இன்னும் ஒரு மாதம் தான்…. !அங்கன்வாடி பணியாளர்கள், சத்துணவு சமையலர்கள் நியமனம்…. அமைச்சர் சொன்ன குட் நியூஸ்….!!

தமிழகத்தில் காலியாக இருக்கும் அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் சத்துணவு சமையலர்கள் பணி எப்போது நிரப்பப்படும் என பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பி வந்தனர். அதற்கு பதில் அளிக்கும் விதமாக சட்டப்பேரவையில் அமைச்சர் கீதா ஜீவன்  கூறியதாவது, இன்னும் ஒரு மாதத்தில் 7…

Read more

BREAKING: பூண்டி நீர் தேக்கத்தின் கொள்ளளவை உயர்த்த திட்டம்…. வெளியான முக்கிய தகவல்….!!

சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ள பூண்டி நீர் தேக்கத்தின் கொள்ளளவு 35 லிருந்து 37 அடியாக உயர்த்த திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 0.74 டிஎம்சி நீரை கூடுதலாக சேமிக்க முடியும். இதற்காக விரிவான ஆய்வுகள் முடிவுற்று திட்ட மதிப்பீடு…

Read more

BREAKING: திருப்பரங்குன்றம் விவகாரம்…. உச்சநீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் சென்னையில் வேல் யாத்திரை நடத்த அனுமதி அளிக்க காவல்துறைக்கு உத்தரவிட கோரி மனு அளிக்கப்பட்டது.  பாரத் ஹிந்து முன்னணியின் மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்த விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு சரியாக…

Read more

“நித்யானந்தா ஆசிரமத்திற்கு சீல் வைத்த அதிகாரிகள்”… இரவில் உள்ளே நுழைந்து சிவலிங்கத்தை கட்டிப்பிடித்து… பெண் சிஷ்யைகள் பூஜையால் பரபரப்பு…!!

ராஜபாளையம் அருகே உள்ள நித்யானந்தா ஆசிரமத்தில் நிகழ்ந்த சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த டாக்டர் கணேசன், 18 ஆண்டுகளுக்கு முன் நித்யானந்தாவின் தீவிர சிஷ்யராக இருந்தவர். அவர் தன் சொந்த ஊரான கோதை நாச்சியாபுரத்தில்…

Read more

திருமண வரன் தேடுறீங்களா…? மக்களே உஷாரா இருங்க….! சைபர் கிரைம் போலீஸ் எச்சரிக்கை….!!

திருமணத்திற்கு வரன் தேடுபவர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதுபற்றி சைபர் கிரைம் போலீசார் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, சைபர் குற்றவாளிகள் திருமண தகவல் மையம் என்ற பெயரில் போலியான கணக்குகளை உருவாக்குகின்றனர். அந்த…

Read more

கால்நடை பண்ணை அமைக்க ஓர் அரிய வாய்ப்பு… ரூபாய் 50 லட்சம் வரை நிதி உதவி.. தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழ்நாடு அரசு தொழில் முனைவோர்களுக்கென பல்வேறு நிதி உதவிகளை வழங்கி வருகிறது. அதன்படி கடந்த 2021- 2022 நிதியாண்டில் தமிழ்நாடு அரசு கால்நடைகளின் எண்ணிக்கை உயரவும், தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கவும் புதிய பண்ணைகள் அமைப்பதற்கு நிதி உதவி வழங்கி வருகின்றது. இந்தத்…

Read more

“இந்தியாவுக்கு வரும் மிகப்பெரிய ஆபத்து”… மேற்குவங்கம் முதல் கன்னியாகுமரி வரை… மக்களே உடனே இதை செய்யுங்கள்… நடிகர் ரஜினிகாந்த் எச்சரிக்கை..!!

