கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் மிகப்பெரிய மோசடி…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!

பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் மூலம் மிகப்பெரிய மோசடி நடந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி, பல பெண்களின் ஆதார், பான் விபரங்களை பயன்படுத்தி, போலி ஜிஎஸ்டி சான்றிதழ்களை உருவாக்கி வரி ஏய்ப்பு…

Read more

ஆதார் வைத்து அரங்கேறும் மோசடி… உடனே உங்க போன் எடுத்து இத பண்ணுங்க…. எச்சரிக்கை அறிவிப்பு…!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இன்னும் சொல்லப் போனால் ஆதார் கார்டு இல்லாமல் இன்று எதுவுமே இல்லை என்ற சூழல் உருவாகிவிட்டதால் ஆதார் கார்டில் உள்ள அனைத்து விவரங்களையும் எப்போதும்…

Read more

OTP மூலம் அரங்கேறும் மோசடி…. எச்சரிக்கையாக இருப்பது எப்படி…? முக்கியமான பதிவு இதோ…!!

நாடு முழுவதும் ஆன்லைன் வர்த்தக முறையானது ஆண்ட்ராய்டு போன்கள் வழியாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் தற்போது otp பைபாஸ் மோசடிகள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஓடிபி மூலமாக அதிகமான அளவில் மோசடிகள் நடைபெற்று வருகிறது. இந்த மோசடியை எப்படி தடுப்பது என்று…

Read more

தனியாக வாழும் பெண்கள்தான் குறி…. உஷார் பெண்களே…. போலீசார் எச்சரிக்கை….!!!!

புதுச்சேரியில் முத்தையால் பேட்டையில் வசித்து வருபவர் ரஹ்மத்துல்லா என்ற முகமது ஷபான். இவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் திருமணம் ஆகவில்லை என்று கூறி பல பெண்களை ஏமாற்றி வந்துள்ளார். அதாவது இவர் சமூக வலைத்தளங்களில் பெண்களிடம் பேசி…

Read more

உஷார்…! Gpay, PhonePe யூஸ் பண்றீங்களா….? இதை செய்தால் பணம் மொத்தமும் காலி…!!

போன் பே, கூகுள் பே போன்ற பணப் பரிமாற்ற தளத்தை காட்டிலும் யுபிஐ தளத்தில் எந்த ஒரு இடையூறுமே இல்லாமல் எளிமையாக பண பரிமாற்றம் செய்து கொள்ளலாம். அது மட்டுமல்லாமல் யுபியை பின் பயன்படுத்தாமலேயே வேகமாக பரிமாற்றம் செய்யும்படியான யுபிஐ லைட்…

Read more

ஜிபே, ஃபோன் பே பயனர்களே உஷார்… இத மட்டும் பண்ணா மொத்த பணமும் காலி….!!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்ற வருகிறது. அதன்படி கூகுள் பே, போன் பே போன்ற யுபிஐ அப்ளிகேஷன்கள் மூலம் புதிய வகை மோசடி நடைபெற தொடங்கியுள்ளது. அதாவது google pay மூலமாக நமக்கு தெரியாத…

Read more

நடிகருக்கே இந்த நிலைமை…. அப்போ சாதாரண மக்களின் நிலை என்னவாகும்…? நடிகர் பாபி சிம்ஹா பகீர்…!!

கொடைக்கானல் பேத்துப்பாறை பகுதியில் தன் தந்தை குடியிருந்த வீட்டை புதுப்பித்து வரும் நடிகர் பாபி சிம்ஹா, கட்டுமான பணிகளுக்காக ஜமீர் என்ற பொறியாளரிடம் ஒரு கோடியே 70 லட்சம் ரூபாய் கொடுத்ததாக தெரிகிறது. ஆனால், வாங்கிய பணத்திற்கு உரிய கட்டுமானத்தை மேற்கொள்ளாமல்…

Read more

உஷார்..! இந்த லிங்கை கிளிக் செய்ய வேண்டாம் மக்களே…. இந்தியா போஸ்ட் பெயரில் நடக்கும் மோசடி…!!

