்ப்பில்….!!!!

பிரதமர் மோடி பெயர் குறித்து அவதூறாக பேசியதாக ராகுல் காந்தி மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து குஜராத்தின் சூரத் நீதிமன்றம் நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கியது. இதனைத் தொடர்ந்து மக்கள் பிரதிநிதித்துவ…

Read more

அடுத்து என்ன…? இன்று 1 மணிக்கு அறிவிக்கிறார் ராகுல்… ஒட்டுமொத்த நாடே எதிர்பார்ப்பு…!!!

அவதூறாக பேசிய வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு அளித்த நிலையில், அவரை தகுதி நீக்கம் செய்து மக்களவை செயலகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. 2019ஆம் ஆண்டு கேரளாவின் வயநாடு தொகுதியில் இருந்து மக்களவை உறுப்பினராக…

Read more

ராகுல் காந்தி தொகுதி காலி…. வருகிறது இடைத்தேர்தல்…. ஆனால் போட்டியிட முடியாது….!!!!

காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக மக்களவை செயலகம் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. அவதூறாக பேசிய வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு அளித்த நிலையில், அவரை தகுதி நீக்கம் செய்து…

Read more

BREAKING: ராகுல் காந்தி தகுதி நீக்கம்…. முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆவேசம்….!!!!

காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக மக்களவை செயலகம் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. அவதூறாக பேசிய வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு அளித்த நிலையில், அவரை தகுதி நீக்கம் செய்து…

Read more

ராகுல் காந்தி தகுதி நீக்கம்…. “இது எதிர்பார்த்ததுதான்”….. கார்த்தி சிதம்பரம் ஸ்பீச்….!!!!!

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக மக்களவை செயலகம் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது. அவதூறாக பேசிய வழக்கில் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு அளித்த நிலையில், அவரை தகுதி…

Read more

இனி 8 ஆண்டுகளுக்கு தேர்தல்களில் போட்டியிட முடியாது…. ராகுல் காந்திக்கு வந்த சிக்கல்…!!!

காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக மக்களவை செயலகம் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. அவதூறாக பேசிய வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு அளித்த நிலையில், அவரை தகுதி நீக்கம் செய்து…

Read more

ராகுல் காந்தி எம்பி பதவியிலிருந்து ஏன் நீக்கம்…? வெளியான மிக முக்கிய தகவல்…!!!

காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக மக்களவை செயலகம் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. அவதூறாக பேசிய வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு அளித்த நிலையில், அவரை தகுதி நீக்கம் செய்து…

Read more

BIG BREAKING : ராகுல் காந்தி தகுதி நீக்கம்.. பரபரப்பு…!!!

காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக மக்களவை செயலகம் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. அவதூறாக பேசிய வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு அளித்த நிலையில், அவரை தகுதி நீக்கம் செய்து…

Read more

“ராகுல் காந்தி தேர்தலில் போட்டியிடுவதை தடுக்க பாஜக செய்த சதி”…. கொந்தளித்த தொல். திருமாவளவன்…!!!

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் சூரத் நீதிமன்றம் அவருக்கு 2 வருடங்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த சம்பவத்திற்கு பாஜகவின் எதிர்கட்சிகள் மற்றும் காங்கிரஸ் கட்சியினர்…

Read more

“ராகுல் காந்திக்கு சிறை தண்டனை”…. உடனே போன் போட்டு பேசிய முதல்வர் ஸ்டாலின்…. பாஜக மீது கடும் சாடல்…!!

காங்கிரஸ் கட்சியின் எம்.பி ராகுல் காந்தி எல்லா திருடர்களும் எப்படி ஒன்றுபோல் மோடியின் பெயரை பின்னால் வைத்துக் கொள்கிறார்கள் என கடந்த 2019-ம் ஆண்டு பேசியதற்கு அவர் மீது முன்னாள் அமைச்சர் புனரேஷ் மோடி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் நேற்று…

Read more

“இறுதியில் நீதியே வெல்லும்”…. ராகுல் காந்திக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதற்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம்…!!!

