முதல் திருமணத்தை மறைத்து 2-ம் திருமணம்…. அதிர்ச்சியில் உறைந்த கணவர்… மனைவி அதிரடி கைது…!!!

கரூர் மாவட்டத்தில் உள்ள கதர் மங்கலம் பகுதியில் செல்வகுமார் (27) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த கிருத்திகா (25) என்ற பெண்ணுடன் கடந்த 2020 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்கள் இருவரும் திருமணத்திற்கு பிறகு புதுக்கோட்டையில்…

Read more

அரங்கேறும் புதிய வகை மோசடி…. வங்கி வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு…!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக அரசு எச்சரித்து வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் மோசடி நபர்களிடமிருந்து எச்சரிக்கையாக இருக்க…

Read more

இந்த SMS வந்தால் உடனே பிளாக் பண்ணுங்க…. RBI எச்சரிக்கை அறிவிப்பு…!!

இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரிடமே செல்போன் இருக்கிறது. செல்போன் மூலமாக மற்றவர்களிடம் பேசுவதோடு மட்டுமல்லாமல் பல வேலைகளையும் எளிதில் முடிக்க முடிகிறது . இதில் பயன்கள் அதிகமாக இருந்தாலும் அதன் மூலம் மோசடிகளும் அரங்கேறி வருகிறது. குறிப்பாக…

Read more

ALERT: இவர்களின் கேஸ் இணைப்பு துண்டிப்பு?… பொது மக்களுக்கு கேஸ் நிறுவனங்கள் எச்சரிக்கை…!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக அரசு எச்சரித்து வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். அதிலும் குறிப்பாக சைபர் கிரைம் தாக்குதல்கள் என்பது…

Read more

சிலிண்டர் பயனர்களே…. உங்களுக்கு இந்த மெசேஜ் வந்துச்சா?… அலெர்ட்டா இருங்க…!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக அரசு எச்சரித்து வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். அதன்படி தற்போது இந்தியாவில் பெரும்பாலான மக்கள் சிலிண்டர்…

Read more

#BREAKING: அயோத்தி அழைத்துச் செல்வதாக 100 பேரிடம் மோசடி…!!

மதுரையிலிருந்து விமான மூலமாக அயோத்தி ராமர் கோயிலுக்கு அழைத்து செல்வதாக கூறி 100 பேரிடம் பணம் வசூலித்து மர்ம நபர்கள் மோசடி செய்துள்ளனர். இதுகுறித்து விமான நிலையம் சென்று விசாரித்த போது அவர்கள் ஏமாற்றப்பட்டது அம்பலமாகி உள்ளது .இது குறித்து காவல்துறையினர்…

Read more

நீங்க ஆன்லைனில் ஷாப்பிங் செய்றீங்களா?… அப்போ உடனே இதை படிங்க…!!!

இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் ஆன்லைன் ஷாப்பிங் மோகம் என்பது அதிகரித்துவிட்டது. எந்த பொருளையும் கடைக்கு சென்று வாங்காமல் வீட்டில் இருந்தவாறு போன் மூலமாக ஆர்டர் செய்து விடுகின்றனர். இது ஒரு பக்கம் மக்களுக்கு சாதகமாக இருந்தாலும் மறுபக்கம் மோசடிகளும் அரங்கேறுகின்றன.…

Read more

ALERT மக்களே…! ஒரே பாஸ்வேர்ட் யூஸ் பண்றீங்களா…? அப்போ இதை கட்டாயம் படிங்க..!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்பம் வளர வளர மோசடிகளும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இதுதொடர்பாக அரசும் பல்வேறு எச்சரிக்கைகளை விடுத்தது வ்ருகிறது. சைபர் கிரைம் மோசடி கும்பல் நூதன முறையில் தனிப்பட்ட நபர்களுடைய செல்போனை ஹேக் செய்து மோசடியில் ஈடுபடுகின்றனர். மேலும் பரிசு விழுந்திருக்கிறது…

Read more

பிளிப்கார்ட்டில் பரிசு குலுக்கலில் ரூ.12 லட்சம் விழுந்திருக்கு…. நம்பிய இளைஞர் ரூ.1 லட்சத்தை இழந்த பரிதாபம்…!!

விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் சந்துரு. சம்பவத்தன்று இந்த இளைஞரை செல்போனில் தொடர்புகொண்டு பேசிய நபர் ஒருவர், ப்ளிப்கார்ட்டில் குலுக்கலில் ரூ.12 லட்சத்து 50 ஆயிரம் பரிசு  உங்களுக்கு விழுந்துள்ளது என்று ஆசை வார்த்தைகூறியுள்ளார். இதனை நம்பிய  இளைஞர் சந்த்ருவும், தன்னுடைய ஆதார்…

Read more

வெளிநாடுகளுக்கு வேலை தேடி செல்வோர் கவனத்திற்கு… வெளியான எச்சரிக்கை அறிவிப்பு…!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக அரசு எச்சரித்து வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் டிஜிபி சங்கர் ஜிவால் முக்கிய…

Read more

இளம்பெண்ணுடன் டேட்டிங் சென்ற நபர்…. இறுதியில் காத்திருந்த அதிர்ச்சி… பறிபோன ரூ.1.2 லட்சம்….!!!

டெல்லியில் சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயாராகி வரும் இளைஞர் ஒருவர் டின்டர் செயலி மூலமாக வர்ஷா என்ற இளம் பெண்ணுடன் பழகி வந்துள்ளார். அந்தப் பெண் தனது பிறந்த நாளை கொண்டாட கிழக்கு டெல்லியில் உள்ள பிளாக் மிரர் கபே என்ற…

Read more

வாட்ஸ் அப்பில் வந்த அந்த போட்டோ…. சிறிதுநேரத்தில் வந்த போன் கால்… அதிர்ச்சியில் இளைஞர்….!!

சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியில் வசித்து வந்தவர் ராகேஷ். இவர் அம்பத்தூரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் இவருடைய வாட்ஸ் அப்பில் புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது. அதில் ராகேஷ் இளம்பெண்…

Read more

“ஒரு நாள் மோகம்”… 108 முறை மிரட்டி ரூ.4 கோடி பறித்த பெண்… நொறுங்கிப் போன EX. வங்கி அதிகாரி… இதெல்லாம் தேவையா…??

மகாராஷ்டிரா மாநிலம் நவி மும்பை பகுதியில் கூட்டுறவு வங்கியின் முன்னால் சிஇஓ ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு வயது 66. இவர் வங்கியில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது கடந்த 2016 ஆம் ஆண்டு பெண் ஒருவர் வங்கிக்கு சென்றுள்ளார். அப்போது லோன் தொடர்பான…

Read more

அடக்கடவுளே…! வெறும் ரூ.300 மதிப்புள்ள நகைகளை ரூ. 6 கோடிக்கு வாங்கிய இளம்பெண்… பகீர் மோசடி…!!!

அமெரிக்கன் நாட்டில் ஷெரிஸ் என்ற இளம் பெண் வசித்து வருகிறார். இவர் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரை சேர்ந்த சவுரவ் சோனி என்பவருடன் instagram மூலம் பழகியுள்ளார். இவர்கள் கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் பழகி வந்துள்ளனர். இந்த பழக்கத்தின் போது…

Read more

ஆன்லைனில் மருத்துவரை தேடிய நடிகர்… அடுத்தடுத்து வந்த மெசேஜ்… காத்திருந்த பேரதிர்ச்சி…!!!

மும்பையை சேர்ந்த பாலிவுட் நடிகர் மொகமத் இக்பால் என்பவர் தான் இருக்கும் தாதர் பகுதியில் எலும்பு சிகிச்சை மருத்துவர் ஒருவரை பார்க்க வேண்டும் என்று விரும்பியுள்ளார். இதற்காக ஆன்லைனில் மருத்துவரை தேடிய இவருக்கு மொபைலில் ஒன்று கிடைத்துள்ளது. உடனே அந்த நம்பருக்கு…