இன்றைய காலகட்டத்தில் பலவிதமான மோசடிகள் அரங்கேறி வருகிறது. எனவே மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அவ்வப்போது வங்கிகள் சார்பாகவும். காவல்துறை சார்பாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. சைபர் கிரைம் குற்றவாளிகள் சமூக ஊடகங்களை ஒரு தளமாக பயன்படுத்தி அப்பாவி மக்களை மிரட்டி பணம்…

Read more

மக்களே உஷார்: 1 இல்ல 2 இல்ல 66 லட்சம் அபேஸ்…. தொடரும் ஆன்லைன் மோசடி…!!

இன்றைய காலகட்டத்தில் புதுப்புது மோசடிகள் அரங்கேறி வருகின்றது. தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடந்து கொண்டிருக்கின்றன.  மக்களுக்கு இதுபோன்ற மோசடிகள் குறித்து அரசு மற்றும் காவல்துறை, வங்கிகள் சார்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டு தான் வருகின்றது.  இந்நிலையில் பகுதிநேர ஆன்லைன்…

Read more

மக்களே Alert…! மின்கட்டணம் செலுத்தவில்லையா…? மின் இணைப்பு துண்டிக்கப்படும்…. நம்பாதீங்க…!!!

இன்றைய காலகட்டத்தில் பல்வேறு விதமான மோசடிகள் அரங்கேறி வருகிறது. மோசடி பேர்வழிகள் எப்படியாவது நம்மிடமிருந்து பணத்தை பிடுங்குவதற்காக பல்வேறு திட்டம் தீட்டி வருகிறார்கள். அந்தவகையில் சமீபகாலமாக மின்சார நுகர்வோரை குறிவைத்து மோசடிகள் நடைபெறுகின்றன. நீங்கள் கட்டணத்தை செலுத்தவில்லை, இன்று இரவுக்குள் உங்கள்…

Read more

DANGER.. உங்கள் போனில் இதை செய்ய வேண்டாம்… IRCTC பயன்படுத்தும் ரயில் பயணிகள் கவனத்திற்கு…!!!

இன்றைய காலகட்டத்தில் புதுப்புது மோசடிகள் அரங்கேறி வருகின்றது. தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடந்து கொண்டிருக்கின்றன.  மக்களுக்கு இதுபோன்ற மோசடிகள் குறித்து அரசு மற்றும் காவல்துறை, வங்கிகள் சார்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டு தான் வருகின்றது.  இந்நிலையில் IRCTC பயன்படுத்தும்…

Read more

புதிதாக பரவும் வீட்டு வாடகை மோசடி…. 1.15 லட்சம் அபேஸ்…. உஷார் மக்களே உஷார்…!!

இன்றைய காலகட்டத்தில் புதுப்புது மோசடிகள் அரங்கேறி வருகின்றது. தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடந்து கொண்டிருக்கின்றன.  மக்களுக்கு இதுபோன்ற மோசடிகள் குறித்து அரசு மற்றும் காவல்துறை, வங்கிகள் சார்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டு தான் வருகின்றது.  இந்நிலையில் டெல்லி அருகே…

Read more

திருமண வரன் தேடுபவர்கள் உஷார்…! ஒரே வீடியோ காலில் ரூ.1.14 கோடி இழந்த பரிதாபம்…!!

திருமண வரன் இணையதளத்தின் மூலம் அறிமுகமான பெண்ணிடம் பிரிட்டனில் ஐ.டி. பொறியாளராக பணியாற்றும் பெங்களூரைச் சேர்ந்த நபர் ரூ.1.14 கோடி இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீடியோ காலில் அப்பெண் உடைகளை களைந்து பேசியதுடன், அதனை பதிவும் செய்து மிரட்டி அந்நபரிடம்…

Read more

நீங்க திருமண வரன் தேடுறீங்களா?… அப்போ இந்த செய்தி உங்களுக்கு தான்… சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை…!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் அரங்கேறி வருகிறது. அதன்படி தற்போது திருமண இணைய சேவையில் அறிமுகமாகும் நபர்கள் மீது நம்பிக்கை ஏற்படும் முன்பு எந்த ஒரு தகவலையும் பகிர வேண்டாம் என்று தமிழக சைபர் கிரைம்…

Read more

தபால் துறை வங்கி பெயரில் மோசடி…. இதை கேட்டால் கொடுக்காதீங்க…. மக்களுக்கு முக்கிய எச்சரிக்கை…!!