காங்கிரஸ் கட்சியின் எம்.பி ராகுல் காந்தி பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் குஜராத்தில் உள்ள சூரத் நீதிமன்றம் அவருக்கு 2 வருடங்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது. இதற்கு காங்கிரஸ் கட்சியினர் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.…

Read more

“ராகுல் காந்திக்கு சிறை தண்டனை”… தமிழ்நாடே கொந்தளிக்கும்…. எம்எல்ஏ செல்வ பெருந்தகை ஆவேசம் ‌..!!!

காங்கிரஸ் கட்சியின் எம்.பி ராகுல் காந்தி மீது பிரதமர் மோடியை அவமதித்ததாக கூறி தொடரப்பட்ட வழக்கில் குஜராத்தில் உள்ள சூரத் நீதிமன்றம் ராகுலுக்கு 2 வருடங்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது. இதை எதிர்த்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் காங்கிரஸ்…

Read more

“இந்திரா காந்தி கூட அப்படி பேசுவதை எதிர்த்தார்”…. ராகுல் காந்தியை மறைமுகமாக விமர்சித்த மந்திரி அமித்ஷா…!!!!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி இந்திய நாட்டின் அரசியலை வெளிநாடுகளில் விவாதிப்பதை எதிர்த்தார் என்று கூறியுள்ளார். இது தொடர்பாக தொடர்ந்து பேசிய அமைச்சர் அமித்ஷா, எதிர்கட்சிகள் பேச்சு வார்த்தைக்கு முன் வந்தால் நாடாளுமன்றத்தில் நிலவும் குழப்பம்…

Read more

“நாடாளுமன்ற மக்களவையிலிருந்து ராகுல் காந்தி சஸ்பெண்ட்”?… பாஜக கடிதம்…. சபாநாயகர் எடுக்கப் போகும் முடிவு என்ன…?

காங்கிரஸ் கட்சியின் எம்.பி ராகுல் காந்தியை நாடாளுமன்ற மக்களவையில் இருந்து சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என பாஜக கட்சியின் உறுப்பினர்கள் சபாநாயகரிடம் கடிதம் கொடுத்துள்ளனர். அதாவது இங்கிலாந்தில் லண்டனில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் உரையாற்றிய ராகுல் காந்தி இந்திய ஜனநாயகம் ஆபத்தில்…

Read more

“நாடளுமன்றத்தில் பேச அனுமதி மறுப்பு”… ராகுல் காந்தி குற்றச்சாட்டு…..!!!!!

லண்டனில் இந்தியாவை அவமதித்து பேசிய ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜக 4 நாட்களாக நாடாளுமன்றத்தில் முழக்கமிட்டு வருகிறது. அதோடு தொடர் அமளியால் கடந்த 3 நாட்களாக நாடாளுமன்றம் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் லண்டனில் தான் பேசியது தொடர்பாக முதலில்…

Read more

நீங்க மன்னிப்பு கேட்க வேண்டும்?…. நாடாளுமன்றத்தில் பாஜக முழக்கம்…. ராகுல் காந்தி பதில்….!!!!

மத்திய பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-வது கட்ட கூட்டத்தொடர் மார்ச் 13ல் தொடங்கி ஏப்.6 வரை நடக்கயிருக்கிறது. முதல் கூட்டத் தொடர் முடிந்து ஒரு மாத இடைவெளிக்கு பிறகு, நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் கடந்த மார்ச் 13 கூடியது. நாடாளுமன்ற கூட்டத்தொடரின்…

Read more

“இத்தாலி தாய்க்கு பிறந்த குழந்தை”…. ராகுலை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும்…. பாஜக எம்பி சர்ச்சை பேச்சு…!!!

காங்கிரஸ் கட்சியின் எம்.பி ராகுல் காந்தியை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என பாஜக எம்.பி கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டிஷ் பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் நம் நாட்டை மரியாதை குறைவாக பேசிய ராகுல் காந்தியை இந்தியாவை விட்டு வெளியேற்ற வேண்டும்…

Read more

புது லுக்கிற்கு மாறிய ராகுல் காந்தி… லண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் நாளை விரிவுரை…!!!!

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் வயநாடு தொகுதி எம்.பி-யுமான ராகுல் காந்தி பாரத் ஜோடா யாத்திரை என்னும் இந்திய ஒற்றுமை யாத்திரையை கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடத்தினார். இந்த பாதயாத்திரையின் போது ராகுல் காந்தி தனது தலை முடியை வெட்டாமலும்,…

Read more

அதானி விஸ்வரூபத்தின் பின்னணி யார்..? அதானிக்கும் பிரதமர் மோடிக்கும் என்னதான் தொடர்பு? ராகுல் ஆவேசம்..!!!

