நாளுக்கு நாள் அதிகரிக்கும் புதிய வகை மோசடி..! மக்களே இதையெல்லாம் நம்பாதீங்க.. சைபர் கிரைம் போலீசார் கடும் எச்சரிக்கை.!!

இன்றைய காலகட்டத்தில் இணையதளம்  மூலமாக பல்வேறு விதமான மோசடிகள் நடைபெறுகிறது. இது தொடர்பாக காவல்துறையினர் பொதுமக்களை எச்சரித்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது திருநெல்வேலி எஸ் பி சிலம்பரசன் சைபர் கிரைம் குறித்து பேசி உள்ளார். அவர் பேசியதாவது, whatsapp மூலமாக…

Read more

Other Story