இன்றைய காலகட்டத்தில் புதுப்புது மோசடிகள் அரங்கேறி வருகின்றது. தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடந்து கொண்டிருக்கின்றன.  மக்களுக்கு இதுபோன்ற மோசடிகள் குறித்து அரசு மற்றும் காவல்துறை, வங்கிகள் சார்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டு தான் வருகின்றது. இந்நிலையில் தபால்துறை வங்கி…

Read more

ரூ.1000…. வங்கி கணக்கில் காணாமல் போகும் பணம் Alert… தமிழக மக்களே உஷாரா இருங்க..!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடந்து கொண்டிருக்கிறது. இது தொடர்பாக அரசு மக்களுக்கு பல அறிவுறுத்தல்களை வழங்கி வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் மகளிர்…

Read more

இந்த எண்ணிலிருந்து அழைப்பு வந்தால் எடுக்க வேண்டாம்…. Whatsapp பயனர்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு…!!

இன்றைய காலகட்டத்தில் புதுப்புது மோசடிகள் அரங்கேறி வருகின்றது. தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடந்து கொண்டிருக்கின்றன.  மக்களுக்கு இதுபோன்ற மோசடிகள் குறித்து அரசு மற்றும் காவல்துறை, வங்கிகள் சார்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டு தான் வருகின்றது. இந்நிலையில் வாட்ஸ்அப் கால்…

Read more

ரூ.1.55 கோடியை இழந்த அஜித் பட வில்லன் விவேக் ஓபராய்…. அடக்கடவுளே எல்லாம் போச்சா..!!

தமிழில் ‘விவேகம்’, மலையாளத்தில் ‘லூசிஃபர்’, ‘கடுவா’ ஆகிய படங்களில் நடித்துள்ள பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் ரூ.1.55 கோடியை இழந்துள்ளார். ஒரு திரைப்பட தயாரிப்பாளரும் மற்ற இரண்டு கூட்டாளிகளும் விவேக் ஓபராயை திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தில் முதலீடு செய்யுமாறு கூறியுள்ளனர். இதன்…

Read more

வேலைசெய்த பணத்தை எடுக்க பணம்…. டெலிகிராம் மூலம் மோசடி… ஜாக்கிரதை..!!

இன்றைய காலகட்டத்தில் புதுப்புது மோசடிகள் அரங்கேறி வருகின்றது. தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடந்து கொண்டிருக்கின்றன.  மக்களுக்கு இதுபோன்ற மோசடிகள் குறித்து அரசு மற்றும் காவல்துறை, வங்கிகள் சார்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டு தான் வருகின்றது. இந்நிலையில் லைக், கமெண்ட்…

Read more

BIG ALERT: “அன்புள்ள வாடிக்கையாளரே” என வந்தால் எச்சரிக்கையாக இருங்க…. மொத்த பணமும் போயிரும்…!!!

இன்றைய காலகட்டத்தில் ஏராளமான மோசடிகள் அரங்கேறி  வருகிறது. மோசடிகள் குறித்து அவ்வப்போது வங்கிகள் சார்பாக வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அன்புள்ள வாடிக்கையாளரே..! உங்களுடைய வங்கி கணக்கு மற்றும் PAN  நம்பரை புதுப்பிக்க வேண்டும் அதை புதுப்பிப்பதற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள…

Read more

10 ஆண்டுகள் 15 கல்யாணம்…. படிச்சதோ 5ம் கிளாஸ்…. அடிச்சதோ 3 கோடி…. பெங்களூருவை பரபரப்பாக்கிய சம்பவம்…!!

பெங்களூருவைச் சேர்ந்தவர் மகேஷ் கேபி நாயக். இவருக்கு 35 வயது ஆகிறது. ஐந்தாம் வகுப்பு மட்டுமே படித்து வந்துள்ளார். இந்த நிலையில் 45 வயதான பெண் மென்பொருள் பொறியாளர் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில் நாயக்கை கடந்த 2022…

Read more

மக்களே உஷார்… வங்கி கணக்குடன் பான் கார்டு இணைப்பு… அரங்கேறும் நூதன மோசடி… எச்சரிக்கை…!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. இது தொடர்பாக மக்களுக்கு தொடர்ந்து அரசு பல எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டு வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். அதன்படி…

Read more

ரூ.1000 உரிமைத்தொகை வாங்கும் பெண்களுக்கு தமிழக அரசு எச்சரிக்கை…. உஷாரா இருங்க…!!