அதானிக்கும் மோடிக்கும் என்ன தொடர்பு என்பதில் விலக்கு அளிக்காமல் மத்திய அமைச்சர்கள் அதானியை பாதுகாத்து வருகின்றனர் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலை மையமாக வைத்து சட்டீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் இறுதி நாள் காங்கிரஸ் மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி…

Read more

2ம் கட்ட ஒற்றுமை பயணம்…. இது வேற மாதிரி இருக்கும்…. ராகுல் காந்தி அறிவிப்பு….!!!!

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குஜராத் மாநிலம் போர்பந்தில் இருந்து அருணாச்சலப் பிரதேசத்தில் பாசிகட் வரை இரண்டாவது கட்டமாக இந்திய ஒற்றுமை பயணம் மேற்கொள்ள உள்ளதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது. ஏற்கனவே கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ஒற்றுமை பயணம் செய்தார். இந்நிலையில்…

Read more

7 வயதில் வீட்டை விட்டு வெளியேறினேன்!… “எங்களுக்கு வீடு இல்லை”…. எம்பி ராகுல் காந்தி ஸ்பீச்….!!!!

காங்கிரஸ் கட்சியின் 85-வது மாநாடு சத்தீஸ்கர் மாநிலத்திலுள்ள  ராய்ப்பூரில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி பேசியதாவது “7 வயதில் வீட்டை விட்டு வெளியேறினேன். தற்போது எனக்கு 52 வயது ஆகிறது. ஆனால் எங்களுக்கு வீடு எதுவும் இல்லை…

Read more

சோனியா, ராகுல் திடீர் முடிவு.. இனி காங்கிரஸில் காந்தி குடும்பத்தின் தலையீடு இருக்காது..!!!

சட்டீஸ்கரில் நடைபெற்று வரும் காங்கிரஸ் காரிய கமிட்டி மாநாட்டில் சோனியா காந்தி, ராகுல் காந்தி பங்கேற்க போவதில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. சட்டிஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் காரிய கமிட்டியின் 85 ஆவது மாநாடு நேற்று முதல் மூன்று நாட்களுக்கு நடைபெற…

Read more

இன்னும் ஏன் கல்யாணம் பண்ணல?…. ராகுல் காந்தி சொன்ன சுவாரசிய பதில்….!!!!!

காங்கிரஸ் மூத்தத்தலைவரும், வயநாடு தொகுதி எம்பியுமான ராகுல் காந்தி அண்மையில் பாரத் ஜோடோ யாத்திரையை நிறைவு செய்தார். இந்த நிலையில் ராகுல் காந்தி பேட்டி அளித்தபோது, தற்போது வரை திருமணம் ஏன் செய்துக்கொள்ளவில்லை என அவரிடம் நேர்காணல் செய்யும் செய்தியாளர் கேள்வியெழுப்பினார்.…

Read more

உன் கூடவே பொறக்கணும்…! ராகுலும் பிரியங்காவும் பனி சறுக்கு சவாரி!!

ராகுல் காந்தி தனது சகோதரியான பிரியங்கா காந்தியுடன் இணைந்து பனி சறுக்கு சவாரி செய்த வீடியோ வெளியாகி உள்ளது. காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி காஷ்மீருக்கு சென்றுள்ளார். அங்கு ராகுல் காந்தி பனி சறுக்கில் விளையாடி பொழுதை போக்கிய வீடியோ வெளியாகி…

Read more

அடடே… காஷ்மீரில் ராகுல் காந்தி, பிரியங்கா பனிசறுக்கு சவாரி… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!!!!

காங்கிரஸ் முன்னாள் தலைவரும் எம்.பி-யுமான ராகுல் காந்தி சமீபத்தில் கன்னியாகுமரி முதல் ஜம்மு – காஷ்மீர் வரை ஒற்றுமை நடைபயணத்தை முடித்துள்ளார். இந்நிலையில்  தற்போது தனிப்பட்ட முறையில்  காஷ்மீரில் உள்ள குல்மார்க் பகுதிக்கு  சென்றுள்ளார். RaGa 💓🔥 pic.twitter.com/WUfzeK9o52 — Srinivas…

Read more

ராகுல் காந்தி வழங்கிய டயாலிசிஸ் கருவி… வேண்டாம்னு திருப்பி அனுப்பிய டாக்டர்கள்…. பரபரப்பு….!!!!!

