ஆன்லைன் டிரேடிங் மூலம் அதிக பணத்தை சம்பாதிக்கலாம் எனக் கூறி மோசடி… ரூ. 1.5 லட்சத்தை இழந்த நபர்… 2 பேர் கைது…!!!

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் சமூக ஊடகமான பேஸ்புக் பக்கத்தில் அறிமுகமான நபர் ஆன்லைன் டிரேடிங் தொடர்பான வாட்ஸ்அப் லிங்க்கை அனுப்பி உள்ளார். அவர் அந்த லிங்கை கிளிக் செய்ததில் இணையதளத்தில் ஆன்லைன் டிரேடிங் தொடர்பான பகுதி நேர வேலைவாய்ப்பை வழங்கினார்.…

Read more

“நான் இங்கிலாந்தில் இருந்து வந்துள்ளேன்”… திருமண ஊர்வலத்தில் மாப்பிள்ளைக்கு ஷாக் கொடுத்த பெண்…. மொத்தத்தையும் சுருட்டிட்டு.. பலே மோசடி..!!

பஞ்சாப் மாநிலத்தில் மோகா நகரில், திருமணத்தின் பெயரில் நடைபெற்ற மோசடி சம்பவம் பெரும் அதிர்வலை ஏற்படுத்தியுள்ளது. அமிர்தசரஸிலிருந்து 40-45 விருந்தினர்களுடன் திருமண ஊர்வலத்தில் வந்த மணமகனும், அவரது குடும்பமும் திருமணம் நடைபெறவிருந்த இடத்தை அடைந்த போது, அந்த முகவரியில் எந்த ஏற்பாடுகளும்…

Read more

நீட் தேர்வு வினாத்தாள் லீக் விவகாரம்…. விசாரணையில் அம்பலமான உண்மை… மருத்துவ மாணவர்கள் இருவர் கைது…!!!

நாடு முழுவதும் கடந்த மே மாதம் நடைபெற்ற நீட் தேர்வில் 24 லட்சம் மாணவர்கள் பங்கேற்ற நிலையில் கடந்த 4-ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் பீகார் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் வினாத்தாள் கசிவு ஏற்பட்ட நிலையில் சுமார்…

Read more

மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருமணமாகாத ஆண்கள் தான் டார்கெட்… திருமணம் செய்து கொள்வதாக கூறி மோசடியில் ஈடுபட்ட கும்பல்…. போலீஸ் அதிரடி…!!!

ஹரியானா மாநிலத்தின் சிர்சா மாவட்டம் தப்வாலி நகரத்தில் நடைபெற்ற ஒரு திருமண விழா, திடீரென பரபரப்பாக மாறியது. மாற்றுத்திறனாளி இளைஞருக்காக ஏற்பாடு செய்யப்பட்ட திருமண நிகழ்வில், ராஜஸ்தான் காவல்துறை திடீரென சோதனை நடத்தியது. அப்போது, போலி திருமணங்களை ஏற்பாடு செய்து பணம்…

Read more

ரூ. 40 கோடி மோசடி…. ஐஐடி மாணவர்களுடன் சேர்ந்து மாஸ்டர் பிளான் போட்ட எம்பிஏ பட்டதாரி…. இறுதியில் எல்லாம் போச்சு… அதிர்ச்சி சம்பவம்…!!!

ராஜஸ்தானின் பரத்பூரில் வெளிவந்த ரூ.400 கோடி மதிப்பிலான பெரும் சைபர் மோசடி வழக்கில் மேலும் ஒரு முக்கிய கைது நடைபெற்றுள்ளது. இந்த மோசடிக்குழுவில் தொடர்புடைய தேவேந்திரபால் சிங் (37) என்ற எம்பிஏ பட்டதாரி, ஆண்டுக்கு ரூ.28 லட்சம் சம்பளமுள்ள வேலையை விட்டுவிட்டு…

Read more

“ஒரே நபர் 38 முறை”…. பாம்பு கடித்ததாக கூறி ரூ. 4 லட்சம் இழப்பீடு வாங்கிய நபர்…. மொத்தமாக ரூ. 1.52 லட்சம் மோசடி…!!!

