வணிகர் சங்க மாநாடு….!! புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்…. முழு விவரம் இதோ….!!

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநாடு தற்போது மதுராந்தகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் கலந்து கொண்ட முதல்வர் ஸ்டாலின் இனி ஆண்டுதோறும் மே 5-ம் தேதி வணிகர் சங்க நாளாக கொண்டாடப்படுவதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என்று…

Read more

விஜயபாஸ்கர் காரை பின் தொடர்ந்து சென்ற கார் விபத்தில் சிக்கியது… அதிமுக EX. எம்எல்ஏ ராசு பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி…!!!

புதுக்கோட்டையில் அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் சென்ற காரை பின்தொடர்ந்து சென்ற முன்னாள் எம்எல்ஏ கார் விபத்தில் சிக்கியதில் அவர் பலத்த காயமடைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது முன்னாள் எம்எல்ஏ ராசு காரில் சென்று கொண்டிருந்த நிலையில் அவருடைய…

Read more

இன்றே கடைசி நாள்….! உயர் நீதிமன்றத்தில் ரூ.58,000 சம்பளத்துடன் வேலை…. மக்களே மிஸ் பண்ணாம அப்ளை பண்ணுங்க….!!

சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் தமிழக நீதிமன்றங்களில் அலுவலக உதவியாளர், சோப்தார், துப்புரவு பணியாளர், தோட்டக்காரர் உள்ளிட்ட 392 பணியிடங்களை நிரப்பும் ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கு இன்று (மே 5) விண்ணப்பிக்க கடைசி நாளாகும்.  மாதம் ரூ.15,700 முதல் ரூ.58,100…

Read more

FLASH: பொறியியல் படிப்புகளுக்கு மே 7-ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள்…. வெளியான தகவல்….!!

பொறியியல் படிப்புகளுக்கு மே 7ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 12-ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வு எழுதி முடிவுக்காக காத்து கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுதேர்வு முடிவுகள் மே 9-ஆம் தேதி வெளியாக உள்ளது.…

Read more

“டி-ஷர்டை கழட்டி கொடுங்க”… இல்லன்னா உங்க அப்பா கிட்ட இருந்து வாங்கி போடுங்க… கடைசியாக நீட் தேர்வுக்கு அனுமதிக்கப்பட்ட மாணவன்..!!!!

நீட் போட்டித் தேர்வு, நாடு முழுவதும் இன்று 500க்கும் மேற்பட்ட நகரங்களில் சுமார் 5,453 மையங்களில் நடைபெறுகிறது. அந்தப் போட்டித் தேர்வு நியாயமாக நடைபெறுவதை உறுதி செய்வதற்காக மாவட்டம், மாநில மற்றும் தேசிய அளவிலான 3 அடுக்கு கண்காணிப்பு வழிமுறை செயல்படுத்தப்பட்டுள்ளது.…

Read more

“கோழிக்கறியில் 30 தூக்க மாத்திரைகள்”… கள்ளக்காதலனை பிளான் போட்டு துபாயில் இருந்து வரவழைத்து தீர்த்து கட்டிய கள்ளக்காதலி… பரபரப்பு சம்பவம்..!!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வலங்கைமான் அருகே உள்ள ஒரு பகுதியில் சிகாமணி என்ற 47 வயது நபர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி பிரியா (45) என்ற மனைவியும் ஒரு மகன் மற்றும் மகளும் இருந்துள்ளனர். இதில் சிகாமணி கடந்த…

Read more

“தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டீங்கன்னா ஆக்சன் பாயும்”… அங்கன்வாடி ஊழியர்களுக்கு அமைச்சர் கீதா ஜீவன் கடும் எச்சரிக்கை.!!!

தமிழக அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கங்கள் அங்கன்வாடி ஊழியர்களுக்கும் கோடை விடுமுறையை மே மாதம் முழுவதும் வழங்க வேண்டும் என கடந்த மே 2ஆம் தேதி முதல் எந்தவித முன் அறிவிப்பும் இல்லாமல் மாவட்ட அலுவலகங்கள் முன்பாக காத்திருக்கும் போராட்டத்தை…

Read more

அரசுப்பள்ளி ஆசிரியர்கள் மீது போக்சோ வழக்கு… 4 நாட்களில் இடைநீக்கம்… பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு..!!!

