பெரும் அதிர்ச்சி..!! மோட்டார் சைக்கிள் மீது மோதிய கார்… ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் துடிதுடித்து பலி… உயிருக்கு போராடும் சிறுவன்..!!

கேளம்பாக்கம் அருகே பாலமா பகுதியில் வசித்து வருபவர் ஹரிதாஸ்(34). இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி சுகந்தி. இவர்கள் இருவருக்கும் லியோ டேனியல்(10), ஜோ டேனியல்(5) என்ற இரு மகன்கள் இருக்கிறார்கள். சம்பவ நாளில் ஹரிதாஸ் தனது மனைவி…

Read more

மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலி.. தீவிர விசாரணையில் போலீசார்…!!!!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருத்துறைப்பூண்டி அருகே நெடும்பலம் பள்ளிவாசல் தெருவில் மைதீன்(70) என்பவர் வசித்து வருகிறார். சம்பவத்தன்று இவர் பள்ளிவாசலில் தொழுதுவிட்டு முத்துப்பேட்டை சாலை வழியாக  வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக இவர் மீது…

Read more

மோட்டார் சைக்கிளில் சென்ற மாநகராட்சி ஊழியர்…. கழுத்தில் கம்பி குத்தி பலி…. பெரும் சோகம்….!!!

தஞ்சாவூர் மாவட்டம்  கும்பகோணம் அருகே உள்ள புளியம்பேட்டை கருப்புசாமி கோவில் தெருவில் ராமகிருஷ்ணன்(45) என்பவர் வசித்து வந்தார். இவர் கும்பகோணம் மாநகராட்சி குப்பை கிடங்கில், தற்காலிக பணியாளராக இருந்தார். இந்நிலையில் ராமகிருஷ்ணன் நேற்று முன்தினம் மதிய நேரத்தில்  வேலை செய்யும் இடத்திற்கு…

Read more

Other Story