மத்தியப் பிரதேச மாநிலம் சியோனி மாவட்டத்தில் ஒரு அதிர்ச்சிக்கான பாம்பு கடி மோசடி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதில் ஒரே நபருக்கு பாம்பு 38 முறை கடித்ததாக போலி ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு, ஒவ்வொரு முறையும் ரூ.4 லட்சம் வீதம் அரசாங்க இழப்பீடு…

Read more

“பி.எம் கிசான் திட்டம்”… அது ஒரு போலியான செயலி… யாரும் பதிவிறக்கம் செய்ய வேண்டாம்… தமிழக அரசு எச்சரிக்கை…!!!!

பிரதமர் மோடியின் கிசான் போஜனா திட்டத்தில் பதிவு செய்ய வேண்டும் என்றால் ஒரு செயலியை குறிப்பிட்டு, இந்த செயலியின் மூலம் பதிவு செய்து கொள்ளுங்கள் என்று வாட்ஸ்அப்பில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. இதனை பலரும் பகிர்ந்து வருகின்றனர். இந்த போலியான…

Read more

ஆன்லைனில் பழைய சோபாவை விற்க நினைத்த நபர்…. பர்னிச்சர் வியாபாரி என்று கூறி மோசடி… ரூ.5.22 லட்சம் பறிப்பு..!!!

இணையத்தில் பழைய பொருட்கள் விற்பனை செய்வது எளிதாகத் தோன்றினாலும், அதில் மிகுந்த மோசடியும் இருக்கக்கூடும் என்பதை ஒடிசாவைச் சேர்ந்த 21 வயது இளைஞர் ஷுப ஜேனா அனுபவித்த துயரம் நிரூபிக்கிறது. மே 8 அன்று, அவர் ஒரு ஆன்லைன் தளத்தில் தனது…

Read more

“இந்த நிலத்தில் டவர் வைத்தால் நல்ல பணம் கிடைக்கும்”… குறுஞ்செய்தியை பார்த்து ரூ.40 லட்சத்தை இழந்த விவசாயி… அரங்கேறும் புதுவகை மோசடி.!!

தூத்துக்குடியில் வசித்து வரும் முதியவர் ஒருவருக்கு செல்போன் மூலம் குறுஞ்செய்தி ஒன்று வந்தது. அந்த குறுஞ்செய்தியில் செல்போன் டவர் வைப்பதற்காக தங்களது நிலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அதில் டவர் அமைத்தால் நல்ல வருமானம் பெற முடியும் என்று இருந்தது. அதனை நம்பிய முதியவர்…

Read more

உஷாரய்யா உஷாரு..! டிஜிட்டல் கைது மோசடியால் 16.5 லட்சத்தை இழந்த நபர்… இப்படி போன் வந்தா நம்பிடாதீங்க…!!

சென்னை கொளத்தூர் பகுதியில் ராஜ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆட்டோமொபைல் கடை ஒன்றை நடத்தி வரும் நிலையில் கடந்த 16ஆம் தேதி செல்போன் மூலம் தொடர்பு கொண்ட ஒரு நபர் டெல்லி சைபர் கிரைம் தலைநகரிலிருந்து பேசுவதாக கூறினார். அப்போது…

Read more

பயனர்களே உஷார்…! 23,000 சோசியல் மீடியா அக்கவுண்டுகள் முடக்கம்… மெட்டா வெளியிட்ட முக்கிய எச்சரிக்கை அறிவிப்பு…!!!

முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களில், போலியான முதலீட்டு வாய்ப்புகள் மூலம் மக்களை ஏமாற்றும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இதனையடுத்து, இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் மட்டும் இந்தியா மற்றும் பிரேசிலில், மொத்தம் 23,000-க்கும் மேற்பட்ட சமூக ஊடக கணக்குகளை மெட்டா…

Read more

“3 மனைவிகள், 10 குழந்தைகள்”… 22 வயது பெண்ணின் மீது வந்த ஆசை… 4-வது திருமணம் செய்தபோது அம்பலமான உண்மை… பரபரப்பு சம்பவம்..!!!

உத்திரபிரதேச மாநிலம் ஜடோன்பூர் கிராமத்தில் நவாப்ஷா என்பவர் வசித்து வருகிறார். இவர் 3 பெண்களை திருமணம் செய்த நிலையில் 10 குழந்தைகள் இருக்கிறார்கள். இந்நிலையில் பீகாரை சேர்ந்த ஒரு 21 வயது பெண்ணை நான்காம் முறையாக திருமணம் செய்ய முடிவு செய்தார்.…

Read more

என்னாது..‌? நீட் தேர்வு வினாத்தாளின் விலை ரூ.40 லட்சமா…? குடும்பத்தையே ஏமாற்ற முயற்சி‌.. எப்படிலாம் ஏமாத்துறாங்க..!!