தமிழக அரசு மகளிர்க்கான ஆயிரம் உரிமை தொகை திட்டத்தை வரும் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் அமல்படுத்த உள்ளது தமிழக அரசு. யார் யார் இந்த திட்டத்தின் மூலமாக பயனடைவார்கள் என்பது குறித்து வழிகாட்டு நெறிமுறைகளையும் கடந்த வெள்ளிக்கிழமை அன்று வெளியிட்டது. …

Read more

35 லட்சம் கொடுத்தால் 50 லட்சம்… புது மோசடியா இருக்கே…. மக்களே உஷாரா இருங்க…!!!

இன்றைய காலகட்டத்தில் புதுப்புது மோசடிகள் அரங்கேறி வருகின்றது. தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடந்து கொண்டிருக்கின்றன.  மக்களுக்கு இதுபோன்ற மோசடிகள் குறித்து அரசு மற்றும் காவல்துறை, வங்கிகள் சார்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டு தான் வருகின்றது. இந்நிலையில் 2000 நோட்டுகளை…

Read more

ALERT: உங்களிடம் கிரெடிட் கார்டு இருக்கா?…. உஷாரா இருங்க… போலீஸ் எச்சரிக்கை…!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம் தோறும் புதுவிதமான மோசடிகள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. இது தொடர்பாக அரசு பொது மக்களுக்கு தொடர்ந்து பல அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறது. இருந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபடுகின்றனர்.…

Read more

வாடிக்கையாளர்களே…! இதெல்லாம் நம்பாதீங்க…! SBI வங்கி வெளியிட்ட எச்சரிக்கை அறிவிப்பு…!!!

இந்தியாவின் பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது. அதன்படி கடன் திட்டங்களையும், சிறந்த சலுகைகளையும் வழங்கி வருகிறது.  இந்த நிலையில்  சைபர் குற்றவாளிகள் புதுவகையான மோசடியை கையில் எடுத்துள்ளனர். வழக்கமாக நிதி மோசடிகளில் ஈடுபடுவோர்…

Read more

பக்தர்களே உஷாரா இருங்க…. இதை மட்டும் நம்பிராதீங்க…. ஷீரடி சாய்பாபா அறக்கட்டளை அறிவிப்பு….!!

மகாராஷ்டிரா மாநிலம் ஷீரடியில் சாய்பாபா கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இதற்கு தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான வெளிமாநிலங்களைச் சேர்ந்த பக்தர்களும் வந்து தரிசனம் செய்வது வழக்கம்.  இந்நிலையில் ஷீரடி சாய்பாபா அறக்கட்டளை பற்றிய தவறான பிரச்சாரங்களை பக்தர்கள் நம்ப…

Read more

2 வருஷம் தங்கிட்டு பில் கொடுக்காமல் எஸ்கேப் ஆன நபர்…. ஹோட்டல் நிர்வாகம் பரபரப்பு புகார்….!!!!

டெல்லி இந்திரா காந்தி விமானம் நிலைய பகுதியில் ஹோட்டல் ரோசெட் ஹவுஸ் ஆப் ஏரொசிட்டி எனும் நட்சத்திர விடுதியானது இருக்கிறது. இந்த விடுதியில் கடந்த 2019-ம் வருடம் மே மாதம் 30ம் தேதி அங்குஷ் தத்தா என்பவர் ஒரு இரவு மட்டும்…

Read more

பண மோசடி செய்த மேனஜர்…. நடிகை ராஷ்மிகா மந்தனா எடுத்த அதிரடி நடவடிக்கை…..!!!!

நடிகை ராஷ்மிகா இப்போது தென் இந்திய திரையுலகில் டாப் நடிகையாக வலம் வருகிறார். அதோடு ஹிந்தி சினிமாவிலும் அவர் நடித்து வருகிறார். தற்போது அவர் அல்லு அர்ஜுன் உடன் புஷ்பா 2, ரன்பீர் கபூர் உடன் அனிமல் போன்ற திரைப்படங்களில் நடித்து…

Read more

ALERT: ரேஷன் பெறுவோர் கவனத்திற்கு….. வெளியான எச்சரிக்கை அறிவிப்பு…..!!!!!

