“மீன் கண்காட்சி”.. முதல்வர் கிளம்பிய அடுத்த நொடியே போட்டி போட்டு மீன்களை திருடி சென்ற மக்கள்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

பீகார் மாநிலத்தின் முதல்வர் நிதீஷ்குமார். இவர் நேற்று முன்தினம் ஒரு மீன் கண்காட்சியை தொடங்கி வைத்தார். அதாவது அமரப்பூர் பகுதியில் அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மீன் கண்காட்சியை முதல்வர் நிதிஷ்குமார் தொடங்கி வைத்துவிட்டு அங்கிருந்த காரில் கிளம்பி சென்றார். அங்கு…

Read more

Other Story