“குடிக்க தண்ணீர் வேணும்”… என் குழந்தையை பார்த்துக்கோங்க.. நான் வந்து விடுகிறேன்.. 8 மதப் பிள்ளையை கொடுத்து சென்ற நபர்… கடைசியில்…!!!

மதுரை ரயில் நிலையத்தில் நாகர்கோவிலில் இருந்து பெங்களூருக்கு செல்லும் ரயில் வந்து நின்றது. இந்த ரயிலில் வீரமணி (29) என்பவர் பயணம் செய்தார். அப்போது அடையாளம் தெரியாத ஒருவர் 8 மாத குழந்தையை வீரமணியிடம் கொடுத்துவிட்டு தண்ணீர் பாட்டில் வாங்கி வருகிறேன்…

Read more

“பிளாஸ்டிக் பாட்டிலில் தாளம்”… ஓடும் ரயிலில் அசத்தலாக பாட்டு பாடிய பார்வையற்றவர்கள்… இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!!

குஜராத்தின் வடோதராவை நோக்கி சென்று கொண்டிருந்த ரயிலில், பார்வைத்திறன் இல்லாத பயணி ஒருவர் பாடிய இசை சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. விகாஸ் என அடையாளம் காணப்பட்ட அந்த பயணி, ஜன்னல் பக்க இருக்கையில் அமர்ந்து, பாலிவுட் திரைப்படப் பாடல்…

Read more

“ரயில் வேகமாக போகுது கீழே இறங்காத”… ஓடும் ரயிலில் இருந்து குதித்த சிறுமி… பதற வைக்கும் வீடியோ…!!

சமூக வலைதளங்களில் ஒரு அதிர்ச்சிகரமான வீடியோ வைரலாகி வருகிறது. லக்னோவில் நடந்ததாக கூறப்படும் இந்த சம்பவத்தில், சுமார் 14 வயதுள்ள சிறுமி ஒருவர், ஓடும் ரயிலின் படிக்கட்டில் நின்று வெளி காட்சிகளை பார்க்கும் காட்சி பதிவாகியுள்ளது. அந்த நேரத்தில், பின்னால் நின்ற…

Read more

குறைவான உணவு வழங்கிய ரயில்வே ஊழியர்கள்… கடுங்கோவத்தில் எதிர்த்த பயணி… இறுதியில்… அதிர்ச்சி வீடியோ…!!

மத்திய ரெயில்வேயில் இடம்பெற்ற அதிர்ச்சி சம்பவம் ஒன்று சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. ஹவுரா–மும்பை கிதாஞ்ஜலி எக்ஸ்பிரஸில் ஏப்ரல் 6ஆம் தேதி பயணித்த சமூக சேவகர் சத்யஜித் புர்மன், ரயில்வே உணவக ஊழியர்கள் குறைவான உணவு அளித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்ததற்காக…

Read more

“டிக்கெட் எங்கே”..? ரயிலில் பயணித்த போலீஸ்காரரிடம் கேட்ட டிக்கெட் பரிசோதகற்கு நேர்ந்த கொடுமை.. அதிர்ச்சி வீடியோ..!!

உத்தரபிரதேச மாநிலத்தின் பிரயாக்ராஜ் ரயில் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பை LTT – பிரயாக்ராஜ் டூரண்டோ எக்ஸ்பிரஸ் ரயிலில் பணியாற்றிய டிக்கெட் பரிசோதகர் எம்.கே. போதார், வழக்கமான டிக்கெட் சோதனை செய்ய ரயிலின் காவலர் பெட்டிக்குள்…

Read more

“ஓடும் ரயிலில் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை”… தாலி செயினை பறித்துவிட்டு குதித்த வாலிபர்… பரபரப்பு சம்பவம்.. !!

சென்னை கொரட்டூர் பகுதியில் பால சரஸ்வதி என்பவர் வசித்து வருகிறார். இவர் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தனது குடும்பத்தோடு தரிசனத்திற்கு சென்றிருந்தார். அங்கு சாமி தரிசனம் முடிந்த நிலையில் ஊருக்கு திரும்புவதற்காக திருப்பதி ரயில் நிலையத்திலிருந்து சத்ரபதி எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னைக்கு…

Read more

Breaking: சென்னை மெட்ரோ ரயில் திட்டம்… ஒன்றிய அரசின் நிதி இல்லாமல் தமிழக அரசு தொடங்கியது… அமைச்சர் தங்கம் தென்னரசு…!!

தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாத கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதி சார்ந்த கேள்விகளுக்கு துறை அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர். அதே சமயம் தினந்தோறும் காரசாரமான விவாதங்களும் நடைபெறுகிறது. இந்நிலையில் சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு…

Read more

இனி இவர்களுக்கு மட்டும் தான் கீழ் வரிசை படுக்கை வழங்கப்படும்… மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவிப்பு…!!

மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நாடாளுமன்றத்தில் பேசியபோது, முதியோர், 45 வயதுக்கு மேற்பட்ட பெண்கள், மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிப் பெண்கள் ஆகியோர் ரயிலில் பயணிக்கும் போது கீழ்வரிசை படுக்கை (Lower Berth) கிடைக்க வழிவகுக்கப்பட்டுள்ளது என்று அறிவித்தார். முன்பதிவின் போது…

Read more

“ஸ்கூட்டியில் சென்ற தாய் மகள்”… ரயில் வருவதை கவனிக்காமல் தண்டவாளத்தில்… நொடிப் பொழுதில் நேர்ந்த பயங்கரம்…!!

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் தகழி என்ற பகுதி அமைந்துள்ளது. இங்கு தாய் மற்றும் மகள் இருவரும் ஸ்கூட்டியில் தண்டவாளத்தின் அருகே வந்து கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் ரயில் வருவதை கவனிக்காமல் தண்டவாளத்தை கடக்க முயன்றனர். அந்த சமயத்தில் ரயில் வந்ததால் அது…

Read more

பராமரிப்பு பணிகள் காரணமாக…. மார்ச் 13, 15 ஆகிய தேதிகளில் ரயில் சேவை மாற்றம்…!!!

பொன்னேரி – கவரைப்பேட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக மார்ச் 13, 15 ஆகிய தேதிகளில் 27 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. அதாவது காலை 9 மணி முதல் மாலை 3…

Read more

“ஓடும் ரயிலில் காபி வாங்கிய யூடியூபர்”… பில் கேட்டதால் கோபத்தில் அடித்த மேனேஜர்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!

உத்திர பிரதேசத்தின் வாரணாசி ஜம்மு தவாய் இடையே செல்லும் பெகம்புரா எக்ஸ்பிரஸ் ரயிலில் யூடியூபர் ஒருவரை பாண்ட்ரி மேனேஜர் அடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அதாவது ரயிலில் பயணித்த யூடியூபர் ஒருவர் 20 ரூபாய் கொடுத்து காபி வாங்கி உள்ளார். அப்போது அதற்கான…

Read more

சென்னை கடற்கரை – தாம்பரம் மின்சார ரயில் சேவை…. நாளை காலை முதல் மாலை வரை ரத்து…. தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!

சென்னை கடற்கரை மற்றும் எழும்பூர் இடையேயான 4வது ரயில் பாதை அமைக்கும் பணிகள் நடைபெறுகிறது. இதன் காரணமாக சென்னை கடற்கரை – தாம்பரம் இடையேயான புறநகர் மின்சார ரயில் சேவை நாளை காலை 5.10 மணி முதல் மாலை 4.10 மணி…

Read more

“சோசியல் மீடியா முழுக்க ரயில் பரிதாபங்கள் வீடியோ”… வழக்கம்போல் மேலும் கூட்டியுள்ளது Sadist அரசு… முதல்வர் ஸ்டாலின் விளாசல்..!!

மத்திய அரசு ரயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகளை குறைப்பதாக அறிவித்துள்ளது. அதன்படி நாடு முழுவதும் இயக்கப்படும் ரயில்களில் முன்பதிவு இல்லா பெட்டிகளின் எண்ணிக்கையை 4-ல் இருந்து இரண்டாக இந்தியன் ரயில்வே குறைத்துள்ளது. அதன்படி 26 ரயில்களில் முன்பதிவு இல்லா பெட்டிகளை குறைத்து…

Read more

ரயில் கேன்சல் குறித்து…. இனி கவலை வேண்டாம்…. ஒரு கிளிக் போதும்… ஈஸியா தெரிஞ்சிக்கலாம்…!!!

