தமிழக பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு…. அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழக மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தமிழக அரசு தற்போது புது முயற்சி ஒன்றை மேற்கொண்டுள்ளது. அதாவது, அரசு பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு முடித்துவிட்டு உயர்கல்விக்கு செல்பவர்களுக்காக அரசு புதிய முன்னெடுப்பை…

Read more

தமிழகத்தில் மீண்டும் பள்ளி மாணவர் மரணம்…. பின்னணி என்ன?…. தாய் பரப்பரப்பு குற்றச்சாட்டு….!!!!

செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் கோகுல் ஸ்ரீ என்ற 17 வயது மாணவன் படித்து வந்தான். இந்நிலையில் மாணவன் கோகுல் ஸ்ரீ திடீரென உயிரிழந்துள்ளார். இதையடுத்து மாணவன் கோகுல் ஸ்ரீ மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது தாய் குற்றம்சாட்டியுள்ளார். அதாவது,…

Read more

“அப்படி பார்த்தால் மகளிருக்கு ரூ.22,000 கொடுத்திருக்கணும்”…. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ அதிரடி ஸ்பீச்….!!!

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து  பேசியதாவது “உலகமக்கள் மகிழ்ச்சியுடன் இருக்கவேண்டி மீனாட்சி அம்மனை வேண்டினேன். அதிமுகவுக்கு பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது. வரும் 2024 மக்களவை தேர்தலை முன்னிட்டு விரைவில் மாபெரும் மாநாடு நடத்துவது பற்றி ஆலோசிக்க…

Read more

சென்னை: சர்வதேச புத்தக கண்காட்சிக்கு நிதி ஒதுக்கீடு….. பள்ளிக்கல்வித்துறை உத்தரவு….!!!!

தமிழக அரசின் பொது நூலகத் துறையும், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகமும், தென் இந்திய புத்தக பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கமும் (பபாசி) இணைந்து சென்னையில் இந்த மாதம் 16, 17, 18-ஆம் தேதிகளில் முதல் சர்வதேச புத்தக…

Read more

தமிழகத்தில் பஸ் கட்டணம் ரூ.3,300 வரை உயர்வு….. அரசுக்கு பொதுமக்கள் முக்கிய கோரிக்கை…..!!!!!

வருகிற பொங்கல் பண்டிகைக்கு விடுமுறை நாளை முன்னிட்டு வெளி மாநிலங்களில் வசிப்பவர்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்ல நினைப்பார்கள். அந்த வகையில் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையம் போன்றவற்றில் பொதுமக்களின் கூட்டம் அலைமோதும். இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆம்னி பேருந்துகளின்…

Read more

BREAKING: தமிழகத்தில் பொங்கல் பரிசுடன் கரும்பு…. வழக்கு முடித்து வைப்பு…!!!!!

பொங்கல் பண்டிகைக்கு தமிழக அரசாங்கம் 1000 ரூபாய் உட்பட பொருட்கள் வழங்கியிருந்த நிலையில், கரும்பு வழங்காமல் இருந்தது பெரிய அளவில் விமர்சிக்கப்பட்டது. இதற்கிடையில் விவசாயிகள் ஆங்காங்கே போராட்டம் நடத்தினர். எதிர்க்கட்சிகளும் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், பொங்கல் பண்டிகைக்கு கரும்பு வழங்க…

Read more

பாரம்பரியத்தை கொண்டு வரும் “சென்னை சங்கமம்”…. என்னென்ன நிகழ்ச்சிகள்?…. இதோ பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

கடந்த 10 வருடங்களுக்கு பின் சென்னை சங்கமம் நிகழ்ச்சியானது வரும் 13 ஆம் தேதி துவங்குகிறது. இந்த நிகழ்ச்சியை தீவுத்திடலில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். தொடர்ந்து 17ம் தேதி வரை 4 நாட்கள் சென்னையில் 16 இடங்களில் இந்த நிகழ்ச்சிகள்…

Read more

பள்ளிகளில் இன்று கொரோனா கட்டுப்பாடு அமல்?…. அரசு எடுக்கும் முடிவு என்ன?…. எதிர்பார்ப்பில் பெற்றோர்கள்….!!!!

தமிழகம் முழுவதும் 1 -12 ஆம் வகுப்புகளுக்கு அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு மற்றும் இரண்டாம் பருவ தேர்வுகள் கடந்த 23ம் தேதி நடந்து முடிந்து விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு…

Read more

டிஎன்பிஎஸ்சி தேர்வர்களே!… நடப்பு ஆண்டு குரூப்-2, 4-ல் நிரப்பப்படவுள்ள பணியிடங்கள் எத்தனை?…. விரைவில் முக்கிய அறிவிப்பு….!!!!

கடந்த ஆண்டு குரூப்-2 அறிவிப்பின் கீழ் 5529 பணி இடங்கள் நிரப்படப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து குரூப்-4 அறிவிப்பின் கீழ் 7301 பணி இடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியது. அண்மையில் குரூப் 4 தேர்வுக்கான பணி இடங்கள் மேலும் 2500 பணியிடங்கள் சேர்க்கப்படுவதாக…

Read more

தேமுதிகவில் அந்த பேச்சுக்கே இடமில்லை!…. பிரேமலதா விஜயகாந்த் அதிரடி ஸ்பீச்….!!!!!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் வருடந்தோறும் புத்தாண்டு அன்று கட்சித் தொண்டர்களையும், பொதுமக்களையும் நேரில் சந்திப்பது வழக்கம் ஆகும். அதன்படி 2023 ஆம் வருடம் புத்தாண்டில் கட்சித்தொண்டர்கள் மற்றும் பொதுமக்களை நேரில் சந்திக்க இருப்பதாக அவர் அறிவிப்பு வெளியிட்டார். இதனால் தமிழகம் முழுவதும்…

Read more

மாறிட்டே இருப்பது தான் திராவிட மாடலா?… திமுக-வை விமர்சித்த பிரேமலதா விஜயகாந்த்….!!!!!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் வருடந்தோறும் புத்தாண்டு அன்று கட்சித் தொண்டர்களையும், பொதுமக்களையும் நேரில் சந்திப்பது வழக்கம் ஆகும். அதன்படி 2023 ஆம் வருடம் புத்தாண்டில் கட்சித்தொண்டர்கள் மற்றும் பொதுமக்களை நேரில் சந்திக்க இருப்பதாக அவர் அறிவிப்பு வெளியிட்டார். இதனால் தமிழகம் முழுவதும்…

Read more

காணாமல் போன “டைசன்” நாய்…. கண்டுபிடித்தால் ரூ.10,000 பரிசு…. சென்னையில் ஒட்டப்பட்ட போஸ்டர்….!!!!!

நாயை பார்த்து பயப்படும் சிலர் இருக்கும் நிலையில், அதை செல்லப் பிராணியாக வளர்க்கும் நபர்களும் இருக்கின்றனர்.  அதை தன் குழந்தை போல் வீட்டிலுள்ள உறவினர்களில் ஒருவராக பாசமாக வளர்ப்பார்கள். இதற்கிடையில் செல்லப் பிராணியாக வளர்த்து வரும் நாயை காணவில்லை எனில் போஸ்டர்கள்…

Read more

Other Story