இயற்கை உபாதை கழிக்க சென்ற இளம்பெண்… முட்புதரில் நிர்வாண நிலையில் சடலமாக கிடந்த கொடூரம்… அதிர்ச்சி சம்பவம்…!!!

ஆந்திராவில் பாபட்லா மாவட்டத்தில் எப்ருபாலம் என்ற கிராமத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவர் இயற்கை உபாதை கழிக்க அந்த பகுதியில் உள்ள ரயில் பாதைக்கு சென்றுள்ளார். அவர் காலை 5.30 மணிக்கு சென்ற நிலையில் வெகு நேரமாகியும் வீடு திரும்பாததால் சந்தேகம்…

Read more

Other Story