தமிழக பள்ளிக்கல்வித்துறை புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதில் தமிழக அரசு பள்ளி ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள், மற்றும் பள்ளியில் பணி புரியும் பிற ஊழியர்கள் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டால், பதிவு செய்யப்பட்ட 4 நாட்களில் பணியாளர்கள் இடைநீக்கம்…

Read more

பெரும் அதிர்ச்சி…! “விபத்தில் சிக்கிய மதுரை ஆதீனத்தின் கார்”… நேருக்கு நேர் மோதியதில் பயங்கர விபத்து… !!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கட்டாங்குளத்தூரில் உள்ள ஒரு தனியார் பல்கலைக்கழகத்தில் அனைத்து உலக சைவ சித்தாந்த மாநாடு இன்று நடைபெற உள்ளது. அந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் முதல் பல்வேறு மாநில கவர்னர்கள், முதல் மந்திரிகள், நீதிபதிகள், சிவாச்சாரியார்கள், சைவ…

Read more

தமிழ்நாட்டில் அனைத்திற்கும் தடை… மத்திய அரசு என்ன சொன்னாலும் மாநில அரசு ஏற்பதில்லை…. நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு…!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள மீனம்பாக்கம் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியதாவது, தமிழகத்தில் திமுக அரசு அனைத்திற்கும் தடை விதிக்கிறது. தமிழக வெற்றிக்கழகத்தின் நிறுவனர் விஜய்யின் கட்சிக்கு மட்டும் அல்ல, சமீபத்தில் திருவல்லிக்கேணியில் நடைபெற்ற…

Read more

BREAKING: நாய்கள் கணக்கெடுப்பு…. ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள்…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி….!!

தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் நாய்கடி சம்பவங்களை தொடர்ந்து முதலமைச்சரின் மு.க ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. அவை கால்நடை அறிவியல் பல்கலைக்கழகம் மற்றும் அதன் விரிவாக்க மையங்களில் கருத்தடை பணிகளை மேற்கொள்ள உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அனைத்து…

Read more

BREAKING: அரசியல் தலைவராக முதல் பிரஸ்மீட்…. தவெக தலைவர் விஜய் என்ன சொன்னாரு தெரியுமா….? வெளியான தகவல்….!!

பிரபல நடிகரான விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை ஆரம்பித்தார். இந்த கட்சியின் முதல் மாநாடு விமர்சையாக நடந்து முடிந்தது. அதன் பிறகு பல விமர்சனங்களை தாண்டி விஜய் அரசியலில் முழு ஈடுபாடுடன் செயல்பட்டு வருகிறார். சமீபத்தில் தான் கோவையில்…

Read more

அண்ணா பல்கலை மாணவி விவகாரம்….! சென்னை உயர்நீதிமன்றத்தின் 17 பக்க அறிக்கை தாக்கல் செய்த டிஜிபி….!!

அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் தமிழ்நாடு டிஜிபி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் 17 பக்க அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில்…

Read more

Breaking: 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம்… தமிழ்நாட்டிற்கு ரூ.2999 கோடி நிதியை விடுவித்தது மத்திய அரசு..!!!

நாடு முழுவதும் கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 100 நாள் வேலைவாய்ப்பு மக்களுக்கு வழங்கப்படுகிறது. அதாவது கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பை உருவாக்கி கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மத்திய அரசாங்கம் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை உருவாக்கியது. இதன்மூலம் கிராமப்புற மக்களுக்கு…

Read more

தமிழகம் முழுவதும் நாளை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை…. அதிர்ச்சியில் மது பிரியர்கள்….!!

மே- 1 ஆம் தேதி தொழிலாளர் தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் நாளை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை டாஸ்மாக் கடைகள், பார்கள் மற்றும் ஹோட்டல்களில் மது விற்பனை இருக்காது. இதுகுறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தனித்தனியாக சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.…

Read more

பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் கோவிலில் முகம் சுளிக்கும் விதமாக ரீல்ஸ் எடுத்து வெளியிட்ட சிறுவர்கள்… போலீசில் பரபரப்பு புகார்..!!