தினமும் ரயிலில் ஏராளமானோர் பயணம் செய்கின்றனர். விலை குறைவாக இருப்பதாலும், ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு குறித்த நேரத்தில் செல்ல முடிவதாலும் ஏராளமானோர் ரயில் பயணத்தை விரும்புகின்றனர். ஆனால் ரயில் ரத்து செய்யப்படுவது போன்ற விபரங்கள் கடைசி நேரத்தில் தெரிய…

Read more

நல்லவேளை ஒன்னும் ஆகல… ஓடும் ரயிலில் இருந்து இறங்க நினைத்த பெண் பயணி… காப்பாற்றிய பெண் காவலர்… வீடியோ வைரல்..!!

மும்பையில் உள்ள கிழக்கு புறநகர் பகுதியில் சுனாபட்டி ரயில் நிலையம் ஒன்று உள்ளது. இந்நிலையில் இந்த ரயில் நிலையத்திற்கு வந்த ரயிலில், பயணித்த பெண் பயணி ஒருவர் ஓடும் ரயிலில் இருந்து இறங்க முயற்சி செய்து உள்ளார். அப்போது அவரது ஆடை…

Read more

தடம்புரண்ட ரயில் பெட்டிகள்…. பொதுமக்கள் அவதி…!!

பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தின் லாகூரில் இருந்து சிந்து மாகாணம் நோக்கி ஷாலிமர் எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த ரயில் சதாரா என்ற இடத்திற்கு அருகே சென்று கொண்டிருந்தபோது, அந்த ரயில் திடீரென தடம் புரண்டது. இதில் ரயிலின்…

Read more

ரயிலில் போன் சார்ஜிங் வசதி… இது தெரியாம புகார் கொடுக்காதீங்க.. ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரயில்களில் நள்ளிரவில் போன் சார்ஜிங் செய்வதற்கான வசதி ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரயில்வே வாரியம் உத்தரவுபடி, ரயில்களில் ஏற்படும் தீ விபத்துகளை தடுக்க முன்னெச்சரிக்கையாக இரவு நேரங்களில் ரயில்களில் உள்ள செல்போன் சார்ஜ் செய்யும் பிளக் பாயிண்டுகளுக்கு போகும்…

Read more

ஓடும் ரயிலில் இருந்து இறங்க முயற்சித்த ஐடி ஊழியர்… நொடிப்பொழுதில் உயிரே போன பரிதாபம்..!!

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்துள்ள நகரில் சுதாகர்(48) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சென்னையில் தங்கி இருந்து ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் சென்னையில் இருந்து மங்களூர் செல்லும் மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் தனது சொந்த ஊருக்கு…

Read more

செம ஸ்பீடு…! டிரைவர் கிடையாது… ஜெட் வேகத்தில் பறக்கும் மெட்ரோ‌ ரயில்… பயணிகளை குஷி படுத்திய தகவல்..!!

சென்னையில் 2 வழித்தடங்களில் 54 கிலோ மீட்டர் தொலைவிற்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் தினமும் லட்சக்கணக்கான மக்கள் பயன் பெருகின்றனர். இந்நிலையில் சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்தில் டிரைவர் இல்லா மெட்ரோ ரயில்கள் இயக்க…

Read more

இந்தியாவில் 3 வருடம் 8 மாதம் 7 நாட்கள் தாமதமாக வந்த ரயில்…. இதைப்பற்றி உங்களுக்கு தெரியுமா?…. பலரும் அறியாத தகவல் இதோ…!!!

ரயில்கள் தாமதமாக புறப்படுவது மற்றும் தாமதமாக வந்து சேர்வது எல்லாம் இந்தியாவில் சகஜமாக மக்களுக்கு பழகி விட்டது. 2, 3 மணி நேரங்கள் முதல் 1, 2 நாட்கள் வரை கூட ரயில்கள் தாமதமாக வந்திருப்பதை கேள்விப்பட்டிருப்போம். ஆனால் இந்தியாவிலேயே அதிக…

Read more

பயங்கர அதிர்ச்சி…! ஓடும் ரயில் மீது திடீர் துப்பாக்கி சூடு… அலறி அடித்த பயணிகள்… பரபரப்பு சம்பவம்..!!