Read more

செல்போனில் பேசுவது பெண் குரலா?… அலெர்ட் ஆகுங்க…. அரங்கேறும் புதிய வகை மோசடி….!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக போலி அழைப்புகள் மற்றும் போலி குறுஞ்செய்திகள் மூலமாக மோசடிகள் அதிகரித்து விட்டன. இந்த நிலையில் செல்போனுக்கு தெரியாத எண்ணில் இருந்து வரும் அழைப்புகளில் பேசும்…

Read more

பர்தாவை எடுக்காத காதல் மனைவி… திருமணமான 12 நாளில் தெரிந்த உண்மை…. சொல்ல முடியாத துக்கத்தில் கணவன்… பகீர் சம்பவம்…!!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதள பயன்பாடு என்பது அதிகரித்துவிட்ட நிலையில் பலரும் சமூக வலைதளம் மூலம் காதலித்து வருகிறார்கள். அந்த வகையில் ஏகே என்பவர் ஒரு பெண்ணை சமூக வலைதளம் மூலம் காதலித்துள்ளார். அந்த பெண்ணின் பெயர் அடினா. இந்தப் பெண்ணை…

Read more

பணம் எடுக்க வங்கிக்கு சென்ற கூலித்தொழிலாளி…. 32 லட்சத்தால் வந்த சோதனை…. அதிர்ச்சி தகவல்….!!

சென்னையை சேர்ந்த கூலித் தொழிலாளி மதியழகன். இவருடைய  வங்கிக்கணக்கில்  இருந்து மகளின் படிப்பு செலவிற்காக 40 ஆயிரம் பணம் எடுப்பதற்காக வங்கிக்கு சென்றுள்ளார் .ஆனால் மதியழகன் வங்கி கணக்கு முடக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனை  கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர் அதிகாரிகளிடம்…

Read more

காலக்கொடுமையே…! புரோக்கர் போல நடித்து மனைவிக்கு திருமணம்….. விசாரணையில் திடுக்கிடும் தகவல்…!!

திருப்பூர் தாராபுரம் பாப்பனூத்து பகுதியைச் சேர்ந்த காற்றாலை மெக்கானிக் ராதாகிருஷ்ணன். இவர் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளார். இதனால் இவருடைய மனைவி பிரிந்து சென்றுள்ளார். இதனால் ராதாகிருஷ்ணனுக்கு இன்னொரு திருமணம் செய்து வைக்க குடும்பத்தினர் முடிவெடுத்தனர். அதன்படி கேரளாவைச் சேர்ந்த தரகர் மூலமாக…

Read more

விளம்பர படத்தில் நடிக்க வாய்ப்பு…. ஆசை காட்டி மோசம் செய்த வாலிபர்…. இளம் பெண் பரபரப்பு புகார்…!!!

கேரளாவைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் சென்னை ராயப்பேட்டை காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரில் நான் மாடலிங் தொழில் செய்து வரும் நிலையில் சில விளம்பர படங்களிலும் நடித்து வருகிறேன். அப்போது எனக்கு சித்தார்த் என்பவர் அறிமுகமானார்.…

Read more

“உல்லாசத்திற்கு அழைப்பு”…. ஆசைக்காட்டி பலரை மோசம் செய்த பெண்கள்….. சிக்கியது எப்படி….?

திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் பகுதியில் 40 வயது மதிக்கத்தக்க விவசாயி ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு கணவரை இழந்த பவித்ரா (24) என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் செல்போனில் பழகி வந்து நிலையில் ஒருநாள் பவித்ரா இருவரும் தனிமையில்…

Read more

BIG ALERT: போலி அழைப்புகள் மூலம் மோசடி…. வாடிக்கையார்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு…!!!

இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரிடமே செல்போன் இருக்கிறது. செல்போன் மூலமாக மற்றவர்களிடம் பேசுவதோடு மட்டுமல்லாமல் பல வேலைகளையும் எளிதில் முடிக்க முடிகிறது . இதில் பயன்கள் அதிகமாக இருந்தாலும் அதன் மூலம் மோசடிகளும் அரங்கேறி வருகிறது. குறிப்பாக…

Read more

எல்ஐசி பாலிசிதாரர்கள் உஷார்… அரங்கேறும் புதிய மோசடி… எச்சரிக்கை…!!!