தனியார் கல்லூரிகள் மற்றும் சர்வதேச நிறுவனங்களில் இளங்கலை மருத்துவ படிப்புகள் சேர விரும்பும்  மாணவர்களுக்காக  நீட் என்னும் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்திவரும் நிலையில், ஒவ்வொரு ஆண்டும் சுமார் 15 லட்சம் மாணவர்கள் தேர்வு…

Read more

நீட் தேர்வு மோசடி…. தேர்வர்கள் புகார் அளிக்கலாம்…. புதிய இணையதளத்தை தொடங்கிய தேசிய தேர்வு முகமை…!!!

நாடு முழுவதும் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வு மூலம் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதனை தேசிய தேர்வுகள் முகமை கடந்த 2019 ஆம் ஆண்டிலிருந்து நடத்தி வருகிறது. இதில் ஒவ்வொரு ஆண்டும் 15 லட்சத்திற்கும் அதிகமான…

Read more

மக்களே உஷார்…! “ரூ.1 நோட்டு குடுத்தால் ரூ.10.38 பரிசு”… உண்மை என்று நம்பி பல லட்சத்தை இழந்த நபர்…!!!

மும்பையில் சாண்டாக்ரூஸ் பகுதியில் வசிக்கும் 45 வயதான நபர் ஒருவர், சமூக வலைதளங்களில் “1 ரூபாய் நோட்டுக்கு ₹4.53 லட்சம் பரிசு” என்ற விளம்பரத்தை பார்த்து, அதில் கொடுக்கப்பட்ட வாட்ஸ்அப் எண்ணுக்கு தொடர்பு கொண்டார். தனது 1 ரூபாய் நோட்டின் புகைப்படத்தையும்…

Read more

“கரெக்டா அந்த இடத்தில் பேப்பர்”…. ஏடிஎம் மிஷினில் பலே தில்லாலங்கடி வேலை… இப்படி ஒரு மோசடியா…? பெரும் அதிர்ச்சி..!!

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் உள்ள சித்தூர் சாலையில் sbi வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கிக்கு முன்பாக 3 ஏடிஎம் மெஷின்கள் உள்ளது. இந்த ஏடிஎம் மிஷின்களில் தொடர்ந்து பழுது ஏற்பட்டு வந்த நிலையில், வங்கியின் மேலாளர் ரகுநாத்துக்கு சந்தேகம் ஏற்பட்டது.…

Read more

ரூ.50 கோடிப்பு..! ஆமாப்பு.. ஆனா எல்லாம் டூப்பு… “உள்ளூரில் விலை போகாத நாய்க்கு வெளிநாட்டு வேடம்”… ED ரெய்டில் அம்பலமான உண்மை..!!

பெங்களூருவைச் சேர்ந்த சதீஷ் என்பவர், வெளிநாட்டில் இருந்து கோடிக்கணக்கில் அரிய நாய் இனங்களை வாங்கியதாக கூறி வந்தார். சமீபத்தில் கூட 50 கோடிக்கு ஒரு வெளிநாட்டு வகை நாயை வாங்கியதாகவும் திரையுலக பிரபலங்களை விட தான்தான் அதிகமாக சம்பாதிப்பதாகவும் கூறினார். இவர்…

Read more

உங்க அப்பாவின் நண்பர் பேசுகிறேன்… சிறுமியிடம் பணம் பறிக்க முயன்ற நபர்… செம நோஸ்கட்… உண்மையிலேயே அந்த பெண்ணை பாராட்டணும்… வீடியோ வைரல்..!!

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் ஆன்லைன் மோசடிகள் அதிகரித்து வரும் நிலையில் ஒரு இளம் பெண் தன்னை ஏமாற்ற முயன்ற நபருக்கு பதிலடி கொடுத்த சம்பவம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது சிறுமி ஒருவரை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட…

Read more

இனி இந்த தொல்லை இருக்காது..!! “இனி யார் போன் பண்ணாலும் காட்டிக் கொடுத்து விடும்”… டிராயின் அதிரடி திட்டம்..!!

