உறவினருடன் சென்ற மூதாட்டி…. விபத்தில் சிக்கி பலியான சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நூத்தப்பூரில் சின்னம்மாள் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 21-ஆம் தேதி உறவினரான நாகராஜ் என்பவருடன் சின்னம்மாள் மோட்டார் சைக்கிளில் பிள்ளங்குளம் நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் சாலையின் குறுக்கே வந்த நாய் மீது மோதாமல் இருப்பதற்காக நாகராஜ்…

Read more

கன்றுக்குட்டி மீது மோதிய மோட்டார் சைக்கிள்…. ஐ.டி.ஐ பயிற்சியாளர் பலி…. கோர விபத்து…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பரங்கிப்பேட்டை மீன் மார்க்கெட் தெருவில் சார்லஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மனோஜ்(42) என்ற மகன் இருந்துள்ளார். இவர் திண்டிவனத்தில் இருக்கும் அரசு ஐ.டி.ஐ-யில் பயிற்சியாளராக பணிபுரிந்து வந்துள்ளார். நேற்று மாலை மனோஜ் மோட்டார் சைக்கிளில் பரங்கிப்பேட்டையில்…

Read more

மேம்பாலத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட வாலிபர்…. அதிர்ச்சியடைந்த வாகன ஓட்டிகள்…. கோர விபத்து…!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளிபாளையம் காமாட்சி அம்மன் கோவில் தெருவில் தினேஷ்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஈரோட்டில் இருக்கும் ஜவுளி கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் தினேஷ்குமார் மோட்டார் சைக்கிளில் வீட்டில் இருந்து வேலைக்கு சென்று கொண்டிருந்தார்.…

Read more

மருத்துவமனைக்கு அழைத்து சென்ற மகன்…. தாய்க்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கொண்டிசெட்டிபட்டி பகுதியில் விவசாயியான கோவிந்தராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் உடல் நலம் பாதிக்கப்பட்ட தனது தாய் மங்கம்மாளை மருத்துவமனைக்கு மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றுள்ளார். இந்நிலையில் பாலக்கோடு ரோடு ஏரிக்கரை பகுதியில் சென்ற போது எதிரே…

Read more

சாலையின் குறுக்கே வந்த நாய்…. மின் கம்பத்தில் மோதி இறந்த தொழிலாளி…. கோர விபத்து…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வெள்ளையன் தோப்பு பகுதியில் பாஸ்கர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சுதா என்ற மனைவி உள்ளார் இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இதில் பாஸ்கர் கோழிப்பண்ணையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று அதிகாலை பாஸ்கர்…

Read more

திருமணத்திற்கு பெண் பார்த்த பெற்றோர்…. விபத்தில் சிக்கி இன்ஜினியர் பலி…. கதறும் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கோடியூர் கொல்லன் காடுவெட்டி விளை பகுதியில் பால்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு அனிதா என்ற மனைவியும், அனுராஜ் என்ற மகனும், ஒரு மகளும் இருந்துள்ளனர். இதில் அனுராஜ் சிவில்…

Read more

விபத்தில் சிக்கிய வாலிபர்…. ஆம்புலன்சில் ஏற்றும் போது பிரிந்த உயிர்…. கதறும் குடும்பத்தினர்…!!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பட்டி பகுதியில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் பாஸ்கர் கட்டிட வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பாஸ்கர் முசிறியில் இருந்து மோட்டார் சைக்கிளில் மேட்டுப்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார்…

Read more

பழனி முருகன் கோவிலுக்கு சென்ற நண்பர்கள்…. விபத்தில் சிக்கி பலியான சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள ஆட்டையாம்பட்டியில் முகேஷ் கண்ணா(24) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் வங்கியில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் முகேஷ் கண்ணா தனது நண்பரான பூபாலன்(24) என்பவருடன் பழனி முருகன் கோவிலுக்கு மோட்டார் சைக்கிளில் சாமி கும்பிடுவதற்காக…

Read more