ஈரோடு இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் நீங்கள் கலந்துகொள்வீர்களா?…. OPS சொன்ன பதில்….!!!!

சென்னை பசுமை வழிச் சாலையிலுள்ள தன் இல்லத்திலிருந்து தேனி செல்வதற்காக புறப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல் பிரச்சாரத்தில் நீங்கள் கலந்துகொள்வீர்களா? என்று செய்தியாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த ஓ.பன்னீர்செல்வம் கண்டிப்பாக…

Read more

அரசியலில் எது நடந்தாலும் சரி…. ஆனால் அது மட்டும் நடக்கவே நடக்காது?…. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஸ்பீச்….!!!!

ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் விதிமீறல்கள் பற்றி சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகுவை, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், இன்பதுரை போன்றோர் வீடியோ ஆதாரங்களுடன் நேரில் சந்தித்து புகாரளித்தனர். இதையடுத்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை…

Read more

நிவாரணத் தொகை போதுமானதல்ல!… ரூ.30,000 வழங்க வேண்டும்…. தமிழ்நாடு அரசுக்கு ஜி.கே.வாசன் வலியுறுத்தல்….!!!!

வங்கக் கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக பருவம் தவறிபெய்த மழையால் டெல்டா பகுதிகளில் அறுவடைக்கு தயாரான நிலையில் இருந்து பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு இழப்பீடாக ஹெக்டேருக்கு ரூபாய் 20,000 வழங்கப்படும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுபற்றி தலைமைச்…

Read more

“மீனவர்களுக்கான காப்பீடு”… தமிழ்நாடு தான் நம்பர் -1…. மத்திய அரசு தகவல்….!!!!

மீனவர்களுக்கான காப்பீடு திட்டத்தில் அதிகம் பயன்பெற்ற மாநிலம் தமிழகம் தான் என்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்து இருக்கிறது. காப்பீடு திட்டத்தில் 27 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் அதிகபட்சமாக தமிழகத்தில் மட்டும் 420 மீனவர்கள் பயனடைந்துள்ளனர் என மத்திய அரசு…

Read more

OPS தர்மயுத்தம் நடத்திய நாள் இன்று…. ஒன்றிணையுமா அதிமுக?…. எதிர்பார்ப்பில் அரசியல் ஆர்வலர்கள்….!!!!!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சசிகலா முதலமைச்சராக பொறுப்பேற்க முயன்றார். ஆனால் சிறை தண்டனை அதனை தடுத்தது. பின்னர் கூவத்தூரில் நடைபெற்ற களேபரங்கள், அதனைத் தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமியின் கை ஓங்கியது எல்லாம் நாம் அறிந்ததே. இதற்கெல்லாம் எதிராக ஓ.பன்னீர்செல்வம்…

Read more

“மீண்டும் அதே செங்கல்லை தூக்கவேண்டிய நிலை வரும்”…. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அதிரடி ஸ்பீச்….!!!!

மதுரை முழுவதும் இருக்கும் 72 ஆயிரத்துக்கும் அதிகமான சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு 180 கோடி ரூபாய் மதிப்பிலான கடன் உதவி வழங்கும் பணிகளை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று(பிப்.6) துவங்கி வைத்தார். இதையடுத்து அமைச்சர்…

Read more

“அமைச்சர் பி.கே.சேகர்பாபு அதற்காக மன்னிப்பு கேட்கணும்”… அறிக்கை வெளியிட்ட வானதி சீனிவாசன்….!!!!!

அண்மையில் நடைபெற்ற பழனி முருகன் கோவில் கும்பாபிஷேகத்தில் ஆகம விதிகள் பின்பற்றவிடல்லை. அதோடு 48 நாட்கள் மண்டலாபிஷேகத்தை அடிப்படையாக கொண்டு தைப்பூசம் கொண்டாடப்பட இருப்பதை மறந்துவிட்டு கும்பாபிஷேகம் கொண்டாடப்பட்டது. மேலும் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோவில் கருவறைக்குள் அமைச்சர் பி.கே.சேகர்பாபு அத்துமீறி…

Read more

விவசாயிகளே!… இதற்கெல்லாம் இழப்பீடு உண்டு?….. முதல்வர் ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு….!!!!

வங்கக் கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக பருவம் தவறிபெய்த மழையால் டெல்டா பகுதிகளில் அறுவடைக்கு தயாரான நிலையில் இருந்து பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு இழப்பீடாக ஹெக்டேருக்கு ரூபாய் 20,000 வழங்கப்படும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுபற்றி தலைமைச்…

Read more

பெற்றோர்களே உஷார்!…. ஐஸ்கிரீமில் இறந்த தவளை… தெரியாமல் சாப்பிட்ட குழந்தைகள்…. பின் நடந்த பரபரப்பு சம்பவம்….!!!!