நடிகர் ரஜினிகாந்த், கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் முக்கியமான உரையை வீடியோவாக வெளியிட்டுள்ளார். பயங்கரவாதிகள் கடல் வழியாக நாட்டுக்குள் ஊடுருவும் அபாயம் இருப்பதால், மக்கள் எப்போதும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார். கடந்த காலத்தில்…

Read more

தொகுதி மறுசீரமைப்பு விவகாரம்…. “ஒரு குடையின் கீழ் அனைவரும் திரண்டுள்ளோம்”… கனிமொழி எம்.பி பேச்சு….!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தொகுதி மறு சீரமைப்புக்கான கூட்டுக் குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன், தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, கர்நாடகா துணை முதல்வர் கே.டி சிவக்குமார், பஞ்சாப் முதல்வர் பகவான் உள்ளிட்ட…

Read more

“பன்முகத்தன்மையை இந்தியாவின் பலம்…” ஒன்றிய அரசு கட்டாயம் இதை செய்ய வேண்டும்- கேரள முதல்வர் பினராயி விஜயன்….!!

சென்னை மாவட்டம் கிண்டியில் உள்ள ஐடிசி கிரான்ட் சோழா நட்சத்திர ஹோட்டலில் தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தொகுதி மறு சீரமைப்புக்கான கூட்டுக் குழு கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன், தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி,…

Read more

தமிழக அரசு வழங்கும் ரூ‌.7000 நிதி உதவி… யாருக்கு கிடைக்கும், விண்ணப்பிப்பது எப்படி..? முழு விவரம் இதோ…!!!

தமிழகத்திலிருந்து யுபிஎஸ்சி தேர்வில் தேர்வு செய்யப்பட்ட 1000 மாணவர்களுக்கு நிதி உதவி வழங்க தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு புதிய திட்டத்தை அறிவித்துள்ளார். இந்தத் திட்டத்தின் படி, தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு 10 மாதங்கள் நிதி வழங்கப்படும். இதன்முலம்  மாணவர்கள் …

Read more

மாணவர்களே ரெடியா…? இனி சிஏ தேர்வுக்கு ஈஸியா படிக்கலாம்…. வெளியான செம குட் நியூஸ்….!!

தமிழ்நாட்டில் முதல் முறையாக பெண் தலைமையில் இயங்கும் வணிகவியல் கல்வி சார்ந்த தொழில்நுட்ப தளமான Edu Home Connect.com தளத்தின் லோகோவை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ளார். இந்த தளம், விர்ச்சுவல் ஸ்கில் ரைசர் எஜுடெக் பிரைவேட்…

Read more

“தமிழகத்தில் திடீரென உயரும் பால் விலை”… அரசின் முடிவு என்ன..? சட்டசபையில் அமைச்சர் பரபரப்பு விளக்கம்..!!ஃ !

தமிழகத்தில் பால் சந்தைகளில் அதிக இடம் தனியார் நிறுவனங்களிடமே உள்ளது. அதாவது 84% உற்பத்தியை தனியார் நிறுவனங்களே  மேற்கொள்கிறது. எனவே அடிக்கடி பால் மற்றும் தயிரின் விலையை உயர்த்தி வருகின்றனர். தனியார்  நிறுவனமான ஹட்சன் நிறுவனம் ஆரோக்கிய பாலின் விலையை 1…

Read more

“தமிழகத்தில் இனி இவர்களும் ஆசிரியர்கள் ஆகலாம்”… உயர்கல்வித்துறை அரசாணை வெளியீடு ‌..!!!

ஆசிரியர் பணியில் சேர்வது என்பது பெரும்பாலான மாணவர்களுக்கு கனவாக இருக்கும். அதேபோன்று ஆசிரியர் பணியில் சேர்வதற்கு முறையான கல்வித் தகுதியையும் பெற்றிருக்க வேண்டும். அதன்படி ஆசிரியர் பணியில் சேர்வதற்கான முக்கிய கல்வித் தகுதியானது 3 ஆண்டுகள் பட்டப்படிப்பு, அதன் பின்னர் 2…

Read more

100 நாள் ஓப்பன் சேலஞ்ச்… அரசுப் பள்ளிகளுக்கு தமிழக அரசு வெளியிட்ட முக்கிய உத்தரவு…!!

தமிழக அரசு தொடக்க, நடுநிலை கல்வி மாணவர்கள் இடையே கற்றல் திறன் மற்றும் வாசிப்பு திறன் போன்ற அடிப்படைத் திறன்களை மேம்படுத்த அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையின் படி, தமிழ்நாட்டில் உள்ள 4557 அரசு…

Read more

“மின்மாற்றியில் பழுதை சரி செய்ய பணம்….” அதிகாரிகள் மீது பாயும் நடவடிக்கை…. எச்சரித்த அமைச்சர் செந்தில் பாலாஜி….!!