கேரளா வயநாடு தொகுதியின் எம்பியாக இருந்து வருபவர் ராகுல் காந்தி. இந்நிலையில் ராகுல் தன்னுடைய தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து வண்டூர் அரசு மருத்துவமனைக்கு டயாலிசிஸ் கருவியை வழங்கினார். ஆனால் ரூபாய்.50 லட்சம் மதிப்பிலான இக்கருவியை ஏற்க மருத்துவமனை டாக்டர்கள் மறுத்துவிட்டனர். அதோடு…

Read more

பிரதமரே!… அதை நிறுத்திவிட்டு நாட்டு மக்களைப் பற்றி சிந்தியுங்கள்?…. ராகுல் காந்தி ஸ்பீச்….!!!!

காங்கிரஸ் தலைமையிலான ராஜஸ்தான் அரசு அறிமுகப்படுத்திய பட்ஜெட் பற்றிய தன் கருத்துகளைப் பகிர்ந்து கொண்ட ராகுல்காந்தி, இந்தியாவின் ஒற்றுமை நடைப்பயணத்தின்போது நாட்டின் இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களுடன் கலந்துரையாடி அவர்களைப் பாதித்துள்ள பிரச்னைகளை உணர்ந்ததாக கூறினார். அதோடு பணவீக்கம், வேலையில்லா…

Read more

அதானி எந்த தொழிலும் தோல்வி அடைய மாட்டார்… இது எப்படி..? மக்களவையில் ராகுல் காந்தி பேச்சு…!!!!

நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் மூன்று நாட்கள் முடங்கி இருந்த நிலையில் இன்று மீண்டும் கூடியுள்ளது. இதில் மக்களவையில் கேள்வி நேரத்துடன் அவை நடவடிக்கை தொடங்கிய நிலையில் அதானி குழும  பிரச்சனையை எதிர்க்கட்சிகள் எழுப்ப முயற்சி செய்தது. அதற்கு கேள்வி நேரத்தை பயன்படுத்திக்…

Read more

BREAKING: ஜம்மு காஷ்மீரில் ராகுல் காந்தியின் பாதையாத்திரை ரத்து…!!!

காங்கிரஸ் கட்சியின் எம்.பி ராகுல் காந்தியின் பாதயாத்திரை இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. ராகுல் காந்தி தற்போது ஜம்மு-காஷ்மீரில் பாதயாத்திரை மேற்கொண்டுள்ள நிலையில் நேற்று குடியரசு தினத்தை முன்னிட்டு பாதயாத்திரை நிறுத்தப்பட்ட நிலையில் இன்று மீண்டும் பாதயாத்திரை தொடங்கியது. பனிஹால் என்ற பகுதியில் ராகுல்…

Read more

எனக்கு பிடித்த உணவுகள் இதுதான்…. என்னென்ன தெரியுமா..? மனம் திறந்த ராகுல் காந்தி…!!!

எம்பி ராகுல் காந்தி தனக்கு பிடித்த உணவுகள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், உணவு விஷயத்தில் நான் பிடிவாதமானவன் கிடையாது, என்ன கிடைக்கிறதோ அதையே சாப்பிடுவேன். ஆனால் பட்டாணி, பலாப்பாழம் ஆகியவை மட்டும் எனக்கு பிடிக்காது. அதேநேரம்…

Read more

உங்க வருங்கால மனைவி எப்படி இருக்கணும்?…. சுவாரசிய பதில் சொன்ன ராகுல்காந்தி….!!!!

கன்னியாகுமரியில் சென்ற வருடம் செப்,.7 ஆம் தேதி காங்கிரஸ் மூத்ததலைவர் ராகுல்காந்தி பாரத் ஜோடோ யாத்திரையை துவங்கினார். கன்னியாகுமரி -காஷ்மீர் வரை 3 ஆயிரத்து 500 கி.மீ பாத யாத்திரையாக போகும் இந்த பயணம் 150 நாட்கள் நடைபெறுகிறது. இந்த பாத…

Read more

அம்மாடியோ..! இம்புட்டா.. ராகுலின் முதல் மாத சம்பளம்…. எவ்வளவு தெரியுமா…? அவரே சொன்ன தகவல்….!!!!