சமீப காலமாக நாடு முழுவதும் பல்வேறு மோசடிகள் அரங்கேறி வருகிறது. அதாவது நூதன மோசடி, டிஜிட்டல் கைது, ஏஐ மூலம் மோசடி, குரல் வழியாக பேசும் மோசடி என புதுப்புது விதமாக மோசடிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் செல்போனுக்கு தெரியாத எண்களில்…

Read more

“25 முறை பிரசவித்து 5 முறை கருத்தடை செய்த பெண்கள்”… அட என்னப்பா சொல்றீங்க… ஆடிப்போன அதிகாரிகள்… விசாரணையில் தெரிந்த பகீர் உண்மை..!!

உத்தரப்பிரதேசத்தின் ஆக்ரா மாவட்டத்தில், தேசிய சுகாதார இயக்கத்தின் (NHM) கீழ் செயல்படும் ‘ஜனனி பாதுகாப்பு திட்டத்தில்’ நடைபெற்ற நிதிசார்ந்த ஆடிட்டில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.அதாவது ஒரு பெண், 2021 முதல் 2023 வரை 25 முறைகள் பிரசவித்ததாகவும், 5 முறை கருத்தடை…

Read more

“ஆர்டிஓ அதிகாரி போல் போன் செய்து”… வாகனத்திற்காக ரூ.12,500-ஐ இழந்த நபர்… விசாரணையில் தெரிந்த உண்மை… செம ஷாக்..!!

இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் மோசடிகள் என்பது அதிகரித்துவிட்டது. செல்போனுக்கு லிங்க் அனுப்புவது மற்றும் செல்போனுக்கு தொடர்பு கொண்டு வங்கியில் இருந்து பேசுவது என பல்வேறு விதமாக மக்களை ஏமாற்றுகிறார்கள். அந்த வகையில் தற்போது ஆர்டிஓ அதிகாரி என ஒருவர் 38 வயது…

Read more

“விவசாயிக்கு வந்த GST நோட்டீஸ்”.‌‌.. ரூ.30 கோடி உடனே செலுத்தணும்… பெரும் அதிர்ச்சி… தொடரும் மோசடிகள்..!!

உத்திர பிரதேசத்தில் வசித்து வரும் விவசாயி ஒருவருக்கு வருமானவரித்துறை ரூ 30 கோடி வருமான வரி கட்ட வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது உத்திர பிரதேச மாநிலம்  மதுரா பகுதியில் சௌரப் குமார் என்பவர்…

Read more

“ஒவ்வொரு தடவையும் ரூ.50,000 கமிஷன்”… கோடிக்கணக்கில் கருப்பு பணத்தை பதுக்கிய நடிகை ரன்யா ராவ்… அடுத்தடுத்து வெளியாகும் பகீர் தகவல்கள்..

கன்னட சினிமாவில் பிரபல நடிகையாக இருந்தவர் நடிகை ரன்யா ராவ். இவர் தமிழில் ஒரு படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் தங்க கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் இந்த வழக்கில் அவரை பற்றிய தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த…

Read more

எம்மாடியோ..!! இம்புட்டு பெரிய மோசடியா..? “மொத்தம் 80 பேர்”… வசமாக சிக்கிய கும்பல்… பரபரப்பு பின்னணி…!!!

மும்பையில் கடந்த மார்ச் மாதம் அமெரிக்கா மற்றும் கனடாவுக்கு போலி பாஸ்போர்ட் மூலம் மக்கள் அனுப்பப்பட்ட மோசடி வழக்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மோசடி கும்பல் ஒன்று போலியான பாஸ்போர்ட் தயாரித்து மக்களை அமெரிக்கா மற்றும் கனடா போன்ற நாடுகளுக்கு அனுப்பி…

Read more

மேட்ரிமோனியில் புதுவகை மோசடி…!! “திருமண ஆசை வலையில் வீழ்த்தி ரூ‌.88 லட்சம் அபேஸ்”… பெண்ணை நம்பி ஏமாந்த தொழிலதிபர் மகன்..!!

