மாலைமாடு நிகழ்ச்சி…. இருதரப்பினர் மோதல்…. போலீஸ் பேச்சுவார்த்தை…!!!

திருச்சி மாவட்டம் உப்பிலியபுரத்தை அடுத்த புடலாத்தியில் உள்ள மாரியம்மன், சடச்சியம்மன், மாலைகருப்பு போன்ற கோவில்களில் புதுப்பொங்கல் மற்றும்  மாலைமாடு தொட்டி நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் போது  பசுக்கள் அலங்கரிக்கப்பட்டு ஒவ்வொரு வீடுகளுக்குள்ளும் அனுப்பப்படும். அப்போது பசுக்கள் தொட்டியில் வைக்கப்பட்ட…

Read more

பொங்கல் பரிசு வழங்குவதில் பாமக கவுன்சிலர்-திமுக நிர்வாகிகளுக்கிடையே மோதல்…. அதிர்ச்சியில் பொதுமக்கள்….!!!!

தமிழகத்தில் ஜனவரி 9-ம் தேதி முதல் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வரும் நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 3,93,204 அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்வினை மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி தொடங்கி வைத்தார். பொங்கல் பரிசில் ஒரு கிலோ…

Read more

மைனர் பெண்ணுடன் சுற்றிய இளைஞர்… கடுமையாக தாக்கிய மர்ம கும்பல்… தீவிர விசாரணையில் போலீஸ்…!!

கர்நாடக மாநிலம் தக்சின கன்னடா மாவட்டம் குக்கே சுப்பிரமண்யா  பகுதியை சேர்ந்த இந்து மைனர் பெண் ஒருவருடன் கல்லுகுண்டி பகுதியை சேர்ந்த மாற்று மத இளைஞருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில்  அந்த பெண்ணும், இளைஞரும் ஒன்றாக சுற்றியதாக கூறப்படுகிறது. அதன்படி நேற்று…

Read more

பெத்லகேம் நகரில் துப்பாக்கிசூடு…. இஸ்ரேல் படையினரின் தாக்குதலில் சிறுவன் உயிரிழப்பு…!!!

இஸ்ரேல் படையினர் பெத்லகேம் நகரத்தில் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியதில் பாலஸ்தீனத்தை சேர்ந்த ஒரு சிறுவன் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல், சட்ட விரோதமான முறையில் கைப்பற்றிய மேற்கு கரைப்பகுதியில் பெத்லகேம் நகரம் இருக்கிறது. அங்கு, அதிகமாக பாலஸ்தீன அகதிகளின் முகாம் அமைந்திருக்கிறது.…

Read more

“தேர்தல் ஆணையத்தின் கடிதத்தை வாங்க மறுப்பு”…. டெல்லிக்கு பறந்த புகார்….. எடப்பாடிக்கு இனி சிக்கல்தானா….?

இந்தியாவில் தற்போது மக்களவை மற்றும் சட்டப்பேரவை தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது. இதில் எங்கிருந்தாலும் வாக்களிக்கும் வகையில் ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரத்தை தேர்தல் ஆணையம் புதிதாக அறிமுகப்படுத்த இருக்கிறது. இந்த இயந்திரம் தொடர்பாக வருகிற 16-ஆம் தேதி தேர்தல் ஆணையம்…

Read more

Other Story