“16 ஆண்டுகாலம் ஆட்சி செய்தும் திமுக ஏன் செய்யல”… ஆட்சியில் இல்லாத எங்க மேல பழி போடுவதே வேலையா போச்சு… அதிமுக யாருக்கும் துரோகம் செய்யல… இபிஎஸ் காட்டம்..!!!
அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கோவை ஏர்போர்ட்டில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, திமுக 16 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்தபோது எதற்காக கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றவில்லை. ஆட்சி அதிகாரம் இல்லாத போது வேண்டுமென்றே திமுக…
Read more