தேனி மாவட்டத்தில் ஒரு வாலிபர் வசித்து வருகிறார். இவர் தனது தந்தையின் தொழிற்சாலையில் மேனேஜராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் அவருக்கு பெண் பார்ப்பதற்காக அவரது குடும்பத்தினர் மேட்ரிமோனியில் பதிவு செய்து வைத்திருந்தனர். இந்த மேட்ரிமோனி மூலமாக ஸ்ரீ ஹரிணி என்ற பெண்…

Read more

“ரூ‌.1 கோடி காப்பீடு”… பணத்துக்கு ஆசைப்பட்டு பெற்ற மகனுக்கே சாவு நாடகம் ஆடிய தந்தை… பரபரப்பு சம்பவம்…!!!

டெல்லி நஜஃப்கரில் ரூ.1 கோடி மதிப்பிலான காப்பீட்டு தொகையை பெறத் திட்டமிட்டு, தந்தை-மகன் இருவரும் போலியான மரணத்தை உருவாக்கிய காப்பீட்டு மோசடி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழ்ச்சியில், வழக்கறிஞர் ஒருவரும் அவர்களுக்கு உதவியாக இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். தந்தை, தனது மகன்…

Read more

எலான் மஸ்கை நேரில் பார்க்க ஆசையா…? ரூ‌.72.16 லட்சம் வேணும்… ஓய்வு பெற்ற விமானியை நம்ப வைத்து பலே மோசடி.. உஷாரய்யா உஷாரு…!!

பரிதாபாத் பகுதியில் உள்ள ஓய்வுபெற்ற விமானி ஒருவரை உலகின் பிரபல பணக்காரர் எலான் மஸ்க்கை நேரில் சந்திக்க வாய்ப்பு கிடைக்கும் என நம்ப வைத்து, மோசடியாளர்களால் ரூ.72.16 லட்சம் பணம் பறித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பரிதாபாத் பகுதியில்…

Read more

“அரசு நிதியில் கைவைத்த அரசு ஊழியர்”.. வேலையில் சேர்ந்து ஒரு வருஷம் கூட ஆகல… அதுக்குள்ள இப்படியா‌.? கையும் களவுமாக பிடித்த போலீஸ்..!!

ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டத்தில் கிராம பஞ்சாயத்து நிர்வாக அதிகாரி ரூ.43 லட்சம் அரசு நிதிகளை மோசடி செய்ததாக கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஒடிசாவில் ராதாதீபூர் என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தின் பஞ்சாயத்தில் நிர்வாக அதிகாரியாக…

Read more

ரூ.77.26 லட்சம் மதிப்புள்ள அரிசி…. “வழக்கமான வாடிக்கையாளர் தானே”…? நம்பி கொடுத்த உரிமையாளர்…. பல வருடங்களாக நடந்த கொடுமை‌‌..!!

ஒடிசா மாநிலத்தில் அரிசி ஆலை ஒன்று அமைந்துள்ளது. இந்த ஆலையில் வழக்கமாக வியாபாரி வர்மா என்பவர் அரிசி வாங்குவார். இவர் ஆந்திர மாநிலத்தில் உள்ள கிரிசோலா பகுதியில் வசித்து வருகிறார். இவர் இந்த அரிசி ஆலைக்கு சென்று பலமுறை அரிசி வாங்கிவிட்டு…

Read more

“லண்டனுக்கு போனா நிறைய பணம் சம்பாதிக்கலாம்”… உறவினரின் ஆசை வார்த்தைகளை நம்பி லட்சக்கணக்கில் ஏமாந்த தம்பதி… பரபரப்பு புகார்..!!

குஜராத் மாநிலம் டஹேகாம் என்னும் நகரில் பங்கஜ் படேல் என்பவர் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். இவர் ஆட்டோ மொபைல் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் இவருடைய உறவினரான ஹஸ்முக் படேல் என்பவர் இவர்களுடைய வீட்டிற்கு வந்தார். அப்போது அவர்களிடம் உங்கள்…

Read more

திருப்பதி கோவிலில் பிரபல நடிகையிடம் 1.5 லட்சம் மோசடி…. காவல்நிலையத்தில் பரபரப்பு புகார்…!!

80 மற்றும் 90களில் பிரபல நடிகையாக இருந்தவர்தான் ரூபிணி. இவர் ரஜினியோடு மனிதன், ராஜா சின்ன ரோஜா போன்ற படங்களில் நடித்துள்ளார். கமலோடு அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன் மற்றும் விஜயகாந்த் உடன் புலன் விசாரணை படங்களிலும் நடித்துள்ளார். தமிழ்,…

Read more

ஆஹா..!! “ஒரே நாளில் கோடீஸ்வரி ஆகலாம்”… வீடியோ போட்ட பெண்… கடைசியில் வச்ச ட்விஸ்ட்… உடனே கமெண்ட் போட்ட கோவை போலீஸ்… செம வைரல்…!!

இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் மோசடிகள் என்பது நாளுக்கு நாள் அதிகரித்து விட்ட நிலையில் வெவ்வேறு விதமாக ஒவ்வொரு நாளும் புதுசு புதுசாக யோசித்து மக்களை ஏமாற்றுகிறார்கள். செல்போனில் குறுஞ்செய்தி அனுப்புவது லிங்க் அனுப்புவது போன்றவைகள் மாறி தற்போது போன் மூலம் தொடர்பு…

Read more

இதுக்கு ஒரு எண்டே இல்லையா…? “புதுசு புதுசா யோசிக்கிறாங்களே”…? ரூ. 1.19 கோடியை இழந்த நபர்… பகீர் மோசடி…!!

தானே பகுதியில் வசித்து வரும் 55 வயது நபர் ஒருவர் தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவர் ஷேர் மார்க்கெட் முதலீடு செய்வதற்காக பெண் ஒருவரிடம் பேசிக்கொண்டதன் விளைவாக 1.19 கோடி வரை இழந்தார். அதாவது இந்த நபருக்கு…

Read more

இன்ஸ்டா மூலம் பழகி டாக்டரிடம் 6 1/2 லட்சம் மோசடி…. திரைப்பட இயக்குனர் மீது வழக்குப்பதிவு…!!!

கர்நாடக மாநில த்தைச் சேர்ந்தவர் டாக்டர் பிந்து. இவருக்கு instagram மூலமாக கடந்த 2019 ஆம் வருடம் கன்னட சினிமா இளம் இயக்குனரான விஸ்மயா கவுடாவோடு பழக்கம் ஏற்பட்டது. பின்னர் உடல் ஆரோக்கியம் குறித்து அடிக்கடி கேட்டு வந்துள்ளார் விஸ்மயா. அதன்…

Read more

“பாட்டியின் வங்கி கணக்கு பற்றி பள்ளியில் பெருமை பேசிய 15 வயது சிறுமி”… வந்ததோ வினை… ரூ.50,00,000 காலி… உஷாரய்யா உஷாரு..!!

ஹரியானா மாநிலத்தில் குருகிராம் என்ற பகுதி உள்ளது. இப்பகுதியில் வசித்து வரும் 15 வயது சிறுமி அங்குள்ள பள்ளி ஒன்றில் படித்து வருகிறார். இந்நிலையில் அவர் தனது நண்பர்களுடன் பேசிக் கொண்டிருக்கும் போது பாட்டியின் வங்கி கணக்கை பற்றி கூறியுள்ளார். அதாவது…

Read more

Breaking: தலைமை வனப் பாதுகாவலர்…. ஆன்லைன் டிரேடிங் மூலம் ரூ. 6.8 கோடி மோசடி…!!

தமிழ்நாடு வனத்துறையில் ஓய்வு பெற்ற முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் கிருஷ்ணகுமார் கௌசல். இவர் ஓய்வு பெற்ற பின் கிடைத்த பணத்தை அனைத்தையும் ஆன்லைன் டிரேடிங்கில் முதலீடு செய்துள்ளார். ஆனால் ஒரே மாதத்தில் அதிகபச்சமாக ரூ. 70 லட்சம் வரை பணத்தை…

Read more

மக்களவை உறுப்பினரின் செயலாளர்…. மகளுக்கு ட்ரெயின் டிக்கெட் முன்பதிவு செய்வதில் மோசடி…. ரூ.1.28 லட்சம் பறிப்பு…!!

டெல்லியில் உள்ள மக்களவை உறுப்பினரின் தனிப்பட்ட செயலாளரான ஒருவர் கடந்த ஜனவரி 4-ம் தேதி அன்று, தனது மகளுக்கு ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்ய முயன்றார். சென்னை முதல் கும்பகோணம் வரை பயணிக்க தேவையான டிக்கெட்டை ஒரு மொபைல் அப்ளிகேஷன் மூலம்…

Read more

பணம் பறிக்க புது ட்ரிக்… ஒரு லட்சத்துக்கும் மேல் ஏமாந்த பெண்…..நடந்தது என்ன….?