ஒடிசாவில் பத்ரக் பகுதிக்கு அருகே பூரி-ஆனந்த் விகார் நந்தன்கனன் எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த ரயிலின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இது குறித்து காவல் துறையினருக்கு தகவல்கள் தெரிவிக்கப்பட்டது. அதன்படி விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் ரயில்வே…

Read more

ரீல்ஸ் மோகம்…. தண்டவாளத்தில் நின்று வீடியோ எடுத்த 2 வாலிபர்கள் இறப்பு…. பெரும் சோகம்…!!

உத்திர பிரதேச மாநிலம் எட்டாவா மாவட்டத்தில் உள்ள பகுதியில் அஜித்குமார்(20), ரஞ்சித்குமார்(16) என்பவர்கள் வசித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் சமூக வலைதளத்தில் “ரீல்ஸ்” பதிவிடுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்கள். இந்நிலையில் தீபாவளி அன்று இவர்கள் இருவரும் இக்டில் ரயில் நிலையத்திற்கு சென்றுள்ளனர்.…

Read more

ஓடும் ரயிலில் கேட்ட புஷ் புஷ் சத்தம்…. அதுவும் ஏசி பெட்டிக்குள்… பார்த்ததும் பதறிய பயணிகள்…. வீடியோ வைரல்..!!

சமீபத்தில் ஜார்க்கண்ட் – கோவா விரைவு ரயிலில் பயணித்த பயணிகள் அதிர்ச்சியடைய வைத்த ஒரு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அக்டோபர் 21 ஆம் தேதி வாஸ்கோடகாமா எக்ஸ்பிரஸ் ரயிலின் ஏசி 2-tier பெட்டியில் பயணிகள் பாம்பு ஒன்றை கண்டுபிடித்தனர். இதனால் பயணிகள்…

Read more

உறவினரின் இறுதி சடங்குக்காக சென்றபோது நேர்ந்த பயங்கரம்… தண்டவாளத்தில் பரிதவித்த கார்… திக் திக் நிமிடங்கள்… வீடியோ..!!

உத்தர பிரதேச மாநிலம் கடந்த சனிக்கிழமை அன்று அஜய் சிங் ஓட்டி சென்ற கார் கத்ரா-ஷாபஸ்பூர் ரயில்வே கிராசிங்கின் குறுக்கே அதிவேகமாக சென்றது. கேட் மூடும் நேரத்தில், கட்டுப்பாட்டை இழந்த கார், குறுக்கு தண்டவாளத்தில் கவிழ்ந்தது. சாலையில் சுமார் 100 மீட்டர்…

Read more

“ஓடும் ரயிலில் புஷ் புஷ் சத்தம்”… பதறிப்போன பயணிகள்… அம்மாடியோ இம்புட்டு நீளமா… பகீர் வீடியோ..!!

மத்திய பிரதேஷ், அஜ்மீர்-ஜாபல்பூர் தேயோடயா விரைவு ரயிலில் கடந்த புதன்கிழமை அன்று பயணிகள் பயணித்துக் கொண்டிருக்கும் போது சீட்டின் அடிப்பகுதியில் பச்சை நிறத்தில் பாம்பு ஒன்று பதுங்கியிருந்து உள்ளது. இதனை பார்த்த ரயில் பயணிகள் பயந்து அலறினர். அதில் சிலர் தங்களது…

Read more

நான் இங்கதான் உட்காருவேன்… நீங்க வேணா எந்திரிச்சு போங்க….‌ ரயிலில் மோதிக்கொண்ட பயணிகள்.. அதிர்ச்சி வீடியோ..!!

இந்தியாவில் உள்ள ரயில்களில் கூட்டம் அதிகமாக உள்ளது மற்றும் பல பயணிகளுக்கு டிக்கெட் கிடைப்பதில்லை. இந்நிலையில் கடந்த புதன்கிழமை அன்று முன்பதிவு இருக்கைக்காக இரண்டு ரயில் பயணிகள் சண்டையிட்டு உள்ளனர். முன்பதிவு இல்லாமல் பயணித்த ஒரு நபர் ஏற்கனவே மற்றொருவர் ஆக்கிரமித்த…

Read more

கூட நின்னு வீடியோ எடுத்தவங்க யாருமே கவனிக்கல…! அந்த நொடி..!! – அதிர்ச்சியூட்டும் வீடியோ பதிவு.!!!

