தமிழக கோவில் திருவிழாக்களில் முதல் மரியாதை கூடாது…. நீதிமன்றம் பரபர உத்தரவு…!!

தமிழக கோவில் திருவிழாக்களில் தனிநபர் யாருக்கும் முதல் மரியாதை அளிக்கக்கூடாது என மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. திருவிழாக்களில் அனைவரையும் சமமாக நடத்த உத்தரவிட கோரி ஜெயந்தி என்பவர் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை ஆராய்ந்த நீதிமன்றம்,…

Read more

#BREAKING : கோவில்களில் யாருக்கும் முதல் மரியாதை கிடையாது – ஐகோர்ட் மதுரைக்கிளை அதிரடி உத்தரவு..!!

கோவில்களில் யாருக்கும் முதல் மரியாதை வழங்குவதோ, தலைப்பாகை அணிவிப்பதோ, குடைபிடிப்பதோ கூடாது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. கோவிலினுள் யாருக்கும் முதல் மரியாதை வழங்குவதோ, தலைப்பாகை அணிவிப்பதோ, குடை பிடிப்பது அல்லது வேறு ஏதேனும் அடையாளங்களால் குறிப்பிட்ட நபரின் அந்தஸ்தை…

Read more