எல் ஐ சி பெயரில் சமூக ஊடகங்களில் மோசடியான விளம்பரங்கள் வலம் வருவதாக தனது பாலிசிதாரர்களுக்கு அந்நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அங்கீகாரம் இன்றி தங்கள் நிறுவனத்தின் பெயர் மற்றும் லோகோவை பயன்படுத்தி மோசடி செயல்களில் ஈடுபடும் நபர்கள், நிறுவனங்கள் மீது சட்ட…

Read more

உஷார்….! ஆன்லைன் கல்வியில் மோசடி நடக்குது…. UGC எச்சரிக்கை அறிவிப்பு…!!

ஆன்லைன் படிப்பு தொடர்பாகப் போலிகளிடம் இருந்து மாணவர்கள், பெற்றோர் எச்சரிக்கையாக இருக்குமாறு பல்கலை., மானியக் குழு (UGC) அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து வெளியாகியுள்ள தகவலில் 10 நாட்களில் MBA பட்டம் போன்ற போலியான தகவல் பரவுவதாகக் கூறப்பட்டுள்ளது. மேலும், ஆன்லைன் கல்வி…

Read more

அதிகரிக்கும் சைபர் குற்றங்கள்… 33,028 சிம் கார்டுகளை முடக்கிய சைபர் கிரைம்…!!!

சைபர் குற்றங்களை தடுப்பதற்காக தெலுங்கானா சைபர் செக்யூரிட்டி பிரிவு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக 33028 சிம் கார்டுகள் முடக்கப்பட்டுள்ளன. இந்தப் பணியகம் நிறுவப்பட்ட குறுகிய காலத்திற்குள் இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான சிம்களை முடக்கியுள்ளது. இவற்றுடன் 3768 ஐ எம்…

Read more

எப்படிலாம் ஏமாத்துறாங்க பாருங்க… தில்லுமுல்லு ரஜினி பாணியில் IPL பார்த்து சிக்கிய ரசிகை…!!!

ஐபிஎல் போட்டியில் ஆர்சிபி அணியின் தீவிர ரசிகையான நேஹா திவேதி போட்டியை நேரில் காண பேமிலி எமர்ஜென்சி என அலுவலக மேனேஜரிடம் கூறிவிட்டு சென்றுள்ளார். டிவியில் போட்டியை பார்த்தபோது திவேதியை கண்டு அதிர்ந்த மேனேஜர் பிறகு அவரிடம் உங்களை சோகமான முகத்துடன்…

Read more

வாட்ஸ் அப் பயன்படுத்துவோர் கவனத்திற்கு…. தொலைத் தொடர்பு துறை முக்கிய எச்சரிக்கை…!!

இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே வாட்ஸ் அப் பயனப்டுத்தி வருகிறார்கள். இந்நிலையில் வாட்ஸ்அப்பில் வரும் மோசடி அழைப்புகளை தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு தொலைத் தொடர்பு துறை (DOT) அறிவுறுத்தியுள்ளது. மொபைல் எண்கள் துண்டிக்கப்படும் அல்லது சட்டவிரோத செயல்களில் மொபைல்…

Read more

வாக்காளர்களே உஷார்…. இதை செய்தால் உங்கள் மொத்த பணமும் காலி…!

மக்களவை தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் 3 கட்டங்களாக நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்தல் நெருங்கி வரும் வேளையில் வாக்காளர்களை குறிவைத்து இணையவழி மோசடிகளும் அதிகரித்து வருகின்றன. தேர்தல் கருத்துக்கணிப்புகளில் கலந்துகொண்டால் பரிசுகள் கிடைக்கும் என பொதுமக்களின் மொபைலுக்கு…

Read more

வாக்காளர்களே.. இதை செய்தால் உங்கள் பணம் காலி… அலெர்ட்டா இருங்க…!!!

