பாஜகவினர் வற்புறுத்தியதால் மட்டுமே கையெழுத்து போட்டேன்…. அதிமுக முன்னாள் எம்எல்ஏ விளக்கம்…!!
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தொகுதியில் விஜயகுமார் என்பவர் அதிமுக முன்னாள் எம்எல்ஏவாக இருந்துள்ளார். இவர் அதிமுக செயலாளராகவும் செயல்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் இவர் பாஜக சார்பாக நடத்தப்பட்ட மும்மொழி கொள்கைக்கு ஆதரவு தெரிவித்து கையெழுத்திட்டார். இது அதிமுக கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது.…
Read more