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் கோவிலுக்கு தினசரி ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக வருகிறார்கள். இந்த கோவில் தென்னிந்தியாவின் பிரபலமான கோவில்களில் ஒன்றாக திகழும் நிலையில் இங்கு வைத்து சிறுவர்கள் இருவர் முகம் சுளிக்கும் வகையில் ரீல்ஸ் வீடியோ…

Read more

FLASH: தமிழக காவலர்களுக்கு புதிய அறிவிப்புகள்… முதல்வர் ஸ்டாலின் அதிரடி…!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் என்ற சட்டசபை கூட்ட தொடரின் போது காவலர்களுக்காக புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி இனி வருடம் தோறும் செப்டம்பர் 6-ம் தேதி காவலர்கள் நாளாக கொண்டாடப்படும். காவல்துறையின் செய்தி மற்றும் ஊடக துறையை நிர்வாகிக்கும் பொருட்டு புதிதாக…

Read more

“பாஜக பிரமுகரை பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு படுத்தி வீடியோ வெளியிட்ட வாலிபர்”… பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!

திருச்சி மாநகர சைபர் கிரைம் காவல் நிலையத்தில் ராஜசேகர் என்பவர் போலீஸ் ஏட்டாக பணிபுரிந்து வருகிறார். இவர் அந்த அலுவலகத்தில் இன்ஸ்டாகிராமில் உள்ள பதிவுகளை பார்த்து வந்தார். அப்போது ஒரு வாலிபர் ஐடியில் இருந்து வீடியோ ஒன்றினை வெளியிட்டு இருப்பதை கவனித்தார்.…

Read more

FLASH: விளம்பர பலகை வைத்தால் ஓராண்டு சிறை… ரூ.5,000 அபராதம்…. புதிய மசோதாவை தாக்கல் செய்த அமைச்சர் பெரியசாமி….!!

தமிழக சட்டசபை கூட்ட தொடரில்  முதல்வர் ஸ்டாலின் மக்களுக்காக சிறந்த அறிவிப்புகளை வெளியிட்டார். இந்த நிலையில் ஊராட்சிகளில் விளம்பர பலகைகளை ஒழுங்குபடுத்தும் மசோதாவை அமைச்சர் ஐ.பெரியசாமி தாக்கல் செய்துள்ளார். அந்த புதிய மசோதாவில், ஊராட்சி பகுதிகளில் அனுமதியின்றி விளம்பரப் பலகைகள், மின்னணு…

Read more

கூடா நட்பு கேடாய் முடியும் என்பது உங்கள் தலைவர் சொன்னது தான்… சட்டசபையில் திமுக- அதிமுக விவாதம்..!!!

தமிழக சட்டசபை தேர்தல் கூட்டணி தொடர்பாக சட்டசபையில் திமுகவினர்- அதிமுகவினர் இடையே பெரும் விவாதம் நடைபெற்றுள்ளது. ஏற்கனவே அதிமுக- பாஜக கூட்டணி குறித்து தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்து வந்த நிலையில், தற்போது சட்டசபையில், கூடா நட்பு கேடாய் முடியும் என அதிமுகவினரை…

Read more

கவர்னராக பதவியேற்ற போது எடுத்துக்கொண்ட பிரமாணத்தை தீவிரமாக கடைபிடிக்கிறார் ஆளுநர்… துணை ஜனாதிபதி பாராட்டு..!!!

நீலகிரி மாவட்டத்திலுள்ள ஊட்டியில் ராஜ் பவனில் பல்கலைக்கழகத் துணை வேந்தர் மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் துணை ஜனாதிபதி ஜெகதீஷ் தன்கர் பங்கேற்றுள்ளார். துணைவேந்தர்கள் மாநாட்டை தொடங்கி வைத்த துணை ஜனாதிபதி நிகழ்ச்சியில் பேசியதாவது, ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு கல்வித்துறை வளர்ச்சி…

Read more

தமிழகத்தில் காவல்துறை ராஜ்ஜியமா?… துணைவேந்தர்களுக்கு கல்வி சுதந்திரம் கிடையாதா?… ஆளுநர் ஆர்.என். ரவி கேள்வி..!!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி ராஜ்பவனில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாட்டை தமிழக ஆளுநர் நடத்துகிறார். இந்த மாநாடு இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது. இந்நிலையில் இன்று மாநாடு தொடங்கியுள்ளது. அந்த மாநாட்டில் கலந்து கொள்ள கூடாது என பல்கலைக்கழக துணை வேந்தர்களுக்கு…

Read more

மக்களே ரெடியா…? ரூ.42,000 சம்பளத்தில் தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் வேலை…. முழு விவரம் இதோ…!!

திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் (என்ஐடி) ஜூனியர் ரிசர்ச் ஃபெலோ (JRF) பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலியிடங்கள்: மொத்தம் 6 பணியிடங்கள் உள்ளன. தகுதி: விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனத்தில், சிவில் பொறியியல்…

Read more

FLASH: வலுக்கட்டாயமாக பணம் வசூலித்தால் இனி 3 ஆண்டுகள் ஜெயில்…. சட்டப்பேரவையில் அதிரடி காட்டிய துணை முதல்வர்…!!

தமிழ்நாட்டில் கடன் வழங்கும் நிறுவனங்கள், கடன் பெற்றவர்களிடம் வலுக்கட்டாயமாக வசூலிக்க முயற்சிப்பதை தடுக்க புதிய சட்ட மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் புதிய மசோதாவை தாக்கல் செய்தார். புதிய சட்டத்தின்படி, வலுக்கட்டாய வசூல் மேற்கொள்வோர் மீது…

Read more

நிதி நிறுவனங்களுக்கு செக்…! இனி வலுக்கட்டாயமாக வசூல் செய்ய முடியாது… வந்தது புதிய மசோதா…!!

தனிநபர்கள் மற்றும் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் வழங்கும் நிறுவனங்கள், கடன் வசூலிக்க முறையற்ற மற்றும் வலுக்கட்டாய நடவடிக்கைகளை மேற்கொள்வதை தடுக்கும் நோக்கில், புதிய சட்டத் திருத்த மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இந்த மசோதாவை தாக்கல்…

Read more

போடு செம…! இந்த மாதம் முதல் ஓய்வூதியம் உயர்வு…. முதல்வர் ஸ்டாலின் சொன்ன குட் நியூஸ்….!!

முன்னாள் எம்எல்ஏக்களின் ஓய்வூதியம் உயர்த்தப்படுவதாக தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். அந்த வகையில் முன்னாள் எம்எல்ஏக்களின் மாத ஓய்வூதியம் 30,000 ரூபாயிலிருந்து 35,000 ரூபாயாக உயர்த்தப்படுவதாக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதேபோல குடும்ப ஓய்வூதியம் 15,000 ரூபாயிலிருந்து 17,500…

Read more

தமிழகம் முழுவதும் கேபிள் டிவி போல இனி வீடுகளுக்கு மாதம் தோறும் ரூ.200 கட்டணத்தில் இன்டர்நெட் சேவை… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!

தமிழ்நாடு தகவல் தொழில்நுட்ப துறை மூலமாக தமிழ்நாடு முழுவதும் இணைய சேவை வசதி வீடுகளுக்கு ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என்று அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். அதன்படி வீடுகள் தோறும் 100 Mbps வேகத்தில் வெறும் 200 ரூபாய் கட்டணத்தில்…

Read more

“தமிழகத்தில் மட்டும் 200 பாகிஸ்தானியர்கள்”… ஏப்ரல் 29-க்குள் வெளியேற உத்தரவு..!!!

காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்த நிலையில் பாகிஸ்தானியர்கள் உடனடியாக இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி வருகிற 27ஆம் தேதி வரை தான் ஏற்கனவே தங்கியுள்ள பாகிஸ்தானியர்களின்…

Read more

Breaking: மாணவர்களே…!! 11-ம் வகுப்பு தேர்வில் இந்த கேள்விக்கு பதில் அளித்திருந்தாலே மதிப்பெண்…. அரசு தேர்வுத்துறை அறிவிப்பு…!!!

