Breaking: ரசாயன ஆலை வெடி விபத்து… பலி எண்ணிக்கை 37 ஆக அதிகரிப்பு… மீட்பு பணிகள் தீவிரம்..!!
தெலுங்கானா மாநிலம் சங்காரெட்டியில் உள்ள பாஷமயிலரம் என்ற பகுதியில் தனியார் ரசாயன ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் நேற்று திடீரென தீ விபத்தை ஏற்பட்டது. அதாவது பாய்லர் வெடித்ததில் ஏற்பட்ட தீ விபத்தில் 33 தொழிலாளர்கள் உயிரிழந்து உள்ளன.…
Read more