BREAKING: விலை கிடுகிடு உயர்வு…. மீன் பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்….!!!

தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் முடிவடைந்த நிலையில் மீனவர்கள் அனைவரும் விசைப்படகுகளுடன் நேற்று மீன் பிடிக்க திரும்பினர். இதனால் சந்தைகளில் மீன்களின் வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது. இருந்தாலும் ஞாயிற்றுக்கிழமை காரணமாக இன்று மீன்களின் விலை உயர்ந்து காணப்படுகிறது. சென்னை காசிமேட்டில் வஞ்சரம் ஒரு…

Read more

Other Story