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரின் நான்காவது நாள் விவாதம் நடைபெற்ற போது அதிமுக உறுப்பினர் ஜெயசங்கரன் மின்மாற்றியில் பழுது ஏற்பட்டால் அதனை மாற்றி தர விவசாயிகளிடம் பணம் வசூல் செய்யப்படுவதாக குற்றம் சாட்டினார். அதற்கு பதிலளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி மின்மாற்றி பழுது…

Read more

BREAKING: தமிழ்நாடு காவல்துறையில் 3 ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்…. அரசின் அதிரடி உத்தரவு….!!

தமிழ்நாடு காவல்துறையில் 3 ஐ.பி.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவு பிறப்பித்தது. சென்னை வடக்கு மண்டல சட்டம் ஒழுங்கு கூடுதல் காவல் ஆணையராக ப்ரவேஷ் குமார் நியமனம் செய்யப்பட்டார். சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி.யாக லக்‌ஷ்மி நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் காவல்துறை…

Read more

அமேசான், பிளிப்கார்ட்டில் திடீர் விசிட்… ரூ.36 லட்சம் மதிப்புள்ள தரமற்ற பொருட்கள் பறிமுதல்…. அதிகாரிகளின் அதிரடி ஆக்சன்…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அமேசான் மற்றும் ஃப்ளிப்கார்ட் களஞ்சியகங்களில் மத்திய தர நிர்ணய அமைப்பு (BIS) அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். மார்ச் 19 அன்று நடைபெற்ற இந்த சோதனையில், தரச்சான்று இல்லாத மற்றும் போலி பொருட்கள் பரிசோதிக்கப்பட்டன. சுமார் 3,600…

Read more

BREAKING: “அதிக பிரசங்கிதனமா பேசாதீங்க…” சட்ட பேரவையில் சீறிய வேல்முருகன்…. எச்சரித்த சபாநாயகர்….!!

சீருடை பணியாளர் தேர்வாணையம் தொடர்பாக தன்னுடைய பேச்சு அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டதற்கு எதிராக பேரவையில் வேல்முருகன் கூச்சலிட்டார். இதற்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, சில நேரங்களில் அதிக பிரசங்கிதனமாக வேல்முருகன் செயல்படுவது வேதனை அளிக்கிறது.…

Read more

“தமிழகத்தில் பெண்களுக்கான சூப்பர் திட்டம்”… மீண்டும் விண்ணப்பிக்க வாய்ப்பு… வெளியான அசத்தல் அறிவிப்பு.!!

சென்னை மாவட்டத்தில் கடந்த மார்ச் 8ஆம் தேதி சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி இளஞ்சிவப்பு ஆட்டோக்களை மகளிருக்கு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்டமாக  பிங்க் ஆட்டோ வழங்கும் திட்டம் செயல்முறைப்படுத்த விண்ணப்பங்கள்…

Read more

BREAKING: டாஸ்மாக் விவகாரம்…. அமலாக்கத்துறையின் நடவடிக்கைக்கு தடை…. சென்னை உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

சென்னையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகம் உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் 20 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது 1000 கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக அறிக்கை வெளியிட்டனர். கூடுதலாக மது பாட்டலுக்கு 10 முதல் 30…

Read more

FLASH: தமிழகத்தில் 3274 காலி பணியிடங்கள்… நாளை முதல் விண்ணப்பிக்கலாம்… அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!

தமிழகத்தில் 8 போக்குவரத்து கழகங்களில் காலியாக உள்ள 3274 ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தற்போது தமிழக போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. அதன்படி ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணியிடங்களுக்கு நாளை முதல் ஏப்ரல் 21 ஆம் தேதி வரை…

Read more

அப்படி போடு…! இனி ரேஷன் கடைக்கு போக வேண்டாம்…. வீட்டுக்கே பொருள் தேடி வரும்…. வெளியான செம ஹேப்பி நியூஸ்….!!