தமிழகத்தில் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடந்து முடிந்த நிலையில் அடுத்த மாதம் ரிசல்ட் வெளியாக உள்ளது. இந்த நிலையில் தற்போது அரசு தேர்வு துறை ஒரு முக்கிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அதாவது 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வில்…

Read more

இல்லத்தரசிகளுக்கு குட் நியூஸ்…! “அதிரடியாக குறைந்தது பால்விலை..‌ காலையிலேயே சூப்பர் அறிவிப்பு…!!!

பிரபல ஆரோக்கிய பால் நிறுவனம் புல் கிரீம் பால் விலையை குறைப்பதாக அறிவித்து. அதன்படி ஒரு லிட்டர் பால் விலை 4 ரூபாய் வரையில் குறைந்துள்ளது. ஒரு லிட்டர் பால் விலை 75 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது…

Read more

BREAKING: UPSC தேர்வில் வென்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா…. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு…!!

சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் கூறியதாவது, யுபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் தேர்வு முடிவுகள் வெளியானது. அந்த முடிவுகளின் அடிப்படையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 57 பேரில் 50 பேர் நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சி பெற்றவர்கள். இதை நாம் தக்க வைத்து…

Read more

சீச்சீ…! நண்பரின் தங்கையிடம் இப்படியா…? சுற்றி வளைத்த அண்ணன்…. மன்னிப்பு கேட்ட இன்ஸ்டா பிரபலம்…. வைரலாகும் வீடியோ….!!

தமிழக வெற்றி கழகம் கட்சிக்காக இணையவழி ஆதரவு தெரிவித்து இன்ஸ்டா மற்றும் யூடியூப் வீடியோக்கள் மூலம் பிரபலமான விஷ்ணு குமார் என்ற இளைஞர், தற்போது நண்பனின் தங்கையிடம் தவறாக நடந்து கொண்டார். பெண்ணின் வீட்டில் காத்திருந்த அண்ணன் மற்றும் நண்பர்கள், விஷ்ணுவை…

Read more

BREAKING: ஜூன் 2-ஆம் தேதி பள்ளிகள் திறப்பு…. பள்ளி கல்வித்துறை அதிரடி அறிவிப்பு…!!

கோடை விடுமுறை முடிந்து ஜூன் மாதம் 2-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் 6 முதல் 9-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு இறுதி தேர்வு வருகிற 24-ஆம் தேதி முடிவடைகிறது. 25-ஆம் தேதி முதல்…

Read more

5 தானியங்கி வாகன சோதனை நிலையங்கள்…. மின்னணு பழுது கண்டுபிடிக்கும் கருவிகள்…. அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் அறிவிப்பு….!!

சட்டப்பேரவையில் அமைச்சர் எஸ்.எஸ் சிவசங்கர் கூறியதாவது, போக்குவரத்துத் துறை பணியாளர்களுக்கு மோட்டார் வாகன விதிகள் மற்றும் சட்டங்களை பற்றிய முழுமையான விவரங்களை பயிற்றுவிக்கவும், இத்துறை தொடர்பான நீதிமன்ற தீர்ப்புகள், சட்டங்கள் ஆகியவற்றின் மீதான நடப்புத் தகவல்களை தெரியப்படுத்த ரூ.50 லட்சம் செலவில்…

Read more

மக்களே மிஸ் பண்ணாதீங்க… ஆண்டுக்கு ரூ.11 லட்சம் சம்பளத்தில் பொதுத்துறை நிறுவனத்தில் வேலை…. முழு விவரம் இதோ…!!

நாட்டின் முக்கியமான பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான NTPC Green Energy Limited (NGEL) நிறுவனத்தில் ஆண்டுக்கு ரூ.11 லட்சம் வருமானத்துடன் நிரப்பப்பட உள்ள பொறியாளர் மற்றும் நிர்வாகி பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து மே 1, 2025 வரை ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.…

Read more

FLASH: தமிழ்நாடு அரசுடன் மோதல் இல்லை… அது தவறான செய்தி…. ஆளுநர் மாளிகை விளக்கம்….!!

