மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தால் 50000 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்… கொடூரம் நிகழும் நிறுவனத்தில் பணிபுரிய மாட்டேன்… வீடியோ வைரல்…!!

மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தனது 50ஆம் ஆண்டு விழாவை கொண்டாடும் நிகழ்ச்சி கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஆனால், அந்த விழா ஒரு பாலஸ்தீன் ஆதரவு போராட்டத்தால் குறுக்கப்பட்டு பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. விழாவில் AI துறை தலைவரான முஸ்தஃபா சுலைமான் புதிய தயாரிப்புகள்…

Read more

ஐபோன் மட்டுமே பயன்படுத்த வேண்டும்…. ஊழியர்களுக்கு புதிய கட்டுப்பாடு….!!!

சீனாவில் உள்ள தனது ஊழியர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை மைக்ரோசாப்ட் நிறுவனம் விதித்துள்ளது. அதன்படி சைபர் பாதுகாப்பு காரணங்களுக்காக பணியாளர்கள் தங்களது அலுவல் சார்ந்த பணிகளுக்கு ஐபோனை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. செப்டம்பர் முதல் இந்த புதிய விதி அமலுக்கு…

Read more

இந்திய தேர்தலில் சீன ஹேக்கர்கள் தலையிட வாய்ப்பு…. மைக்ரோசாப்ட் எசரிக்கை…!!!

மக்களவை தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் மூன்று கட்டங்களாக நடைபெற இருக்கிறது. இந்நிலையி இந்தியாவில் நடைபெறும் மக்களவைத் தேர்தலில், ஏ.ஐ தொழில்நுட்பத்தின் உதவியுடன் சீனாவை சேர்ந்த ஹேக்கர்கள் தலையிட வாய்ப்புள்ளதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் எச்சரித்துள்ளது. போலி சமூகவலைதளப் பக்கங்களை…

Read more

அரசுப்பள்ளி மாணவர்களும் விஞ்ஞானியாக மாற…. பள்ளிக்கல்வித்துறை சூப்பர் அறிவிப்பு…. மகிழ்ச்சியில் பெற்றோர்கள்….!!

மாணவா்களின் யோசனைகளை அறிவியல் படைப்புகளாக மாற்ற அரசு சாா்பில் புதிய தளம் ஏற்படுத்தி தரப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார். அவர் பேசுகையில், மாணவா்களின் யோசனைகள் வீட்டிலேயே முடிந்து விடாமல் அதைச் செயல்படுத்த முயற்சி மேற்கொள்ள வேண்டும். வானவில்…

Read more

Other Story