“முடிமாற்று அறுவை சிகிச்சையால் முகம் வீங்கி உயிரிழந்த இருவர்”… பல் மருத்துவர்கள் அதிரடி கைது… பெரும் அதிர்ச்சி சம்பவம்.!
உத்திரபிரதேச மாநிலம் கான்பூரில் அனுஷ்கா திவாரி என்பவர் வசித்து வருகிறார். இவரது கணவர் சவுரப் திரிபாதியும் மருத்துவராக வேலை பார்த்து வருகிறார். இவர்கள் இருவரும் சேர்ந்து ராவத்பூர் பகுதியில் எம்பயர் கிளினிக் வைத்து நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த மார்ச் 13ஆம்…
Read more