இலவச ரேஷன் திட்டத்துக்கு மத்தியில் மோசடி செய்பவர்கள் மக்களை ஏமாற்றுவதற்கு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே ரேஷன் அட்டைகளின் பட்டியல் அவ்வப்போது புதுப்பிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பல பெயர்கள் இந்த அப்டேட் முறையில் சேர்க்கப்படுகிறது. மற்றொருபுறம் சிலரின் பெயர் நீக்கப்படுகிறது.…

Read more

GPay, PhonePe பயனர்களுக்கு ஷாக் நியூஸ்…. மத்திய அரசு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்….!!!

இன்றைய காலகட்டத்தில் மக்கள் அனைவரும் வங்கிக்கு செல்வதை தவிர்த்து விட்டு அனைத்து பண பரிவர்த்தனைகளையும் ஆன்லைன் மூலமாக மேற்கொள்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் பண பரிவர்த்தனைகளுக்கு கூகுள் பே மற்றும் போன் பே உள்ளிட்ட செயலைகளை மக்கள் அதிக அளவு பயன்படுத்துகின்றனர். அதனால்…

Read more

உங்ககிட்ட ரேஷன் கார்டு இருக்கா?…. அரங்கேறும் புதிய வகை மோசடி…. உஷாரா இருங்க…!!!

நாடு முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதேசமயம் அரசு வழங்கும் நிதி உதவிகளை பெறுவதற்கும் ரேஷன் கார்டு அவசியமாகும். இந்நிலையில் மோசடி கும்பல் தற்போது ரேஷன் கார்டு…

Read more

வீட்டிலிருந்து வேலைன்னு சொன்னாங்க…. ஆனால்?…. பாதிக்கப்பட்ட நபர் பரபரப்பு புகார்….!!!!

வாட்ஸ்அப் அழைப்பு வாயிலாக வீட்டிலிருந்தே வேலை வாய்ப்பு வழங்குவதாக சொல்லி ரூ.70 லட்சம் வரை மோசடி செய்த சைபர் குற்றவாளிகள் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. வாட்ஸ்ஆப் எண்ணில் அழைத்து வீட்டிலிருந்தே வேலை செய்து சம்பாதிக்கலாம் என கூறி, எவ்வாறு மோசடி…

Read more

எப்புட்றா!… ஒரே டைம்ல 2 அரசு வேலையில் இருந்த நபர்…. வெளிச்சத்திற்கு வந்த உண்மை….!!!

கோரக்பூரில் ஒருவர் ஒரே நேரத்தில் 2 அரசுப் பணிகளை செய்து கடந்த 8 வருடங்களாக சம்பளம் வாங்கிக்கொண்டிருக்கும் ஒரு ஆச்சரியமான வழக்கு தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கோரக்பூர் கேம்பியர்கஞ்ச் பகுதியிலுள்ள சோனௌரா புசுர்க் கிராமத்தில் வசிக்கக்கூடிய தர்கேஷ்வர் சிங், பகலில் மின்சாரக்…

Read more

தமிழகத்தில் அரங்கேறும் புதிய வகை மோசடி…. மக்களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை…!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம் தோறும் புதுவிதமான மோசடிகள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. இது தொடர்பாக அரசு பல அறிவுறுத்தல்களை வழங்கி வந்தாலும் மோசடிக்காரர்கள் தொடர்ந்து இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு தமிழக…

Read more

SBI பயனர்கள் கவனத்திற்கு….. இதை நம்ப வேண்டாம்… புது வகையான மோசடி…. முக்கிய அறிவிப்பு…!!

இந்தியாவின் பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது. அதன்படி கடன் திட்டங்களையும், சிறந்த சலுகைகளையும் வழங்கி வருகிறது.  இந்த நிலையில்  சைபர் குற்றவாளிகள் புதுவகையான மோசடியை கையில் எடுத்துள்ளனர். அதன்படி, பயனர்களுக்கு ‘தங்களது SBI…

Read more

தமிழகத்தில் 1 ஆண்டில் ரூ.288 கோடி நூதன முறையில் திருட்டு…. வெளியான பகீர் தகவல்…!!!

இன்றைய காலகட்டத்தில் இந்தியா முழுவதும் பலரும் டிஜிட்டல் பண பரிவர்த்தனையை மேற்கொள்ள ஆரம்பித்துவிட்டனர். இதனால் டிஜிட்டல் பணபரிவர்த்தனைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது ஒருபுறம் இருக்க மறுபுறம் ஆன்லைன் மோசடிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மக்கள் தங்களுடைய பணத்தை…

Read more

“நிர்வாணமாக காட்டும் கண்ணாடி” சதுரங்கவேட்டை பட பாணியில்…. சென்னையில் ஒரு சம்பவம்…!!!