இன்றைய காலகட்டத்தில் டிஜிட்டல் கைது என்ற பெயரில் தொடர்ந்து மோசடி நடந்து வரும் நிலையில் அதனால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. டிஜிட்டல் கைது என்பது தற்போது மின்னஞ்சல், குறுஞ்செய்திகள் வாயிலாக தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. இதில் சிபிஐ அல்லது…

Read more

மக்களே உஷார்…. போர்ன் இணையதளங்கள் மூலம் அரங்கேறும் புதிய மோசடி….!!!

சமூக ஊடகங்கள் மற்றும் இணையதளங்களில் தொடர்ந்து புதுப்புது விதமான மோசடிகள் நடைபெற்ற வருகிறது. தற்போது புதிய வகையான மோசடி போர்ன் இணையதளங்கள் மூலம் நடைபெறுகிறது. இது ஒரு போப் அப் அறிவிப்புகளின் மூலம் உங்கள் செல்போன் சட்டவிரோத நடவடிக்கையால் முடக்கப்பட்டுள்ளது என்ற…

Read more

இது மூடநம்பிக்கையா இல்ல பண மோசடியா…? போட்டோவை மகா கும்பமேளா நீரில் நனைத்தாலே புண்ணியம் கிடைக்குமாம்… வைரலாகும் வீடியோ..!!

உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள பிரயாக்ராஜ் பகுதியில் கடந்த மாதம் 13ஆம் தேதி மகா கும்பமேளா தொடங்கிய நிலையில் மொத்தம் 45 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சி இந்த மாதம் 26 ஆம் தேதியோடு நிறைவடைகிறது. இதுவரை மகா கும்ப மேளாவில் கோடிக்கணக்கான…

Read more

உஷார்.. ATM-ல் பணம் எடுத்து தருவதாக கூறி…. சமையல்காரரிடம் ரூ. 1.61 லட்சம் மோசடி…!!

கேரளா மாநிலத்தைச் சேர்ந்த சினிமா தயாரிப்பு நிறுவனம் ஒன்று கோவையில் படப்பிடிப்பு நடத்தி வருகிறது. இதில் நடிப்பவர்களுக்கு உணவு தயாரிப்பதற்காக திருவனந்தபுரம் அருகே உள்ள திருவல்லம் பகுதியில் வசிக்கும் ஷாஜி(42) என்பவர் நியமிக்கப்பட்டார். இவர் கோவையில் உள்ள ஒரு விடுதியில் தங்கி…

Read more

பழைய நகைகளை புதிதாக மாற்றி தாரேன்…. 45 சவரன் தங்க நகைகள், ரூ. 8 லட்சம்… ஏமாற்றிய நகை கடை உரிமையாளர் கைது…!!

பெரம்பூரில் உள்ள புழல் எம் எம் பாளையத்தில் வரலட்சுமி (57) என்பவர் வசித்து வருகிறார். இவர் அங்குள்ள பேப்பர் மில்ஸ் சாலையில் உள்ள மகா ஜுவல்லர்ஸில் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் நகை வாங்குவது, நகைகளை மாற்றுவது போன்ற நடவடிக்கைகளில்…

Read more

மகா கும்பமேளா…. VIP கூடாரங்கள் மற்றும் விமான டிக்கெட் வாங்கி தருவதாக கூறி…. பெண்களிடம் மொத்தம் ரூ.3.78 லட்சம் கோடி மோசடி…!!!

மும்பையின் லோயர் பரேல் என்ற பகுதியில் 55 வயதான பெண் மற்றும் அவரது நண்பர் வசித்து வருகிறார்கள். இவர்கள் பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளா நிகழ்வுக்கு செல்வதற்கு என்று விஐபி கூடாரங்களை முன்பதிவு செய்வதற்காக, இணையதளத்தில் பார்த்த போது tentcitymahakumbh என்ற…

Read more

“விதவைகள் மற்றும் விவாகரத்தான பெண்கள் மட்டும் தான் டார்கெட்”… மொத்தம் ரூ. 16 லட்சம்… அம்பலமான பகீர் மோசடி…!!!