தமிழ்நாடு சட்டசபையில் பட்ஜெட் மீதான மூன்றாம் நாள் விவாதம் நடைபெற்ற போது, முக்கிய பிரச்சினைகள் குறித்து உறுப்பினர்கள் கேள்விகள் எழுப்ப, அமைச்சர்கள் பதிலளித்தனர். இந்த நிலையில், பாஜக சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.காந்தி, நாகர்கோவில் தொகுதியில் ஏழை, எளிய மக்கள் அதிகாலை பணிக்கு…

Read more

BREAKING: 2 படகுகளுடன் 11 மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை…. பரபரப்பு…!!

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்யும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே வருகிறது. இதனால் மீனவர்களின் குடும்பத்தினர் சோகத்தில் உள்ளனர். இந்த பிரச்சனைக்கு தீர்வு காண மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்…

Read more

மக்களே உஷார்…! வங்கியில் இருந்து வரும் குறுந்தகவல்…. இதை மட்டும் பண்ணாதீங்க…. போலீஸ் எச்சரிக்கை….!!

சென்னை பெருநகர சைபர் கிரைம் போலீசார் கூறியதாவது, சமீப காலமாக வங்கிகளில் இருந்து கேஒய்சி தகவல்கள் புதுப்பிக்க வேண்டும் என குறுந்தகவல் அனுப்பப்படுகிறது. இதனை பயன்படுத்திக் கொண்டு சைபர் குற்றவாளிகள் மக்களின் பணத்தை கொள்ளையடிக்க வாய்ப்பு உள்ளது. தெரியாத நபர்களிடம் ஒடிபி,…

Read more

“இனி ரயில் பெட்டிகளில் மும்மொழி”… தெற்கு ரயில்வே மதுரை கோட்டத்தின் அதிரடி அறிவிப்பு…!!

இந்திய ரயில்வேயின் கட்டுப்பாட்டிற்கு கீழ் வரும் தெற்கு ரயில்வேயின் மிகப்பெரிய ரயில்வே கோட்டங்களில் ஒன்று மதுரை ரயில்வே பிரிவு. இதன் தலைமையிடம் மதுரையில் உள்ளது. இந்த நிலையில் மதுரை ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட 13 AC ரயில் பெட்டிகளில் பொதுமக்களுக்கு சௌகரியமாக…

Read more

தெருநாய் கடித்து இறக்கும் கால்நடைகளுக்கு இழப்பீடு தொகை உயர்வு…. அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவிப்பு….!!

தெரு நாய்களின் தொந்தரவு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. தெருநாய்கள் சாலையில் செல்லும் பொது மக்களை துரத்தி கடிக்கிறது. அது மட்டும் இல்லாமல் தெருநாய் கடியால் கால்நடைகள் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுகிறது. இந்த நிலையில் சட்டப்பேரவையில் ஊரக வளர்ச்சித்துறை…

Read more

தமிழகம் முழுவதும்….! 15 நாட்களுக்குள் இதை செய்ய வேண்டும்…. திமுக நிர்வாகிகளுக்கு பறந்த உத்தரவு….!!

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை மற்றும் உள்ளாட்சித் துறைக்கு சொந்தமான இடங்களில் அமைக்கப்பட்டுள்ள அனைத்து அரசியல் கட்சிகள், இயக்கங்கள், சாதி மத ரீதியான அனைத்து கொடி கம்பங்களையும் 12 வாரங்களுக்குள் அகற்ற…

Read more

FLASH: தெரு நாய்கள் கடித்து மரணித்த கால்நடைகளுக்கு இழப்பீடு…. அரசின் அதிரடி உத்தரவு….!!

தெரு நாய்களின் தொந்தரவு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. தெருநாய்கள் சாலையில் செல்லும் பொது மக்களை துரத்தி கடிக்கிறது. அது மட்டும் இல்லாமல் தெருநாய் கடியால் கால்நடைகள் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுகிறது. இந்த நிலையில் தெரு நாய்கள் கடித்து…

Read more

குஷியோ குஷி…!! தமிழகம் முழுவதும் 4 நாட்கள் தொடர் விடுமுறை… வெளியான சூப்பர் அறிவிப்பு..!!

