திருவண்ணாமலை மார்கழி மாத கிரிவலம்…. பக்தர்களுக்கு தேதி அறிவிப்பு…!!!!

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் மாதம்தோறும் பௌர்ணமி அன்று நடைபெறும் கிரிவலம் புகழ்பெற்றதாகும். ஒவ்வொரு மாதமும் உள்ளூர் மட்டுமல்லாமல் வெளியூரை சேர்ந்த மக்கள் பலரும் கிரிவலம் செல்கின்றனர். அதிலும் குறிப்பாக கார்த்திகை தீபத்தை தொடர்ந்து வரும் பௌர்ணமி கிரிவலம் மிகவும் பிரசித்தி பெற்றது.…

Read more

Other Story