தேர்தல் நெருங்கி வரும் வேளையில் வாக்காளர்களை குறி வைத்து இணையவழி மோசடிகளும் அதிகரித்து வருகின்றன. தேர்தல் கருத்துக்கணிப்புகளில் கலந்து கொண்டால் பரிசுகள் கிடைக்கும் என பொதுமக்களின் மொபைலுக்கு லிங்குகள் அனுப்பப்படுகிறது. இவற்றை கிளிக் செய்தால் உங்கள் தனிப்பட்ட விவரங்கள் மற்றும் வங்கி…

Read more

எச்சரிக்கை மக்களே…! வாட்ஸ்அப்பில் வலம் வரும் புதிய மோசடி…!!

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே வாட்ஸ் அப் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் வாட்ஸ்அப்பில் அறிமுகமில்லாத நபரிடமிருந்து சந்தேகத்திற்குரிய செய்தி வந்துள்ளதா? அல்லது வாட்ஸ்அப்பில் அறிமுகமில்லாத ஒருவர் உங்களைப் பாராட்டினாரா? கவனமாக இருங்கள்.. உடனே எதிர்வினையாற்றாதீர்கள். வாட்ஸ்அப்பில் பல பயனர்களை பாதிக்கும்…

Read more

Shock: தமிழக முதியோர் உதவித்தொகையில் ரூ.27 லட்சம் மோசடி…. வெளிச்சத்திற்கு வந்த மோசடி…!!!

முதியோர் உதவித் தொகையில் 27 லட்ச ரூபாயை நூதனமாக திருடிய கணினி ஆபரேட்டர். வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர் ஆகியோர் செய்ய வேண்டிய பணியை, தினக்கூலிக்கு அம்பேத்ராஜா என்பவரை நியமித்து கணினியில் பதிவேற்றம் செய்ததால் இந்த மோசடி நிகழ்ந்துள்ளது. 2023ம் ஆண்டில், புதுக்கோட்டையில்…

Read more

தமிழக மக்களே..! பிரதம மந்திரி ஜன் தன் யோஜனா திட்டம் பெயரில் மோசடி…. எச்சரிக்கும் சைபர் கிரைம்…!!

பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா திட்டத்தின் பெயரில் நடக்கும் மோசடி குறித்து பொதுமக்களை தமிழக சைபர் கிரைம் காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதாவது சமீப காலங்களில், பொது மக்களை குறிவைத்து மோசடிகள் நடைபெறுகிறது. குறிப்பாக பேஸ்புக் போன்ற சமூக ஊடகங்கள்…

Read more

நீங்க இன்னும் KYC செயல் முறையை முடிக்கலையா?…. ரிசர்வ் வங்கி எச்சரிக்கை அறிவிப்பு….. அலெர்ட்….!!!

இந்தியாவில் அரசு சலுகைகளை பெறுவது என அனைத்திற்கும் கேஒய்சி செயல்முறை என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் KYC நடைமுறையை வைத்து இந்தியாவில் தற்போது பல மோசடிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நடைமுறையின் மூலம் தனிநபரின் வங்கி கணக்கு மற்றும் ரகசிய விவரங்கள்…

Read more

மக்களே உஷார்… வீட்டிலிருந்து பகுதி நேர வேலை… அரங்கேறும் புதிய வகை மோசடி….!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக அரசு எச்சரித்து வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். அதன்படி தற்போது பகுதி நேர வேலை என்ற…

Read more

ரூ.6,599 பெற்றிடுங்கள்.. உங்களுக்கும் மெசேஜ் வந்ததா?…. மக்களே அலெர்ட் ஆகுங்க…!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. அரசு இது தொடர்பாக எச்சரிக்கை விடுத்து வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். வங்கி வாடிக்கையாளர்களுக்கு உதவுவது போல சில…

Read more

உஷார்..! ஒரே போன் கால் மொத்த பணமும் அபேஸ்…. IRCTC வாடிக்கையாளர்களே எச்சரிக்கை..!!

இன்றைய காலகட்டத்தில் புதுப்புது மோசடிகள் அரங்கேறி வருகின்றது. தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடந்து கொண்டிருக்கின்றன.  மக்களுக்கு இதுபோன்ற மோசடிகள் குறித்து அரசு மற்றும் காவல்துறை, வங்கிகள் சார்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டு தான் வருகின்றது.  இந்நிலையில் IRCTC இணையதளம்…

Read more

மக்களே உஷார்.. இன்ஸ்டன்ட் லோன் எனும் மாயவலை…. அரசு எச்சரிக்கை…!!!

