ரஷ்ய படையில் உயிரை விட்ட இந்தியர்…. ஆறு மாதம் கழித்து வந்த சடலம்….!!

உத்தர பிரதேஷ் மாநிலத்தை சேர்ந்த கன்ஹையா யாதவ் என்ற 41 வயது நபர் கடந்த ஜனவரி மாதம் ரஷ்ய இராணுவத்தில் சமையல் நிபுணராக பணியில் சேர்ந்தார். பின்னர் ரஷ்யா உக்ரைன் இடையே நடந்த போரில் ராணுவ படையில் சேர்க்கப்பட்டார். ஆனால் ஜூன்…

Read more

Other Story