துணைவேந்தர்கள் நியமனத்தில் மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. வருகிற 25 26 தேதிகளில் துணைவேந்தர்கள் மாநாடு நடைபெறும் என ஆளுநர் மாளிகை அறிவித்தது. உச்ச நீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் வகையில் ஆளுநர் துணைவேந்தர்கள் மாநாட்டை நடத்துவதாக…

Read more

Breaking: டாஸ்மாக் சோதனையை எதிர்த்து தொடர்ந்த வழக்கு தள்ளுபடி… அமலாக்கத்துறை சோதனை செய்ய தடையில்லை… உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!!!

தமிழ்நாட்டில் டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை தொடர்ந்து மூன்று நாட்கள் சோதனை நடத்திய நிலையில் ஆயிரம் கோடி வரை ஊழல் நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியிட்டது. டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் சோதனை நடத்தியதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில்…

Read more

“நெஞ்சை உலுக்குகிறது….” விலைமதிப்பற்ற உயிர்களை பறித்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்…. முதல்வர் ஸ்டாலின் கண்டனம்….!!

ஜம்மு-காஷ்மீரில் மூன்று பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இந்த துப்பாக்கி சூட்டில் 24 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மேலும் 13 பேர் காயமடைந்தனர். தீவிரவாதிகள் பஹல்காம் பகுதியில் வைத்து துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இதில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் சுற்றுலா பயணிகள் எனவும்,…

Read more

போடு செம…! டாஸ்மாக் ஊழியர்களுக்கு ரூ.2,000 ஊதிய உயர்வு…. தமிழக அரசு அதிரடி….!!

2025-2026 நிதிநிலை அறிக்கைக்கான கூட்டத்தொடர் இன்று சட்டப்பேரவையில் நடைபெற்ற நிலையில், மின்சாரம், மரபுசாரா எரிசக்தி மேம்பாடு, மதுவிலக்கு மற்றும் கலால் வரி, ஆயத்தீர்வை துறைகளை சார்ந்த மானிய கோரிக்கைகள் விவாதிக்கப்பட்டன. இந்த நிலையில் டாஸ்மாக் ஊழியர்களுக்கு 2000 ரூபாய் ஊதிய உயர்வு…

Read more

BREAKING: எதிர்ப்பை மீறி துணை வேந்தர்கள் மாநாடு….. ஆளுநர் ஆர்.என் ரவியின் அதிரடி முடிவு….!!

துணைவேந்தர்கள் நியமனத்தில் மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு என உச்சநீதிமன்றம் உத்தரவு அளித்தது. அந்த தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கது என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் கூறி வந்தனர். இந்த சூழலில் வருகிற 25, 26 தேதிகளில் உதகையில்…

Read more

FLASH: அதிமுக ஆட்சியில் மின் கட்டணத்தை 52% உயர்த்து தேர்தல் நேரத்தில் குறைச்சாங்க…. அமைச்சர் செந்தில் பாலாஜி பேச்சு….!!

2025-2026 நிதிநிலை அறிக்கைக்கான கூட்டத்தொடர் இன்று சட்டப்பேரவையில் நடைபெற்ற நிலையில், மின்சாரம், மரபுசாரா எரிசக்தி மேம்பாடு, மதுவிலக்கு மற்றும் கலால் வரி, ஆயத்தீர்வை துறைகளை சார்ந்த மானிய கோரிக்கைகள் விவாதிக்கப்பட்டன. இதில், மின்துறை சார்ந்த விவாதத்தின் போது, மின்துறை அமைச்சர் செந்தில்…

Read more

இன்னும் 1 நாள் தான் டைம்….! அங்கன்வாடிகளில் 7,783 காலிப்பணியிடங்கள்…. உடனே அப்ளை பண்ணுங்க….!!

தமிழக அரசு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் மாநிலம் முழுவதும் மொத்தம் 7,783 காலிப்பணியிடங்களை நிரப்ப அனுமதி வழங்கியுள்ளது. இதில் 3,886 அங்கன்வாடி பணியாளர்கள், 305 குறு அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் 3,592 அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்கள் உள்ளன. இந்த…

Read more

BREAKING: சாதி சான்றிதழ்களில் சாதியின் பெயர்கள் தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் வேறு வேறாக இருக்க கூடாது- சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி….!!