மார்ச் மாத இறுதியில் 4 நாட்கள் தொடர்ச்சியாக விடுமுறை கிடைக்கவுள்ளது. மார்ச் 29 (சனிக்கிழமை), மார்ச் 30 (ஞாயிற்றுக்கிழமை), மார்ச் 31 (திங்கட்கிழமை – ரம்ஜான் பண்டிகை) மற்றும் ஏப்ரல் 1 (வங்கி கணக்கு முடிப்பு நாள் என்பதால் சில நிறுவனங்களுக்கு…

Read more

மக்களே….! இன்று ஆட்டோ, கால் டாக்சிகள் இயங்காது…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!

சென்னையில் இன்று ஆட்டோ மற்றும் கால் டாக்சிகள் இயக்கம் முழுவதுமாக நிறுத்தப்படும் என தமிழ்நாடு ஆட்டோ, கால் டாக்ஸி ஓட்டுநர் சங்கங்களின் கூட்டமைப்பினர் அறிவித்துள்ளனர். இந்த வேலை நிறுத்த போராட்டத்தின் மூலம், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும், அரசே தனி…

Read more

அரசு ஊழியர்களுக்கு செக்….! போராட்டத்தில் ஈடுபட்டால் சம்பளம் கிடையாது…. தமிழக அரசின் அதிரடி உத்தரவு….!!

அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் சம்பளம் கிடையாது என தமிழக அரசு அறிவித்துள்ளது. அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் இன்று ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் அறிவித்துள்ள நிலையில் தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. பணிக்கு வராமல் வேலை…

Read more

“தைரியம் மற்றும் உறுதிபாடு….” 9 மாதங்கள் கழித்து பூமிக்கு வந்த சுனிதா வில்லியம்ஸ்-க்கு வாழ்த்து தெரிவித்த இபிஎஸ்…!!

கடந்த ஆண்டு ஜூன் மாதம் 5-ஆம் தேதி ஸ்டார் லைனர் விண்கலம் மூலம் சுனிதா வில்லியம்ஸ் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்றார். 8 நாட்கள் மட்டுமே அங்கு ஆய்வு பண்ணி நடைபெற திட்டமிட்டது. ஆனால் விண்கலத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக 9…

Read more

“மதத்தை வைத்து அரசியல்….” உடல் நலக்குறைவால் இறந்த பக்தர்கள்…. கூட்ட நெரிசலால் அல்ல…. அமைச்சர் சேகர் பாபு விளக்கம்….!!

திருச்செந்தூர் மற்றும் ராமேஸ்வரம் கோவில்களில் இரண்டு பக்தர்கள் உயிரிழந்தனர். இதுகுறித்து அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது, மதத்தை வைத்து அரசியல் ஆதாயம் தேட நினைத்தவர்களுக்கு மக்கள் கொடுத்த சம்மட்டி அடியால் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை போன்றோர் இந்து சமய அறநிலையத்துறை மீது…

Read more

FLASH: பேரவையில் செங்கோட்டையனுக்கு ஆதரவாக பேசிய இபிஎஸ்…. திடீர் பரபரப்பு….!!

சென்னை தலைமை செயலகத்தில் சட்டசபையில் நான்காவது நாள் அமர்வு தொடங்கியது. இந்த நிலையில் பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான பொது விவாதம் இன்று இரண்டாவது நாளாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சபாநாயகர் அப்பாவு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்ததால்…

Read more

Breaking: குஷியில் திமுக…!! “முக்கிய வழக்கில் சாதகமாக வந்த தீர்ப்பு”… சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி..!!

தமிழகத்தில் விக்கிரவாண்டி தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்ற நிலையில் அந்த தேர்தலில்  திமுக கட்சியின் வேட்பாளர் அன்னியூர் சிவா வெற்றி பெற்றார். ஆனால் இந்த தேர்தல் வெற்றி செல்லாது என அறிவிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தேசிய மக்கள் சக்தி கட்சியின் ராஜமாணிக்கம்…

Read more

குஷியோ குஷி….! இந்த மாதம் 4 நாட்கள் தொடர் விடுமுறை…. செம ஹேப்பி நியூஸ்….!!

