தண்டவாளத்தில் ஓட்டை…. ரயிலை நிறுத்தி காப்பாற்றிய சிறுவன்…!!!
மேற்குவங்க மாநிலத்தில் உள்ள மால்டா என்ற மாவட்டத்தை சேர்ந்த முர்செலிம்(10) என்ற சிறுவன் நூற்றுக்கணக்கான உயிர்களை காப்பாற்றி உள்ளான். இந்த சிறுவன் கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் மீன் பிடிக்க சென்ற போது உள்ளூர் ரயில் தண்டவாளத்தின் கீழ் ஒரு பெரிய ஓட்டை…
Read more