இன்றைய காலகட்டத்தில் சமூக ஊடகங்களுக்காக சரியான வீடியோ மற்றும் செல்பி பெறுவதற்கு மக்கள் அடிமையாக இருக்கின்றனர். இதனால் பல பாதிப்புகள் ஏற்படுகின்றது. அந்த வகையில் தற்போது பெண் ஒருவர் ரயில் பாதையில் செல்பி எடுக்க முயன்றார். அப்போது அங்கிருந்து வேகமாக வந்த…

Read more

ஏம்மா…! அது மாற்றுத்திறனாளிகள் இருக்கிற இடம்… இப்படியா சண்டை போடுவீங்க… பதற வைக்கும் சம்பவம்…!!

விரார்-தாதர் உள்ளூர் ரயிலில், மும்பையை சேர்ந்த பெண் ஒருவர் மாற்றுத்திறனாளிக்கு என்று ஒதுக்கப்பட்ட பெட்டியில் ஏறினார். இதனால் அங்கிருந்த மாற்றுத்திறனாளிகள் அவரிடம் கேட்டபோது, அவர்களை திட்டி, தனது காலணியைக் கொண்டு தாக்க தொடங்கினார். இதனால் விரத்தியடைந்த மாற்றுத்திறனாளிகள் ரயில்வே காவல்துறையினரை தொடர்பு…

Read more

“வேகமாக வந்த ரயில்”… திடீரென டிராக்கில் தறிக்கட்டு ஓடிய இளம் பெண்… குண்டு கட்டாக தூக்கிய அதிகாரிகள்… திக் திக் வீடியோ…!!!

டெல்லியில் உள்ள ராஜேந்திரன் நகர் பகுதியில் மெட்ரோ ஸ்டேஷன் உள்ளது. இங்கு கடந்த புதன்கிழமை மதியம் டிராக்கில் ரயில் வந்து கொண்டிருந்தபோது இளம் பெண் ஒருவர் திடீரென தண்டவாளத்தை நோக்கி ஓடினார். அந்தப் பெண் தண்டவாளத்தில் ஓடுவதை பார்த்த அதிகாரிகள் உடனடியாக…

Read more

கூட்டமான ரயில் கம்பார்ட்மென்ட்…. நைசாக செய்த வேலை…. பொறி வச்சு தூக்கிய பயணிகள்….!!

ரயிலில் பயணம் செய்த ஒரு நபர் வயதான ஒருவரிடம் இருந்து மொபைல் போனை திருட முயன்று சக பயணிகளிடம் சிக்கியுள்ளார். அவரை பயணிகள் தாக்கும் காணொளி சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது. அதிக கூட்ட நெரிசல் நிறைந்த காம்பார்ட்மெண்டில் இந்த நபர்…

Read more

மீண்டும் அதிர்ச்சி…! ரயில் தடம் புரண்டு கோர விபத்து… உ.பியில் பரபரப்பு..!!

உத்திர பிரதேச மாநிலத்தில் சபர்மதி எக்ஸ்பிரஸ் என்ற ரயில் தண்டவாளத்தில் சென்று கொண்டிருக்கும்போது திடீரென விபத்துக்குள்ளானது.இந்த விபத்தால் 20க்கும் மேற்பட்ட பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்டது. ஆனால் அந்த விபத்தில் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. அதோடு விபத்து நடந்து…

Read more

உனக்கு ஆயுசு கெட்டிடா… ரயில் ஏறி இறங்கியும் உயிர்பிழைத்த போதை ஆசாமி… எப்படி தெரியுமா…? வீடியோ வைரல்..!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள பிஜ்சனூர் பகுதியில் ரயில் தண்டவாளம் அமைந்துள்ளது. இங்கு குடிபோதையில் போதை ஆசாமி ஒருவர் படுத்து கிடந்தார். அப்போது வேகமாக வந்த ரயில் ஒன்று அவரின் மீது ஏறி இறங்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த ரயில் ஓட்டுநர் உடனடியாக…

Read more

ஓடும் ரயிலில் கல்லை எடுத்து வீசிய வாலிபர்… பயணியின் மூக்கு உடைந்து மளமளவென என கொட்டிய ரத்தம்… அதிர்ச்சி வீடியோ..!!