சமீப காலமாக ஆன்லைன் பண மோசடிகள் அதிகரித்து வருகின்றன. இன்றைய காலகட்டத்தில் இந்தியா முழுவதும் பலரும் டிஜிட்டல் பண பரிவர்த்தனையை மேற்கொள்ள ஆரம்பித்துவிட்டனர். இதனால் டிஜிட்டல் பணபரிவர்த்தனைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது ஒருபுறம் இருக்க மறுபுறம் ஆன்லைன் மோசடிகளின் எண்ணிக்கையும்…

Read more

ALERT: வாட்ஸ்அப் மூலம் புதிய மோசடி…. இந்த நம்பரை Block செஞ்சிருங்க…. எச்சரிக்கை தகவல்…!!

இன்றைய காலகட்டத்தில் இந்தியா முழுவதும் பலரும் டிஜிட்டல் பண பரிவர்த்தனையை மேற்கொள்ள ஆரம்பித்துவிட்டனர். இதனால் டிஜிட்டல் பணபரிவர்த்தனைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது ஒருபுறம் இருக்க மறுபுறம் ஆன்லைன் மோசடிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மக்கள் தங்களுடைய பணத்தை…

Read more

மக்களே இந்த தவறை செய்யாதீங்க..! எச்சரிக்கை விடுக்கும் சைபர் கிரைம் போலீசார்…!!!

தொழில்நுட்பம் அதிகரிக்க அதிகரிக்க மோசடிகளும் அதிகரித்து வருகின்றன. பழைய மோசடி செயல்கள் முடிவதற்குள் புதிய மோசடிகள் முளைத்து விடுகின்றன. இதற்கு செல்போன் எண்கள் தான் காரணம். பல்வேறு செல்போன் எண்கள் மூலமாக ஆசை வார்த்தைகளை கூறி லிங்க்குடன் கூடிய மெசேஜ் அனுப்பி…

Read more

Breaking: கிரிப்டோ கரன்சி மோசடிகளை கண்டுபிடிக்க புதிய கருவி…. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு…!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் மானிய கோரிக்கை மீதான பதிலுரையில் பல்வேறு விதமான அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது கிரிப்டோ கரன்சி மோசடிகளை கண்டுபிடிக்க ரியாக்டர் (chain Anlysis reactor tool for cryptoc urrency) கருவி வாங்கப்படும்…

Read more

மருத்துவ சீட் வாங்கி தருவதாக மோசடி…. ஜெமினிகணேசன் பேரனின் மனைவி மீது பரபரப்பு குற்றச்சாட்டு…..!!!!

சென்னை மேற்கு மாம்பலம் ஆற்காடு சாலையில் வசித்து வரக்கூடிய மஞ்சு, ஆடை வடிவமைப்பு தொழில் செய்து வருகிறார். இவருக்கு 2 மகள்கள் இருக்கின்றனர். இதனிடையே ஜெமினிகணேசன் மற்றும் சாவித்திரியின் பேரனான நடிகர் அபிநய் மனைவி அபர்ணா, மஞ்சுவிடம் வாடிக்கையாளராக பழகிவந்துள்ளார். மஞ்சுவின்…

Read more

மக்களே உஷார்…. செல்போன் செயலி மூலம் 5 லட்சம் மோசடி…. சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை….!!!

சென்னையில் ஐடி ஊழியரிடம் 5 லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை வானகரத்தை சேர்ந்த ஐடி ஊழியரிடம் 5 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் 30 லட்சம் ரூபாய் லாபம் ஏற்றலாம் என்று கூறி…

Read more

BIG ALERT: கிரெடிட் கார்டில் புது மோசடி…. ரூ.7 லட்சத்தை இழந்த பெண்…. எச்சரிக்கை அறிவிப்பு….!!!!!