காங்கிரஸ் கட்சியின் எம்.பி ராகுல் காந்தி தேசிய அளவில் கட்சியை பலப்படுத்தவும், தொண்டர்களை உற்சாகமடைய செய்யவும் பாரத் ஜோடா என்ற பெயரில் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை மேற்கொண்டுள்ளார். கடந்த வருடம் செப்டம்பர் மாதம் கன்னியாகுமரியில் ராகுல் காந்தியின் நடைபயணம் காஷ்மீரில் முடிவடையும்.…

Read more

RSS ஆ வாய்ப்பில்லை.. என் தலையை வெட்டிக்கொள்வேன்! ராகுலின் பரபரப்பு கருத்து..!!

ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்திற்கு செல்வதற்கு பதிலாக தன் தலையை வெட்டிக் கொள்வதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை யாத்திரையில் ஒரு பகுதியாக பஞ்சாப் மாநிலத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் முன்னாள் மத்திய அமைச்சர் மேனகா…

Read more

பாத யாத்திரையில் ராகுல் காந்தியை திடீரென கட்டிப்பிடித்த நபர்… பெரும் பரபரப்பு… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!!!

கடந்த செப்டம்பர் 7-ஆம் தேதி பாரத் சோடா யாத்திரை எனும் பெயரிலான இந்திய ஒற்றுமை யாத்திரையை காங்கிரஸ் முன்னாள் தலைவர் மற்றும் வயநாடு தொகுதி எம்பி ஆன ராகுல் காந்தி கன்னியாகுமரியில் தொடங்கி வைத்தார். இந்த யாத்திரையானது மத்திய பிரதேசம், ராஜஸ்தான்,…

Read more

காஷ்மீரில் நடைபயணம் வேண்டாம்! உளவுத்துறை எச்சரிக்கை… ராகுல் உயிருக்கு ஆபத்து..!!!

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி காஷ்மீரில் சில இடங்களில் நடைப்பயணம் மேற்கொள்ள வேண்டாம் என உளவு அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன. பஞ்சாபில் 11 நாட்கள் பாதயாத்திரை செய்த பிறகு காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி நாளை மறுநாள் இமாச்சலப் பிரதேசம் செல்கிறார்.…

Read more

ராகுல் காந்தியின் ஒற்றுமை நடைப் பயணம் திடீரென ஒத்திவைப்பு…. வெளியான தகவல்….!!!!!

ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடை பயணத்தின்போது பஞ்சாப்பில் இன்று(ஜன,.14) ஜலந்தர் தொகுதி காங்கிரஸ் எம்பி. சந்தோக்சிங் சவுத்திரி மரணமடைந்தார். நடைபயணத்தின் போது மயங்கி விழுந்த அவர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். எனினும் அவர் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே இறந்ததாக மருத்துவர்கள்…

Read more

“அந்த வலியை வெளிப்படுத்துகிறேன்”…. டி-ஷர்ட் அணிவது குறித்து முதல் முறையாக மனம் திறந்த ராகுல் காந்தி….!!!!

காங்கிரஸ் கட்சியின் எம்.பி ராகுல் காந்தி கடந்த செப்டம்பர் மாதம் 7-ம் தேதி கன்னியாகுமரியில் இருந்து இந்திய ஒற்றுமை நடைப்பயணம் என்ற பெயரில் பாதயாத்திரையை தொடங்கியுள்ளார். இந்த பாதயாத்திரை தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தேசியக்கொடி அசைத்து தொடங்கி வைத்த நிலையில்,…

Read more

அதானியும் அம்பானியும் ராகுலை விலைக்கு வாங்க முடியாது..!!

நாட்டிலுள்ள தலைவர்களையும் ஊடகங்களையும் வேண்டுமானால் அதானியும் அம்பானியும் விலைக்கு வாங்க முடியும் எனவும் ராகுல் காந்தியை அவர்களால் விலைக்கு வாங்க முடியாது எனவும் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். உத்திர பிரதேச மாநிலம் லோனியில் ராகுல் காந்தியின் ஒற்றுமையாத்திரியை வரவேற்றுப் பேசிய பிரியங்கா…

Read more

Other Story