மார்ச் மாத இறுதியில் 4 நாட்கள் தொடர்ச்சியாக விடுமுறை கிடைக்கவுள்ளது. மார்ச் 29 (சனிக்கிழமை), மார்ச் 30 (ஞாயிற்றுக்கிழமை), மார்ச் 31 (திங்கட்கிழமை – ரம்ஜான் பண்டிகை) மற்றும் ஏப்ரல் 1 (வங்கி கணக்கு முடிப்பு நாள் என்பதால் சில நிறுவனங்களுக்கு…

Read more

“தேர்தல் விதிமீறல்…” அமைச்சர்கள் பெரிய கருப்பன் மற்றும் எஸ்.எஸ்.சிவசங்கர் மீதான வழக்கு…. சென்னை உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

தமிழ்நாடு அமைச்சர்கள் பெரிய கருப்பன் மற்றும் எஸ்.எஸ்.சிவசங்கர் மீதான வழக்குகளை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக, அமைச்சர் சிவசங்கர் உள்ளிட்டோர் மீது அரியலூர் போலீசாரால் இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. கடந்த…

Read more

புடிச்சி ஜெயில்ல போடுங்க சார்..! வசமாக சிக்கிய வாலிபர்கள்…. ஆக்ஷனில் இறங்கிய போலீஸ்…!!

மும்பையைச் சேர்ந்த முருகய்யா கார்த்திக் ஆகியோர் வலி நிவாரண மாத்திரைகளை கடத்தி வந்து சென்னையில் விற்பனை செய்து வந்தனர். இதுகுறித்து போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் முருகையா கார்த்தி ஆகிய இருவரையும் கையும் களவுமாக பிடித்தனர்.…

Read more

பெரும் சோகம்…! உ.வே.சா விருதை வென்ற பிரபல எழுத்தாளர் நாறும்பூநாதன் இறப்பு…. பிரபலங்கள் இரங்கல்….!!

திருநெல்வேலியைச் சேர்ந்த பிரபல எழுத்தாளர் நாறும்பூநாதன் இன்று உயிரிழந்தார். உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட நாறும்பூநாதன் சில நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இன்று நாறும்பூநாதன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவர் தமிழக அரசின் உ.வே.சா விருது பெற்றவர். இவரது கனவில்…

Read more

Breaking: தமிழகத்தில் 8997 சமையல் உதவியாளர் நியமனத்தில் இவர்களுக்கு 4% இட ஒதுக்கீடு… புதிய அரசாணை வெளியீடு…!!!

தமிழகத்தில் சமீபத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து முடிந்த நிலையில் காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என்ற முக்கிய அறிவிப்பு வெளியானது.  இந்த நிலையில் தமிழக அரசு 8997 சமையல் உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அரசாணை வெளியிட்டுள்ளது. இதில் தற்போது மாற்றுத் திறனாளிகளுக்கு…

Read more

பட்ஜெட்டில் சிறப்பு திட்டங்கள்…. துணை முதல்வரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த திருநர்கள்….!!

தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையை நேற்று அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் மக்களுக்காக பல சிறப்பு திட்டங்கள் அறிவிக்கப்பட்டது. அதில் ஒன்று புதுமைப்பெண் மற்றும் தமிழ் புதல்வன் திட்டம் உயர் கல்வி பயிலும் மூன்றாம் பாலினத்தோருக்கு விரிவுபடுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.…

Read more

“பரிகாரம் செய்யணும் ஐயா…” நிர்வாணமாக நின்ற ஜோதிடர்…. வீட்டிற்கு அழைத்து பெண் செஞ்ச காரியம்…. சினிமாவை மிஞ்சிய பகீர் சம்பவம்…!!

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மஞ்சேரி பகுதியைச் சேர்ந்த 44 வயது மைமூனா என்ற பெண், சில ஆண்டுகளாக கூடலூரில் வசித்து வந்தார். சமீபத்தில், ஒரு பிரபல ஜோதிடரை சந்தித்து, தனது வீட்டில் உள்ள பிரச்சனைகளை…

Read more

விவசாயிகளின் கவனத்திற்கு….! மார்ச் 31-ஆம் தேதி கடைசி நாள்…. உடனே முந்துங்கள்….!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விவசாயிகளுக்கான தனி அடையாள எண் வழங்கும் திட்டத்தின் கீழ், மின்னணு முறையில் விவசாயிகளின் தரவுகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. விவசாயிகளுக்கு ஆதார் எண் போன்று தனித்துவமான அடையாள எண்கள் வழங்கப்பட்டு, அதன் அடிப்படையில் மாநில மற்றும் மத்திய அரசுகளின் மானியங்கள்,…

Read more

BREAKING: தேர்ச்சி அடையாத பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கு சிறப்பு வாய்ப்பு… அமைச்சர் கோவி.செழியன் அதிரடி….!!