மும்பையில் உள்ள காவல்துறையினருக்கு புகார் ஒன்று வந்துள்ளது. அந்த புகாரில் 48 வயதான பெண் ஒருவர் தனது கணவன் இறந்து விட்டதால், மகளின் திருமணத்திற்கு பிறகு, தனியாக வசித்து வந்துள்ளார். அதன் பின் மகளின் ஆலோசனைப்படி, திருமணத்தளத்தில் திருமணத்திற்காக பதிவு செய்துள்ளார்.…

Read more

ALERT…! “12 மணி நேரம்தான் டைம்”… உங்க செல்போனுக்கு இப்படி மெசேஜ் வருதா…? அப்போ உடனே இதை செய்யுங்க..!!

இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் மோசடிகள் என்பது அதிகரித்து விட்டது. புதுவிதமாக மோசடிகளை அரங்கேற்றி பொது மக்களை ஏமாற்றி பணம் பறிக்கிறார்கள். குறிப்பாக டிஜிட்டல் அரஸ்ட், பகுதி நேர வேலை, வாட்ஸ் அப்பில் நிர்வாண வீடியோ கால் செய்து மிரட்டி பணம் பறித்தல்,…

Read more

நம்பாதீங்க…! பிரபல நடிகர் ராஜ்கரண் திடீர் எச்சரிக்கை… அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

தமிழ் சினிமாவில் பிரபலமாக இருப்பவர் நடிகர் ராஜ்கிரன். இவரது புகைப்படத்தை காட்டி மோசடி செய்ய முயற்சி செய்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து அவர் கூறியதாவது, நான் ஒரு நடிகன் என்பதால் என்னை வைத்து திரைப்படம் தயாரிப்பதற்காக இன்று சிலரும், திரைப்படத்தை…

Read more

தமிழக மக்களே..! EB‌ பில் கட்டலையா…? whatsappக்கு வரும் முக்கிய மெசேஜ்… இதை மட்டும் நம்பிடாதீங்க… அரங்கேறும் புதிய வகை மோசடி…!!!

இன்றைய காலகட்டத்தில் பல்வேறு விதமான மோசடிகள் என்பது அரங்கேறி வருகிறது. அந்த வகையில் தற்போது தமிழ்நாடு மின்சார வாரியம் மெசேஜ் அனுப்புவது போன்று வாட்ஸ்அப்பில் லிங்க் அனுப்பி மோசடிகள் அரங்கேறுவதாக தகவல்கள் வெளியாக்கியுள்ளது. இதேபோன்று நாளுக்கு நாள் நவீன முறையில் மோசடிகள்…

Read more

வங்கி வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ்…. ஸ்பேம் அழைப்புகளால் தொல்லையா?…. இனி கவலை வேண்டாம்…

இன்றைய காலகட்டத்தில் மோசடி மற்றும் ஸ்பேம் அழைப்புகள் அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். இந்த அழைப்புகள் மூலம் மோசடி மற்றும் நிதி மோசடி அதிகரித்து வருவதால், இதை தவிர்ப்பதற்கு ரிசர்வ் வங்கி ஒரு புதிய நடவடிக்கையை எடுத்துள்ளது. அதாவது ரிசர்வ்…

Read more

‘சஞ்சார் சாதி’ ஆப்…. உங்களுக்கு போலி அழைப்புகள் வருதா?…. பயப்பட வேண்டாம்…. இந்திய தொலைதொடர்பு துறை…!!!

செல்போன்களுக்கு வரும் மோசடி அழைப்புகளை தவிர்க்க ஒன்றிய அரசு பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. அதில் மோசடி அழைப்புகள் குறித்து உடனடியாக புகார் அளிக்க ‘சஞ்சார் சாதி’ என்ற செயலியை தொலைத்தொடர்பு துறை அறிமுகம் செய்துள்ளது. இதனை நேற்று மத்திய தொலைதொடர்பு…

Read more

உங்க பொண்ணுக்கு நான் வாங்கி தரேன்.. “நாங்க சொல்ற Amount மட்டும் தாங்க போதும்”… பெண்கள் உட்பட 5 பேரை கூண்டோடு தூக்கிய போலீஸ்..!!

அரியலூர் மாவட்டம் வஞ்சினாபுரம் கிராமத்தில் பஞ்சநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த நவம்பர் 20ம் தேதி அன்று இவரது செல்போனுக்கு தொடர்பு கொண்ட நபர் ஒருவர், தான் சென்னையில் உள்ள வங்கியில் …

Read more

Other Story