பீகார் மாநிலம் பாகல்பூர் என்னும் பகுதியில் ரயில்வே ஸ்டேஷன் அமைந்துள்ளது. இந்த ஸ்டேஷனிலிருந்து எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று ஜெய்நகருக்கு செல்ல தயாராக இருந்தது. இந்நிலையில் ரயில் புறப்பட்டு தண்டவாளத்தில் வேகமாக சென்று கொண்டிருக்கும் போது ரயிலின் வெளிப்புறத்தில் இருந்த வாலிபர் ஒருவர்…

Read more

வரலாம், வரலாம் வா… வெள்ளத்தில் தத்தளித்த ரயிலை அலேக்காக கூட்டி சென்ற பாயிண்ட் மேன்கள்…. வீடியோ வைரல்….!!

வட மாநிலங்களில் கன மழை அதிகரித்துள்ள நிலையில் அங்குள்ள பகுதிகள் முழுவதும் வெள்ளமாக காட்சியளிக்கிறது. இந்நிலையில் ரயில்வே போக்குவரத்து மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. ரயில்கள் பாதுகாப்பாக இயங்குவதற்கும், தண்டவாளத்தின் பாயிண்டுகளை சரிபார்த்து ரயிலின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த…

Read more

மேட்டுப்பாளையம்- தூத்துக்குடி வரை வாரம் இருமுறை புதிய ரயில் இயக்கம்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!

திருப்பூர் மாவட்டம் உடுமலை வழியாக மேட்டுப்பாளையம், தூத்துக்குடி வரை வாரம் இரண்டு முறை இன்று முதல் விரைவு ரயிலானது இயக்கப்படுகின்றது. அதன்படி மேட்டுப்பாளையத்தில் வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 7:35 மணிக்கு புறப்பட்டு கோவை, பொள்ளாச்சி வழியாக உடுமலைக்கு இரவு 10…

Read more

“லெவல் கிராசிங் கேட்டில் சிக்கிய கார்”… அதிவேகமாக மோதிய ரயில்… நூலிலையில் உயிர்தப்பிய ஓட்டுனர்… அதிர்ச்சி வீடியோ…!!

மேற்கு வங்க மாநிலம் கர்தஹா ரயில் நிலையம் பக்கத்தில் லெவல் கிராசிங் கேட் உள்ளது. இந்த கேட் ரயில் வந்ததால் மூடப்பட்டது. அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த கார் ஒன்று கேட் மூடும் போது அதில் மாட்டிக்கொண்டது. அப்போது தண்டவாளத்தில்…

Read more

ஐயோ ரயில் வந்திருச்சே…. 90 அடி பள்ளத்தில் குதித்த புதுமண ஜோடி…. துயரத்தில் முடிந்த Wedding போட்டோஷூட்…!!

ராஜஸ்தான் மாநிலம் பாலி மாவட்டத்தில் குறுகலான ரயில் பாலத்தில் நின்று கொண்டு ட்ரோன் மூலமாக புதுமண தம்பதிகள் போட்டோ ஷூட் நடத்தியுள்ளனர். அப்பொழுது அந்த தண்டவாளத்தில் திடீரென்று ரயில் வந்துள்ளது. இதனால்  அதிர்ச்சியடைந்த அந்த தம்பதி பயத்தில் என்ன செய்வது என்று…

Read more

இந்த ரயில் நிலையத்தில் பெயர் பலகை கிடையாது…. ஆனால் ரயில் நிற்கும்…. என்ன கரணம் தெரியுமா…??

பொதுவாக ரயில் நிலையங்கள் என்றாலே அங்கே கண்டிப்பாக பெயர் பலகையானது இருக்கும். ஆனால் நம் நாட்டில் ஒரு ரயில் நிலையத்தில் பெயர் பலகை கிடையாது.  இருப்பினும் அங்கு ரயில்கள் நிற்கின்றன என்றால் நம்மால் நம்ப முடிகிறதா..? ஆம், இந்த ரயில் நிலையம்…

Read more

தூங்கிக்கொண்டிருந்த பயணி…. நொடிப்பொழுதில் அறுந்து விழுந்த மிடில் பெர்த்…. பரிதாபமாக பறிபோன உயிர்…!!

கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் மரத்திகா அலிகான். இவர் மலப்புரத்தில் இருந்து டெல்லிக்கு செல்லும் விரைவு ரயில் ஒன்றில் பயணம் செய்துள்ளார். அப்பொழுது தெலுங்கானா மாநிலம் வாரங்கல் அருகே ரயில் சென்று கொண்டிருந்தபோது அவர் படுத்திருந்த இருக்கைக்கு மேலே இருந்த மிடில் பெர்த்…

Read more

இஸ்லாமிய பெண்ணிற்கு திடீரென ரயில் பிறந்த குழந்தை…. “மகாலட்சுமி” என்று பெயர் சூட்டிய அழகிய தருணம்…!!

கொல்காப்பூரில் இருந்து மும்பை செல்லும் மகாலட்சுமி விரைவு ரயிலில் பாத்திமா என்ற இஸ்லாமிய கர்ப்பிணி பெண் ஒருவர் பயணம் செய்துள்ளார். இந்த நிலையில் திடீரென்று அந்த பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டு ரயிலிலேயே குழந்தை பிறந்துள்ளது. இதனையடுத்து  ரயிலின் ஞாபகார்த்தமாக அந்த…

Read more

அபாய சங்கிலியை பிடித்து இழுத்த பயணி…. அவர் சொன்ன அந்த காரணம்…. அதிர்ந்துபோன ரயில்வே நிர்வாகம்…!!

நாள்தோறும் பல கோடி மக்கள் ரயில் சேவையை பயன்படுத்தி வருகிறார்கள். பயணிகளின் அவசர தேவைக்காக உடனடியாக ரயிலை நிறுத்தக்கூடிய வசதிகளும் இருக்கிறது. அதன்படி பயபயணிகள்  உடல்நலக் குறைவு காரணமாகவோ அல்லது ரயிலுக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டாலும் உடனே பெட்டியில் உள்ள செயினை…

Read more

ரயிலில் ஜெனரல் பெட்டி முதலிலும், கடைசியிலும் இருப்பது ஏன் தெரியுமா…? இதுதான் காரணமாம்…!!

பொதுவாகவே நீண்ட தூர பயணத்திற்கும், சவுகரியமான பயணத்திற்கும் மக்கள் ரயில் பயணத்தையே விரும்புகிறார்கள். இந்த ரயிலில் நமக்கு தெரியாத ஏராளமான விஷயங்கள் இருக்கிறது. அந்தவகையில் ரயிலில் உடனடி டிக்கெட் மூலம் பயணிக்கும் பொதுவகுப்பு (ஜெனரல்) பெட்டிகள் முதலிலும், கடைசியிலும் மட்டும் இணைக்கப்பட்டுள்ளது…

Read more

ரயிலில் அபாய சங்கிலி எப்படி செயல்படுகிறது தெரியுமா…? கண்டிப்பா இதை தெரிஞ்சு வச்சுக்கோங்க…!!!

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள். ஏனெனில் ரயிலில் கட்டணம் குறைவு மற்றும் வசதிகள் அதிகம். அதன் பிறகு ரயிலில் பயணிகளுக்கு சில சிறப்பு சலுகைகளும் வழங்கப்படுகிறது. இதன் காரணமாகத்தான் ஏராளமான பயணிகள் ரயில் பயணத்தை பெரும்பாலும் விரும்புகிறார்கள். இந்நிலையில்…

Read more

பெற்றோருடன் வளைகாப்புக்காக சென்ற பெண்… ரயில் பயணத்தில் உயிரிழந்த சோகம்….!!!

சென்னையிலிருந்து சங்கரன்கோவிலுக்கு வளைகாப்புக்காக சென்ற கர்ப்பிணி கஸ்தூரி ரயிலிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மயக்கமாக இருந்ததால் ரயிலின் கதவை திறந்து வாந்தி எடுத்தபோது கஸ்தூரி தவறி விழுந்து உயிரிழந்தார். அபாய சங்கலியை இழுத்தும் ரயில் நிற்காததால் கஸ்தூரியின்…

Read more

ரயில் கிளம்பிடுமோ என்ற பயம் இனி வேண்டாம்…. பயணிகளுக்கு தெற்கு ரயில்வே சூப்பர் வசதி….!!!