இந்தியாவில் கடன் செயல்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பயணங்களின் ஆசையை தூண்டும் இன்ஸ்டன்ட் லோன் திட்டங்களின் மூலம் மக்களை மீள முடியாத கடனில் தள்ளுகின்றன. இந்த செயலிகள் ஒரு கட்டத்திற்கு மேல் அதிக வட்டி வசூலிக்கிறது. வட்டியை…

Read more

BE ALERT: இதை கிளிக் செய்யாதீர்கள்….. ராமர் கோவில் திறப்பு விழா செல்பவர்களுக்கு எச்சரிக்கை…!!

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் கும்பாபிஷேக விழா, வருகிற 22-ம் தேதி பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இந்த கோவிலின் சிறப்பு, கட்டுமான பணிகள், விழா ஏற்பாடுகள், பக்தர்களின் காணிக்கை தொடர்பான பல்வேறு நேர்மறையான செய்திகள் வெளியானவண்ணம் உள்ளன. …

Read more

இனி பெங்களூரில் கார் ஓட்ட முடியாது போலயே?…. வெளியான ஷாக் நியூஸ்….!!!

இனிவரும் காலங்களில் பெங்களூரு சாலைகளில் டேஷ் போர்டு கேமரா இல்லாமல் கார் ஓட்டுவது என்பது கேள்விக்குறியாகி உள்ளது. அதாவது பெங்களூரு சாலைகளில் இரவு நேரங்களில் கார் ஓட்டி செல்லும் போது வழிப்பறி கும்பல் பைக்குகளில் வந்து போலியாக தங்களை அந்த கார்…

Read more

பெண்களின் செல்போன் எண்களை விற்று மோசடி… ஆண்களே உஷார்….!!!

பெண்களுடன் பேச வேண்டுமா? பெண்களின் செல்போன் எண்கள் விற்பனைக்கு உள்ளது என்று மொபைல் எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படுகிறது. பெண்களின் வயது வாரியாக பல பெண்களின் செல்போன் எண்கள் உள்ளதாகவும் கூகுள் பே மூலமாக பணம் செலுத்தினால் செல்போன் எண்கள் அனுப்பப்படும் என்று…

Read more

மக்களே உஷார்… ஆன்லைனில் ஆடு வாங்க முயன்றவருக்கு நேர்ந்த கதி… பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!

மும்பையை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் ஆன்லைன் மூலமாக ஆடுகளை வாங்குவதற்கு முயன்ற போது 93,295 ரூபாய் இழந்ததாக கூறப்படுகின்றது. மொபைல் கடை நடத்தி வரும் முகமது குரேஷி என்பவர் ஆடு வாங்குவதற்காக இணையத்தில் தேடி உள்ளார். அப்போது ராயல் ஆடு பண்ணையை…

Read more

இலவச மடிக்கணினி வழங்கும் அரசு?… யாரும் லிங்கை கிளிக் பண்ணாதீங்க… எச்சரிக்கை அறிவிப்பு…!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் பொதுவிதமான மோசடி சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. அதிலும் குறிப்பாக இணையதளங்களில் போலியான செய்திகளை வெளியிட்டு அதன் மூலம் மக்களை ஏமாற்றும் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. அதன்படி மத்திய அரசு 2024 ஆம் ஆண்டில்…

Read more

பெண்களிடமிருந்து அழைப்பு வருகிறதா?… உடனே அலெர்ட் ஆகுங்க… எச்சரிக்கை….!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம் தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக ஆன்லைனில் புதுவிதமான செய்திகளை வெளியிட்டு அதன் மூலம் மக்களை ஏமாற்றும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. இது தொடர்பாக அரசு பல எச்சரிக்கை அறிவிப்புகளை…

Read more

கட்டிலை விற்க முயன்று ரூ.68 லட்சத்தை இழந்த இளைஞர்…. நூதன மோசடி… மக்களே உஷார்….!!!

