இது நடந்தால் தென் தமிழகம் பாலைவனமாகும்…. ஆர்.பி.உதயகுமார்…!!!

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக திமுக அரசு தமிழகத்திற்கு எந்த நன்மையும் செய்யவில்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் விமர்சித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், அதிமுக ஆட்சியில் முல்லைப் பெரியாறு அணையில்…

Read more

முல்லை பெரியாறு அணை… நீதிமன்றம் உத்தரவு….!!!

முல்லைப் பெரியாறு அணை பகுதியில் வாகனங்கள் நிறுத்துமிடம் அமைக்க இரு மாநில அரசுகளும் சர்வே செய்ய உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. தங்களுக்கு சொந்தமான இடத்தில் கேரளா சார்பில் வாகனம் நிறுத்துமிடம் அமைக்கப்படுவதால் அதனை நிறுத்த தமிழக அரசு கோரிக்கை வைத்திருந்தது. சர்வே செய்தால்…

Read more

“முல்லைப் பெரியாறு அணை”…. உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு பதில் மனு தாக்கல்…!!!

கேரள அரசு முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு  தாக்கல் செய்துள்ளது. அதாவது முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியாக குறைக்க கூறிய வழக்கில் அணையின் பாதுகாப்பை ஆய்வு செய்ய வேண்டும் என கேரளா அரசு…

Read more

Other Story