மதுரை டிவிஎஸ் நகர் அருகில் கோவலன் நகர் மணி மேகலை தெரு பகுதியை சேர்ந்த சேதுபதி-மீனாட்சி தம்பதியினரின் மகன்கள் அன்புசெல்வம், தமிழரசன். இதில் அன்புசெல்வத்திற்கு ஜனனி ஸ்ரீ என்ற பெண்ணுடன் திருமணமாகி நித்ரா ஸ்ரீ(8), ராட்சன ஸ்ரீ(7) என 2 மகள்களும்,…

Read more

மழை பெய்ய வேண்டி இப்படியும் வழிபாடு செய்வாங்களா?…. சிறுமிக்கு கிடைத்த ஆரவாரம்…. கிராம மக்களின் நம்பிக்கை….!!!!

வேடசந்தூர் அருகில் கோட்டூர் கிராமம் இருக்கிறது. இங்கு பாரம்பரியமாக வருடந்தோறும் தைப்பூசம் அன்று சிறுமியை நிலா பெண்ணாக பாவித்து வினோத வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பு ஆண்டு நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டி வழிபாடு நடந்தது. அந்த…

Read more

அன்பு சகோதரர் முதல்வர் ஸ்டாலினுக்கு…. வைகோ எழுதிய மடல்…. எதற்காக தெரியுமா?….!!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு, சென்னை உயர்நீதிமன்றத்துக்கு விக்டோரியா கௌரியை நீதிபதியாக நியமிக்க ஜன,.17 ஆம் தேதி பரிந்துரைத்துள்ளது தொடர்பாக ம.தி.மு.க-வின் வைகோ கடிதம் எழுதி உள்ளார். அன்பு சகோதரர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு என தொடங்கும் அக்கடிதத்தில், “பாரதிய ஜனதா…

Read more

இன்றைய (07.02.23) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (பிப்ரவரி 7) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 60 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் ஜனவரி மாதம் 21 ஆம் தேதி முட்டை…

Read more

“இந்த சமுதாயத்திற்கு மருத்துவர்கள் சேவையாற்ற வேண்டும்”…. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

தாங்கள் பெற்ற நிபுணத்துவத்திற்கு ஏற்ப மருத்துவமனைகளில் நியமிக்க கோரி 19 மருத்துவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், 19 மருத்துவர்களும் பிப்ரவரி 10 ஆம் தேதிக்குள் பணியில் சேர வேண்டும் என அதிரடி உத்தரவு பிறப்பித்தனர்.…

Read more

ஓபிஎஸ் எடுத்த அதிரடி முடிவு….. நன்றி சொன்ன இபிஎஸ் ஆதரவாளர் செங்கோட்டையன்….!!!!!

ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் ஓபிஎஸ் தரப்பில் களமிறக்கப்பட்ட வேட்பாளர் செந்தில் முருகன் வாபஸ் பெறுவார் என அறிவித்து இருக்கின்றனர். இன்று ஓபிஎஸ் இல்லத்தில் நடைபெற்ற ஆலோசனைக்கு பிறகு, இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்நிலையில் ஓபிஎஸ்-க்கு, இபிஎஸ் ஆதரவாளர் செங்கோட்டையன் நன்றி…

Read more

பேனா சிலையை வச்சு பாருங்க!… அப்புறம் என்ன நடக்கும்னு தெரியும்…. சீமான் ஆவேசம்….!!!!!

வடமாநிலத்தவர்கள் அதிக அளவில் தமிழகம் வருவது ஒருவித போர் தொடுப்புதான். இதில் பாஜகவின் பின்புலம் உள்ளது என நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது கடலுக்குள் அரை ஏக்கர் நிலத்தில் பேனா சிலை வைக்கப் போகிறார்கள்.…

Read more

“ஈரோடு இடைத்தேர்தல்”…. ஓபிஎஸ் தரப்பில் களமிறக்கப்பட்ட வேட்பாளர் வாபஸ்…. திடீர் திருப்பம்….!!!!

ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் ஓபிஎஸ் தரப்பில் களமிறக்கப்பட்ட வேட்பாளர் செந்தில் முருகன் வாபஸ் பெறுவார் என அறிவித்து இருக்கின்றனர். இன்று ஓபிஎஸ் இல்லத்தில் நடைபெற்ற ஆலோசனைக்கு பிறகு, இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் தேர்தல் ஆணையத்தில் அ.தி.மு.க வேட்பாளரை தேர்வு…

Read more

நெற்பயிருக்கு இழப்பீடு: ஹெக்டருக்கு ரூ.20,000… யாருக்கெல்லாம் தெரியுமா?… முதல்வர் ஸ்டாலின் உத்தரவு….!!!!!