நாம் பொதுவாக ரயில்களில் பயணம் செய்யும்போது நல்ல உணவு எங்கே கிடைக்கும் என தேடியிருப்போம். மேலும் ரயிலை விட்டு இறங்கி உணவு வாங்க சென்றால் ரயில் கிளம்பிவிடுமோ என்ற பயம் இருக்கும். இந்நிலையில் ரயில்களில் பொதுப்பெட்டிகளில் பயணிப்போரின் வசதிக்காக சூப்பர் வசதி…

Read more

அடடே..! ரயிலில் பெண்களுக்கு இருக்கும்…. இந்த சூப்பர் சலுகை தெரியுமா…???

இந்திய ரயில்வே பெண்களுக்காக பல விதிமுறைகளை கொண்டு வந்துள்ளது. அதில், தனியாகப் பயணம் செய்யும்போது டிக்கெட் எடுக்க முடியாவிட்டால் பெண்களுக்கு என்ன உரிமை? சந்தேகங்களுக்கு பல விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. ரயில் டிக்கெட் இல்லாமல் பெண்கள் பயணம் செய்தால், ரயில் பரிசோதகர் அவர்களை…

Read more

ரயில் பயணிகளே….! நாளை முதல் சூப்பர் சேவை அறிமுகம்… இனி உங்க விருப்பம் தான்…!!!

நாடு முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் தினமும் தோறும் ரயில்களில் பயணம் செய்து வருகிறார்கள். குறிப்பாக வெகு தூரமாக செல்லும் இடங்களுக்கு ரயில் பயணத்தை தேர்வு செய்கிறார்கள். ரயில் பயணம் செய்பவர்களுக்கு சவாலாக இருப்பது நல்ல உணவு கிடைப்பதுதான். இதற்காக ஐஆர்சிடிசி தனியாக…

Read more

பயணிகள் கவனத்திற்கு…. ரயில் பயணத்தில் வந்த மிக முக்கிய மாற்றம்…. இனி இப்படி செய்யக்கூடாது…!!

ரயிலில் செல்லும் பயணிகள் சில சமயங்களில் ஒரு ஸ்டேஷனில் டிக்கெட் புக்கிங் செய்துவிட்டு, சில காரணங்களால் வேறு ஸ்டேஷனில் இருந்து ரயிலில் ஏறுவார்கள். ரயில்வே துறை கொண்டு வந்துள்ள புதிய மாற்றங்கள்படி இனி இந்த நடைமுறையை நீங்கள் பின்பற்றக்கூடாது. நீங்கள் எந்த…

Read more

ஒரே டிக்கெட்டை வைத்து 2 ரயிலில் பயணிக்கலாமா….? ரூல்ஸ் சொல்வது என்ன….? முழு விவரம் இதோ…!!

பெரும்பாலும் மக்கள் நீண்ட தூரப்பயணத்திற்கு ரயில் பயணத்தை தேர்வு செய்கிறார்கள். இந்த நிலையில் அடிக்கடி ரயிலில் பயணம் செய்பவராக இருந்தால் உங்களுக்கு இந்த தகவல் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதாவது ரயிலில் பயணம் செய்தவர்களுடைய பட்ஜெட் பொறுத்து ஏசி ஸ்லீப்பர் மற்றும்…

Read more

இனி ஸ்பீடா பறக்கலாம்….! ரயில் பயணிகளுக்கு தெற்கு ரயில்வே மகிழ்ச்சி அறிவிப்பு…!!

பெரும்பாலும் பேருந்துகளில் பயணம் செய்வதை விட மக்கள் ரயில்களில் பயணம் செய்வதையே விரும்புகிறார்கள். ரயில் டிக்கெட் குறைவாகவும், பயணம் சவுகரியமாகவும் இருப்பதால் இதை தேர்வு செய்கிறார்கள். இந்நிலையில் பயணிகள் ரயிலை இனி 130 கி.மீ வேகத்தில் இயக்க போவதாக தெற்கு ரயில்வே…

Read more

Other Story