மெய்தி பிரிவினரை பழங்குடியினர் பிரிவில் சேர்த்து இட ஒதுக்கீடு வழங்க அரசு பரிசீலிக்க வேண்டும் என்ற உத்தரவு வாபஸ்.!!

மெய்தி சமூகத்தை பழங்குடி பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற அறிவுறுத்தலை நீக்க மணிப்பூர் நீதிமன்றம் முடிவு செய்துள்ளது. மெய்தி பிரிவினரை பழங்குடியினர் பிரிவில் சேர்த்து இட ஒதுக்கீடு வழங்கப்பட்ட உத்தரவை திரும்ப பெற்றது ஹைகோர்ட். மணிப்பூர் வன்முறைக்கு பெரும் காரணமாக இருந்த…

Read more

Other Story