“60 வயதில்”… வீட்டின் சுவர் ஏறி குதித்து கதவை உடைத்து பீரோவில் இருந்து நகை பணம் கொள்ளை… பக்கத்து வீட்டிலேயே கைவரிசை… பரபரப்பு சம்பவம்…!!!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே வளையாம்பட்டு பகுதியில் முனுசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக தன் குடும்பத்துடன வெளியே சென்று இருந்தார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் பின்பக்க கதவை உடைத்து…

Read more

Other Story