பெங்களூரை சேர்ந்த 39 வயது பொறியியலாளர் ஒருவர் விற்பனை தளமான OLX இல் தன்னுடைய பயன்படுத்தப்பட்ட பெட் ஒன்றை 15 ஆயிரம் ரூபாய்க்கு விற்பதற்காக பதிவிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து டிசம்பர் ஆறாம் தேதி பெங்களூரின் இந்திரா நகரில் இருக்கும் ஒரு பிரபல…

Read more

உங்க கணக்கு முடக்கப்படும்… வங்கி வாடிக்கையாளர்களுக்கு வரும் அழைப்பு… ஐசிஐசிஐ வங்கி எச்சரிக்கை அறிவிப்பு…!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக வங்கி அதிகாரிகள் போல வாடிக்கையாளர்களை தொடர்பு கொண்டு நடைபெறும் மோசடிகள் சமீப காலமாக அதிகரித்துள்ளன. இந்த நிலையில் ஐசிஐசிஐ வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை…

Read more

உஷார்…. ரூ.3.7 கோடி பறிகொடுத்த சாப்ட்வேர் இன்ஜினியர்…. சைபர் கிரைம் எச்சரிக்கை….!!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக அரசு பல எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டு வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம்தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் பெங்களூரை சேர்ந்த…

Read more

உஷார்…! மகளிர் சுய உதவிக்குழு பெண்களிடம் மோசடி…. ஆத்தே 1 இல்ல 2 இல்ல ரூ.37.34 லட்சம்…!!!

சென்னை கொளத்தூர் டீச்சர்ஸ் காலனி 5-வது மெயின் ரோட்டில் ஆப்ரோ டிரஸ்ட் மற்றும் ஐபிஇஇ பவுண்டேஷன் என்ற பெயர்களில் அறக்கட்டளைகள் செயல்பட்டு வந்துள்ளன. இவற்றின் தலைவரான ஐ.பி.யேசுதாஸ், அதன் செயலாளரான எண்ணூரைச் சேர்ந்த எஸ்.தேவி மற்றும்ஏஜெண்டான செயல்பட்ட குறிஞ்சிப்பாடி எஸ்.கிரிஜா ஆகியோர்…

Read more

இயக்குனர் அமீர் பயங்கரமாக திருடுவார்…. தயாரிப்பாளர் ஞானவேல் பகிரங்க குற்றசாட்டு..!!

தயாரிப்பாளர்களின் பணத்தை இயக்குநர் அமீர் பயங்கரமாக திருடுவார் என்று தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார். அமீர் இயக்கத்தில் உருவான ‘பருத்திவீரன்’ ஞானவேல் ராஜாவுக்கு முதல் படம். அதில், பல வகைகளில் போலி கணக்கை காண்பித்து அமீர் மோசடி செய்ததாக ஞானவேல்ராஜா…

Read more

உங்களுக்கு தெரியாமலே ஆதாரில் மோசடி நடக்குது… எப்படி தடுப்பது..? கட்டாயமா தெரிஞ்சிக்கோங்க..!!

ஆதார் என்பது இந்தியர்கள் அனைவருக்கும் மிக முக்கியமான ஆவணமாகும். இது வெறும் அடையாள அட்டை மட்டும் அல்லாமல் வங்கி சேவை முதல் பல விஷயங்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது. சிம்கார்டு, வங்கி கணக்கு, பான் கார்டு உள்ளிட்ட பல ஆவணங்களில் ஆதார் இணைப்பதை அரசு…

Read more

ரூ.46,000 மதிப்புள்ள போன் ஆர்டர் செய்தவருக்கு 3 சோப்பு…. அதிர்ச்சி…!!!

மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் ஆன்லைனில் 46 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள போன் ஒன்றை ஆர்டர் செய்தவருக்கு மூன்று சோப்பு கட்டிகள் கிடைத்துள்ளது. ஐபோன் ஆர்டர் செய்த நிலையில் தனக்கு வந்த பார்சலை திறந்து பார்த்தபோது மூன்று பார் சோப்புகள் இருந்தது.…

Read more

Other Story