“பாம்பு கடித்ததில் 30 முறை இறந்த நபர்”.. மற்றொருவர் 28 முறை… போலி இறப்பு சான்றிதழ்… அரசையே ஏமாற்றி ரூ.11.21 கோடி மோசடி செய்த பலே கில்லாடி..!!!
மத்திய பிரதேசம் மாநிலத்தில் பாம்பு கடித்து இறந்து விட்டதாக போலி சான்றிதழ் தயாரித்து ஒருவர் அரசாங்கத்தையே மோசடி செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சிகரமானதாக இருக்கிறது. அதாவது தரம் சச்சின் சகாயக் என்பவர் கியோலாரி பகுதியில் வசித்து வருகிறார். இவர் ஒரு மோசடி…
Read more