மக்களே..! ரசாயனம் கலந்த பழங்கள் விற்பனையா…? புகார் எண் அறிவிப்பு…!!!

தற்போது தமிழகத்தில் கோடை வெயில்  வாட்டி வதைத்து வருகிறது. இதனால் வெயிலில் தாக்கத்திலிருந்து தப்பித்து கொள்வதற்காக பெரும்பாலான மக்கள்  பழங்களை சாப்பிடுகின்றனர். இதனை பயன்படுத்திக் கொள்ளும் வியாபாரிகள் வியாபாரத்தை அதிகப்படுத்த பழங்களில் ரசாயனம் கலப்பதாக புகார் எழுந்து வருகிறது. இந்நிலையில் வியாபாரிகள்…

Read more

‘ரசாயனம் கலந்த பழங்கள்’…. தமிழக அரசு புகார் எண் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வியாபாரிகள் ரசாயனம் கலந்த பழங்களை விற்பனை செய்வது தெரிய வந்தால் புகார் அளிக்கும்படி சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் வலியுறுத்தியுள்ளார். மாம்பழம், வாழை, தர்ப்பூசணியில் ரசாயனம் கலந்து விற்கும் கொடூர குணம் உள்ள வியாபாரிகள் உள்ளனர். ரசாயனம் மற்றும் வேதிப்பொருட்கள் கலந்த…

Read more

Other Story