“ராகுல் காந்தி தேர்தலில் போட்டியிடுவதை தடுக்க பாஜக செய்த சதி”…. கொந்தளித்த தொல். திருமாவளவன்…!!!
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் சூரத் நீதிமன்றம் அவருக்கு 2 வருடங்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த சம்பவத்திற்கு பாஜகவின் எதிர்கட்சிகள் மற்றும் காங்கிரஸ் கட்சியினர்…
Read more