இறுதி ஆண்டு முடித்தும் சில பாடங்களில் தேர்ச்சி அடையாத பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கு தேர்வு எழுத சிறப்பு வாய்ப்பு அளிக்கப்படும். சில பாடங்களில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் ஏப்ரல் அக்டோபரில் நடக்கும் பருவ தேர்வுகளின் போது தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்படும்.…

Read more

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுடன் சமாதானம்…? சட்டபேரவையில் நடந்தது என்ன….? அதிமுகவில் சலசலப்பு….!!

தமிழக சட்டப்பேரவையில் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் இன்று வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். முன்னதாக அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் சபாநாயகர் அப்பாவுவை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார். நேற்று தலைமைச் செயலக வளாகத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில்…

Read more

அமைச்சரே கலக்கிட்டீங்க….! புதிய தொழில்நுட்பங்கள் முதல் சிறு குறு விவசாயிகள் நலன் வரை…. வாழ்த்து சொன்ன முதல்வர் ஸ்டாலின்….!!

தமிழகத்தில் நேற்று திமுக அரசு பட்ஜெட்டை தாக்கல் செய்த நிலையில் இன்று வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறது. திமுக அரசு ஆட்சி பொறுப்பை ஏற்ற பிறகு வேளாண்மைக்கு தனியாக பட்ஜெட் தாக்கல் செய்து வரும் நிலையில் இன்று 5-வது முறையாக வேளாண்மை…

Read more

அண்ணே… இங்கயும் வந்துட்டீங்களா…! பட்ஜெட் ஒளிபரப்பிற்கு நடுவே வந்த சீமான்…. ஷாக்கான பொதுமக்கள்…. என்னதான் ஆச்சு…!!

தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையை பொதுமக்கள் நேரடியாக பார்க்கும் வகையில், கோவை மாநகராட்சி சார்பாக நகரின் முக்கியமான இடங்களில் எல்.இ.டி திரைகள் அமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, காந்திபுரம் பேருந்து நிலையம், ரேஸ்கோர்ஸ் மற்றும் பல்வேறு நகராட்சிகள், பேரூராட்சிகளில், இந்த ஒளிபரப்பு நடைபெற்று வருகிறது. ஆனால்,…

Read more

“கேளிக்கை பூங்காவில் திடீர் விபத்து”.. கப்பல் ரைடில் திடீரென மேலே இருந்து விழுந்த இரும்பு கப்… பெண்ணின் தலையில் பலத்த காயம்… அதிர்ச்சி வீடியோ..!!

சென்னை ஈசிஆர் பகுதியில் அமைந்துள்ள தனியார் பொழுதுபோக்கு பூங்காவில், சென்டர் ஆக்சிஸ் ரைடில் ஏற்பட்ட கோர விபத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் முட்டுக்காடு அருகே உள்ள இந்த பூங்காவில் தினமும் ஏராளமான மக்கள் வந்து பொழுதுபோக்கின்றனர். இதுபோன்ற ரைடுகளில் மகிழ்ச்சியுடன்…

Read more

BREAKING: இனி கட்சி நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு வழங்க கட்டணம்…. காவல்துறைக்கு பறந்த அதிரடி உத்தரவு….!!

சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கேட்டு நாம் தமிழர் கட்சி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி இளந்திரையன் கூறியதாவது, இனிவரும் காலங்களில் பொது…

Read more

FLASH: மகளிர் நலன் காக்கும் மாபெரும் திட்டங்கள்… ததும்பி வழியும் தமிழ் பெருமிதம்….முதல்வர் மு.க ஸ்டாலின் பதிவு….!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஆட்சி பொறுப்பை ஏற்று நான்கு வருடங்கள் ஆகும் நிலையில் இன்று 2025 ஆம் ஆண்டுக்கான கடைசி பட்ஜெட்டை தாக்கல் செய்தது. இந்த பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்துள்ள நிலையில் பல்வேறு…

Read more

Other Story