புத்தாண்டு கொண்டாட்டம்…. மெட்ரோ பயணிகளுக்கு கட்டுப்பாடு…. வெளியான அறிவிப்பு….!!!
டெல்லி மெட்ரோ நிர்வாகம் டிசம்பர் 31ஆம் தேதி இரவு 9 மணிக்கு மேல் ரா ஜீவ் சௌக் மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து வெளியேறும் வாயில் வழியாக பயணிகள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக இந்த…
Read more