பிரம்பால் அடித்த பாகன்… ஆத்திரத்தில் மிதித்தே கொன்ற யானை… துடிதுடித்து பலியான உயிர்… பகீர் வீடியோ…!!!

கேரள மாநிலம் இடுக்கியில் பிரபலமான சுற்றுலா தளமாக மூணார் இருக்கிறது. இங்கு தினசரி ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரியும் நிலையில் அவர்களுக்கு யானை சவாரி நடத்தப்பட்டு வருகிறது. இதற்காக யானைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இதில் ஒரு யானையை பாலகிருஷ்ணன் (57)…

Read more

Other Story