பருவம் தவறிப் பெய்த மழை காரணமாக டெல்டா பகுதிகளில் அறுவடைக்கு தயார் நிலையிலிருந்து பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு இழப்பீடாக ஹெக்டருக்கு ரூ.20,000 வழங்கப்படுமென தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்து உள்ளார். இதுபற்றி செய்தி மக்கள் தொடர்புத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் நடப்பு ஆண்டு…

Read more

தென்காசி TO விருதுநகர்…. ரயில்கள் வழித்தடத்தில் மாற்றம்…. பயணிகளுக்கு முக்கிய தகவல்….!!!!!

மதுரை ரயில் நிலைய நடைமேடைகள் உடன் இரட்டை ரயில் பாதையை இணைக்கும் பணிகள் காரணமாக தென்காசி to விருதுநகர் இடையில் போகும் சிறப்பு ரயில் தவிர்த்து அனைத்து ரயில்களின் இயக்கங்களும் வருகிற 9 ஆம் தேதி முதல் மார்ச் 7ம் தேதி…

Read more

“அதிமுகவில் இருந்து கே.சி.பழனிச்சாமி நீக்கியதை எதிர்த்து மேல் முறையீடு”…. நீதிமன்றம் போட்ட உத்தரவு….!!!!

அதிமுக முன்னாள் எம்பி கே.சி.பழனிச்சாமி சென்ற 2018 ஆம் வருடம் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து தன் நீக்கத்தை எதிர்த்து 2021 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். குறித்த காலத்திற்குள் தாக்கல் செய்யாமல் 3 வருடங்களுக்கு பின் இவ்வழக்கு தாக்கல்…

Read more

இன்றைய (06.02.23) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (பிப்ரவரி 6) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 60 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் ஜனவரி மாதம் 21 ஆம் தேதி முட்டை…

Read more

“நெல் கொள்முதல் விதிமுறைகள்”…. முதல்வர் ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம்….!!!!

நெல்கொள்முதல் விதிமுறைகளில் உரிய தளர்வு வழங்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதியிருக்கும் கடிதத்தில், காவிரி டெல்டா பகுதிகளிலுள்ள பாசன வாய்க்கால்களை துரிதமாக தூர்வாருதல், மேட்டூர் அணையிலிருந்து முன்கூட்டியே தண்ணீர்…

Read more

51 வருஷத்துக்கு பின்… தைப்பூச தேரோட்ட திருவிழா கோலாகலம்…. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு….!!!!

நாமக்கல் திருச்செங்கோட்டில் 51 வருடங்களுக்கு பின் தைப்பூச தேரோட்ட திருவிழா வெகு விமர்சையாக நடந்து வருகிறது. விநாயகர் ஆறுமுகசாமி தேவசேனா தேரை வனத் துறை அமைச்சர் மதிவேந்தன் வடம் பிடித்து தொடங்கி வைத்தார். இதையடுத்து காவடி ஆட்டங்களுடன்  ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரோட்டத்தில்…

Read more

இனி தப்பிக்க முடியாது!… 50 சிக்னல்களில் 200 கேமராக்கள்…. அரசு புதிய அதிரடி….!!!!!

குற்றச்செயல்களை தடுக்கவும், போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்களை கண்டறியவும் சென்னையில் 16 இடங்களில் கடந்த ஆண்டு கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டது. இந்நிலையில் மேலும் 50 இடங்களில் 200 கேமராக்களை பொருத்த திட்டமிட்டுள்ளது. இது போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோர்களை கண்டறிவதுடன், திருட்டுப் போன…

Read more

WOW: 1 இல்ல 2 இல்ல 2,000!…. கடிகார காதலருக்கு கின்னஸ் சாதனை சான்றிதழ்….!!!!

சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்த ராபர்ட் கென்னடி என்பவர் கடந்த 40 ஆண்டுகளாக கடிகாரத்தை சேகரித்து வருகிறார். இவர் இங்கிலாந்து, ஜெர்மன், அமெரிக்கா என பல நாடுகளை சேர்ந்த பழமைவாய்ந்த 2,000 கடிகாரங்களை சேகரித்து வைத்துள்ளார். இவரது இந்த முயற்சியை அங்கீகரித்து கின்னஸ்…

Read more

இப்படி கூடவா கண்டக்டர் இருப்பாங்க?…. பயணிகளுக்கு அட்வைஸ்…. நெகிழ வைக்கும் வீடியோ….!!!!

மதுரையில் இருந்து கோவை நோக்கி செல்லும் தமிழ்நாடு அரசு பேருந்தின் கண்டக்டராக சிவசண்முகம் என்பவர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் சிவசண்முகம் பேருந்தில் பயணிக்கும் பயணிகளுக்கும் முக்கிய அறிவுறுத்தல்களை கூறியுள்ளார். அதாவது, அரசு போக்குவரத்து சேவையை தேர்வு செய்து தங்களோடு பயணிக்க வாய்ப்பளித்ததற்கு…

Read more

கிருஷ்ணரைப் போல முதல்வர் ஸ்டாலின் வெற்றியை கொடுப்பார்…. காங்கிரஸ் தலைவர் அதிரடி ஸ்பீச்….!!!!