சாதி சான்றிதழ்களில் சாதியின் பெயர்கள் தமிழ் ,ஆங்கிலம் இரண்டிலும் ஒரே மாதிரியாகவும் எழுத்துப்பிழைகள் இல்லாமலும் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. “இசை வேளாளர்” என சாதி சான்றிதழ் வழங்கும் போது “இசை…

Read more

“நமக்கெல்லாம் மிகுந்த இழப்பு…” போப் பிரான்சிஸ் இறப்புக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில் இரங்கல்…!!

கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக கடந்த 2013ம் ஆண்டு முதல் பணியாற்றி வந்த போப்பாண்டவர் பிரான்சிஸ் (88), உடல்நலக்குறைவால் வாடிகனில் காலமானார். சுவாச கோளாறு மற்றும் வயது மூப்பு காரணமாக கடந்த சில வாரங்களாகவே அவர் சிகிச்சையில் இருந்த நிலையில், இன்று காலை…

Read more

BREAKING: HIV தொற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை…. அமைச்சர் சொன்ன குட் நியூஸ்….!!

சட்டப்பேரவையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது, எச்ஐவி தொற்றால் பாதிக்கப்பட்ட 18 வயதுக்கு கீழ் உள்ள 7618 குழந்தைங்களுக்கு மாதம் 1000 ரூபாய் உதவி தொகை வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

Read more

இன்றே கடைசி நாள்….! போக்குவரத்து துறையில் 3,274 பணியிடங்கள்…. மக்களே மிஸ் பண்ணாம உடனே அப்ளை பண்ணுங்க….!!….!!

தமிழக அரசு போக்குவரத்து கழகங்களில் காலியாக உள்ள 3,274 ஓட்டுநர்-நடத்துநர் (DTC) பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கக் கொடுக்கப்பட்ட அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது. இந்த வேலைவாய்ப்புகள், மாநிலத்தின் 8 போக்குவரத்து கோட்டங்களில் நிரப்பப்பட உள்ளன. இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு மார்ச் 21ஆம் தேதி…

Read more

Breaking: போதை பொருள் வழக்கில் கைதான ஜாபர் சாதிக்… ஜாமீன் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவு…!!

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக் தற்போது ஜாமின் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதாவது சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கு மற்றும் போதைப்பொருள் வழக்கு போன்றவைகளில் ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டார். இவரை அமலாக்கத்துறை கைது செய்து தொடர்ந்து…

Read more

120 வயதிலும் உழைத்து வாழும் முதியவர்… “50 வருஷமா மிட்டாய் வியாபாரம் தான் தொழில்”… வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ..!!!

இன்ஸ்டாகிராம் மூலம் கன்டென்ட் கிரியேட்டராக மிகப் பிரபலமானவர் முகமது ஆசிக். இவர் தனது இணையதள பக்கத்தில் வயதானவர்கள் மற்றும் ஊனமுற்றோர், மாணவர்கள் என பலருக்கும்  உதவி செய்யும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் இவர் பதிவிட்ட வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில்…

Read more

பயங்கரம்….! பூசாரியின் தலையில் குழவி கல்லை போட்டு கொன்ற கொத்தனார்…. பரபரப்பு சம்பவம்….!!

புதுச்சேரி தவளக்குப்பத்தைச் சேர்ந்தவர் சுந்தர். இவர் கோவில் பூசாரி. இவருக்கும் கொத்தனாரான தமிழரசன் என்பவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. சம்பவம் நடந்த போது இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது கோபத்தில் தமிழரசன் குழவி கல்லை எடுத்து சுந்தரியின்…

Read more

நாளை ஒரு நாள் தான் டைம்…. 3,274 ஓட்டுநர்-நடத்துநர் பணியிடங்கள்…. மக்களே உடனே அப்ளை பண்ணுங்க….!!

தமிழக அரசு போக்குவரத்து கழகங்களில் காலியாக உள்ள 3,274 ஓட்டுநர்-நடத்துநர் (DTC) பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கக் கொடுக்கப்பட்ட அவகாசம் நாளை, ஏப்ரல் 21 அன்று முடிவடைகிறது. இந்த வேலைவாய்ப்புகள், மாநிலத்தின் 8 போக்குவரத்து கோட்டங்களில் நிரப்பப்பட உள்ளன. இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு…

Read more

Other Story