கிரெடிட்கார்டு மற்றும் இலவச ஆண்ட்ராய்டு போனை வைத்து ஏமாற்றி ஆன்லைன் மோசடி செய்பவர்களின் வலையில் மும்பை பெண் ஒருவர் சிக்கிக்கொண்டார். 40 வயதான அந்த பெண், சௌரப் ஷர்மா என்பவரிடம் இருந்து ஒரு அழைப்பை பெற்றார். அந்நபர் தன்னை ஒரு வங்கி…

Read more

மக்களே உஷார்…! யுபிஐ பண பரிவர்த்தனையில் கவனம்…. மோசடியில் இருந்து தப்பிப்பது எப்படி…? இதோ சில தகவல்கள்…!!!

இன்றைய காலகட்டத்தில் பலர் ஆன்லைன் பண பரிவர்த்தனைகளை மேற்கொள்கிறார்கள். செல்போனில் யுபிஎஐ செயலிகள் மூலம் பண பரிவர்த்தனை செய்வதால் தற்போது பலரும் பாக்கெட்டுகளில் பணத்தை எடுத்துச் செல்வது கிடையாது. குறைந்தபட்சம் ஒரு ரூபாய் முதல் பல ஆயிரங்கள் வரை யுபிஐ செயலின்…

Read more

SHOCK NEWS: 50,000 இளைஞர்கள் ஏமாற்றம்!… மிகப்பெரிய அரசு வேலைவாய்ப்பு மோசடி அம்பலம்….!!!!

உத்தரபிரதேசம் மாநிலம் அலிகாரை மையமாக கொண்டு ஒரு கும்பல் இளைஞர்களை குறிவைத்து வேலைவாய்ப்பு மோசடியில் ஈடுபட்டு வந்ததை ஒடிசாவின் பொருளாதார குற்றப் பிரிவு காவல்துறையினர் கண்டறிந்தனர். இந்த கும்பல் அரசு வேலை வழங்குவதாக சொல்லி குஜராத், கர்நாடகா, ஆந்திரா, மேற்கு வங்காளம்,…

Read more

மக்களே உஷார்… வங்கி கணக்கு முடக்கப்பட்டதாக கூறி பண மோசடி… சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை…!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பள்ளத்தூரில் முத்துக்கருப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மொபைல் போனுக்கு ஒரு மெசேஜ் வந்துள்ளது. அதில் அவரது வங்கி கணக்கு முடக்கப்பட்டிருப்பதாகவும், உடனடியாக அவருக்கு அனுப்பப்பட்டுள்ள லிங்கில் வங்கி கணக்கு பற்றி விவரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்…

Read more

கொரியர் நிறுவன கம்பெனி செயலி எனக் கூறி ரூ.3 லட்சம் மோசடி… தீவிர விசாரணையில் போலீசார்…!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி டிடிவி நகர் பகுதியில் நிதி ஸ்ரீ என்பவர் வசித்து வருகிறார். இவருடைய கணவர் மணிவண்ணன் ஈராக் நாட்டில் பொறியாளராக பணியாற்றி வருகிறார். கடந்த ஆறாம் தேதி நிதி ஸ்ரீ மருந்து ஒன்றை ஆன்லைனில் அனுப்பும்படி கணவரிடம்…

Read more

உஷாரய்யா உஷாரு…! பான் கார்டை பயன்படுத்தி மோசடி… எப்படி தப்பிக்கலாம்…? இதோ பார்த்து தெரிஞ்சுக்கோங்க…!!!

இந்தியாவில் நிதி பரிவர்த்தனை செய்வதற்கும், வருமான வரி தாக்கல் செய்வதற்கும் பான் கார்டு என்பது ஒரு முக்கியமான ஆவணம் ஆகும். இந்தியாவில் ஒரு நபருக்கு ஒரு பான் கார்டு மட்டுமே வழங்கப்படும் நிலையில் பான் கார்டு இல்லாமல் வருமான வரி தாக்கல்…

Read more

வேலை வாங்கி தருவதாக கூறி முதியவரிடம் ரூ.2 லட்சம் மோசடி… தீவிர விசாரணையில் போலீசார்…!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டை ஜெயம்கொண்ட விநாயகர் கோவில் தெருவில் அண்ணாமலை என்பவர் வசித்து வந்தார். இவர் வெளிநாட்டில்  வேலை பார்த்துவிட்டு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக சொந்த ஊருக்கு வந்திருந்த நிலையில் அண்ணாமலை வீட்டில் இருந்தபடியே ஏதாவது வேலை பார்க்க…

Read more

Other Story