தமிழகத்தில் இனி 10 நாட்களுக்குள்…. மின்வாரியம் புதிய அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் மின் இணைப்பு வழங்க லஞ்சம் பெறப்பட்டது தொடர்பாக ஆதாரங்களுடன் புகார் அளித்தால் 10 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது. அதாவது மின் சேவை இணைப்பு உள்ளிட்ட மின்வாரிய பணிகளுக்கு ஊழியர்கள் லஞ்சம் வாங்கியதாக ஆதாரங்களுடன் புகார்…

Read more

எச்சரிக்கையா இருங்க…! சிக்கினால் சங்கு தான்… மின்வாரியம் விடுத்த எச்சரிக்கை….!!!

இப்போதெல்லாம் அரசு துறைகளில் எந்த ஒரு சான்றிதழை வாங்க வேண்டும் என்றாலும் அதிகாரிகளின் கையெழுத்துக்காக லஞ்சமாக பணம் கொடுக்க வேண்டும் என்று ஒரு எழுதப்படாத விதியாகவே உள்ளது. நேர்மையான அதிகாரிகள் இதில் விதி விலக்காக உள்ளார்கள். மின்வாரியம், வருவாய்த்துறை மட்டுமல்லாமல் பல…

Read more

இனி போதிய வைப்பு தொகை கட்டாயம்…. மின் பயனர்களுக்கு தமிழக அரசு முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் மின்வாரியத்தில் இருந்து உயர் அழுத்த மின் இணைப்பு பெற்ற நுகர்வோர்கள் அனைவரும் தங்களின் கணக்கில் இரண்டு மடங்கு தொகையை இருப்பு வைத்திருக்க வேண்டும் என்று மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது. அதனைப் போலவே தாழ்வழுத்த இணைப்பு கொண்டவர்கள் மின் கட்டணத்தில் மூன்று மடங்கு…

Read more

தமிழகத்தில் இனி 7 நாட்களுக்குள் புதிய மின் இணைப்பு…. 6 மணி நேரத்திற்கு மேல் No மின்தடை…. புதிய அறிவிப்புகள் வெளியீடு….!!!

தமிழகத்தில் மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மின்விநியோக விதிகளில் அடிக்கடி பல புதிய திருத்தங்களை செய்து வருகிறது. அதன்படி தமிழகத்தில் ஆரம்பத்தில் இருந்து புதிய மின் இணைப்பிற்கு விண்ணப்பித்த 30 நாட்களுக்குள் புதிய மின் இணைப்பு வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது விண்ணப்பதாரர்கள்…

Read more

நிலைக்கட்டணம் மீது அபராதம் விதிப்பு இல்லை…. தமிழக மின்வாரியம் விளக்கம்….!!!

தமிழகத்தில் வீடுகளுக்கான மின் இணைப்பின் நிலை கட்டணம் இது அபராதம் விதிக்கப்படும் என்று வெளியான தகவல் தவறானது என மின்வாரியம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு மின் வளங்கள் விதிகளில் உத்தேசிக்கப்பட்ட மாற்றங்கள் குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டது.இந்த மாற்றங்களை முன்னிட்டு வீடுகளுக்கு நிலை…

Read more

தமிழகத்தில் மின்சாரம் துண்டிக்கப்படாமல் இருக்க…. மின்வாரியம் போட்ட புதிய உத்தரவு….!!!!

தமிழகத்தில் மார்ச்-மே மாதம் வரை கோடை வெயிலானது சுட்டெரிக்கும். இந்நேரத்தில் பொதுமக்களுக்கு இடையூறாக மின்தடை அடிக்கடி நிகழும். சுட்டெரிக்கும் வெயிலுக்கு மத்தியில் மக்கள் மின்சாரம் இன்றி அவதிக்குள்ளாகின்றனர். இதை கருத்தில் கொண்டு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கோடைக் காலத்தில் மின்தடை…

Read more

Breaking: மின் அட்டை-ஆதார் இணைப்பு… பிப். 28 தான் கடைசி நாள்… மின்வாரியம் திட்டவட்டம்….!!!

தமிழகத்தில் மின் இணைப்புடன் அனைவரும் ஆதார் அட்டையை இணைக்க வேண்டும் என அரசு அறிவித்துள்ளது. அதன்படி பொதுமக்கள் மின் அட்டையுடன் ஆதார் அட்டையை இணைத்தனர். ஆனால் இன்னும் ஏளமான மக்கள் மின் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்காததால் தமிழ்நாடு மின்வாரியம் கால…

Read more

15 நாட்களுக்கு இதை செய்ய வேண்டும்…. தமிழ்நாடு மின்வாரியம் போட்ட அதிரடி உத்தரவு….!!!

மின் கம்பங்களில் கட்டப்பட்டிருக்கும் கேபிள் வயர்களை 15 நாட்களுக்குள் உடனே அகற்ற வேண்டும் என்று கேபிள் ஆபரேட்டர்களுக்கு தமிழக மின்வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்து மின்வாரியம் சார்பாக வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில், மின் கம்பங்களில் கேபிள் டிவியின் வயர்கள், விளம்பர…

Read more

இனி கால அவகாசம் கிடையாது…. உடனே செய்யுங்கள்…. மின் வாரியம் முக்கிய அறிவிப்பு..!!!

தமிழக மின்வாரியமானது 2.67 கோடி நுகர்வோரின் மின் இணைப்பு எண்ணுடன் அவர்களுடைய ஆதார் எண்ணை இணைக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது. மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் இணைக்கும் பணி நவ.2022ல் தொடங்கி, நடந்து வருகிறது. இந்நிலையில் ஆதார் எண்ணை மின் இணைப்புடன்…

Read more

தமிழகத்தில் 4.85 லட்சம் பேர் போலி ஆதார் பதிவு…. மின்வாரியம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்…!!

தமிழகம் முழுவதும் மின் இணைப்போடு வீட்டு உரிமையாளர்கள் தங்களுடைய ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தமிழக மின்சாரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. அரசின் மானியங்களை முறைப்படுத்துவதற்காக தான் இந்த செயல்பாடு மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்துள்ளது. மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க ஜன..31…

Read more

தமிழகத்தில் போலி மின் கட்டண ரசீதை தடுக்க ஒரே மாடல் ரசீது அறிமுகம்…. மின்வாரியம் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் இணையத்தில் மின்கட்டணம் செலுத்தும் போது போலி ரசீது வழங்கப்படுவதை தடுப்பதற்காக ஒரே மாடல் ரசீது வழங்கும் பணியை மின்வாரியம் தற்போது அறிமுகம் செய்துள்ளது. மின் கட்டண மையங்கள், இ சேவை மையங்கள் மற்றும் சில வங்கிகளில் மின்கட்டணம் தற்போது நேரடியாக…

Read more

Other Story