வீட்டு பால்கனியில் நின்று விசில் அடித்தார்…. பெண் தொடுத்த வழக்கு…. நீதிமன்றம் அளித்த தீர்ப்பு…..!!!!!

வீட்டு பால்கனியில் நின்று விசில் அடித்து, பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டார் என எதிர் வீட்டுக்காரர்கள் மீது பெண் ஒருவர் வழக்குப்பதிவு செய்துள்ளார். மும்பை ஐகோர்ட்டின் அவுரங்காபாத் அமர்வு முன் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. அவற்றில், பெண் ஒருவரின் நன்னடத்தையை சீர்குலைக்கும் அடிப்படையில்…

Read more