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் பிரச்சாரத்திற்கு ராகுல் காந்தி வரமாட்டார். ஆனாலும் இவிகேஸ் இளங்கோவன் இடைத்தேர்தலில் வெற்றியை பெறுவார் என காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். மேலும் அவர் கூறியதாவது, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் உள்ள எங்களது…

Read more

சகோதரி மகளுக்கு நிச்சயத்தார்த்தம்… மேடையில் கண்கலங்கிய சீமான்…. நெகிழ்ச்சி சம்பவம்….!!!!

தன் சகோதரியின் மகள் நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மேடையிலேயே கண்கலங்கிய சம்பவமானது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சீமான் சகோதரி மகளான கயல் விழியின் நிச்சயதார்த்த விழா சிவகங்கையில்  நடந்தது. இந்த விழாவில் பங்கேற்ற…

Read more

இபிஎஸ் வேட்பாளரை ஏற்கிறீர்களா?… இல்லையா?….OPS தரப்புக்கு செக் வைத்த அதிமுக அவைத்தலைவர்….!!!!

இரட்டை இலை சின்னம் குறித்து எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த இடையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் தினேஷ் மகேஷ்வரி மற்றும் ஹிரிஷிகேஷ் ராய் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அனைத்துத்தரப்பு வாதங்களையும் கேட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள் , ஈரோடு கிழக்கு தொகுதிக்கான…

Read more

இன்றைய (05.02.23) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (பிப்ரவரி 5) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 60 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் ஜனவரி மாதம் 21 ஆம் தேதி முட்டை…

Read more

“ஈரோடு இடைத்தேர்தல்”…. எங்கள் ஆதரவு உங்களுக்குத்தான்… EPS VS OPS?…. பா.ஜ.க எடுத்த முடிவு….!!!!

அ.தி.மு.க இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியால் பரிந்துரைக்கப்பட்ட வேட்பாளரை ஆதரிப்பதில் ஆர்வமாக இருப்பதாக பா.ஜ.க கூறியுள்ளது. அதோடு தமிழகத்தில் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கு பிப்,.27 ஆம் தேதி நடைபெறவிருக்கும் இடைத்தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு, இபிஎஸ்க்கு ஆதரவு தரவேண்டும் என்றும்…

Read more

“சீமானுக்கு என் மீது காழ்ப்புணர்ச்சி”…. நான் அனைத்து சமூக மக்களின் பிரச்சனைக்காக போராடுறேன்…. விசிக தலைவர் திருமாவளவன் ஸ்பீச்….!!!!

வேங்கைவயல் கிராமத்தில் மருத்துவ முகாம் நிகழ்வினை விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தொடங்கி வைத்தார். இதையடுத்து அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது, காரைக்குடி பகுதியில் ஒருவர் தன் இல்லத்தின் அருகே வைத்திருந்த பெரியார் சிலையை, அதுவும் தமிழக அரசின் எல்லைக்குள்…

Read more

பரந்தூர்: விமான நிலையம் அமைவது உறுதி…. அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா சொன்ன தகவல்….!!!!

சென்னையை அடுத்த பரந்தூரில் விமான நிலையம் அமைவது உறுதியென மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்து உள்ளார். பரந்தூரில் பசுமை விமான நிலையம் அமைக்கும் பணியானது முழுவீச்சில் நடைபெறுகிறது. இதற்கிடையில் நிலம் கையகப்படுத்துவது குறித்த பணிகளை மாநில…

Read more

குழாய் மூலம் வீடுகளுக்கு கியாஸ் இணைப்பு…. சென்னை மக்களுக்கு சூப்பர் குட் நியூஸ்….!!!!

நாடு முழுவதும் வீடுகள், ஓட்டல்கள், வணிக வளாகங்களுக்கு குழாய் வாயிலாக கியாஸ் இணைப்பு வழங்கும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த இருக்கிறது. சென்னை மாநகராட்சியில் “டோரன்ட் கியாஸ்” நிறுவனமானது குழாய் மூலம் வீடுகளுக்கு கியாஸ் இணைப்பை வழங்கும் திட்டத்தை செயல்படுத்தவுள்ளது. சென்னையிலுள்ள…

Read more

“விரைவில் தொழு நோய் இல்லாத தமிழ்நாடு”…. அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஸ்பீச்….!!!!!

2025ம் வருடத்திற்கு முன்னதாகவே தொழு நோய் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்குவோம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். தொழு நோய் ஒழிப்பு தினத்தையொட்டி சென்னை காமராஜர் சாலையிலுள்ள ராணி மேரி கல்லூரியில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பாக தொழுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி…

Read more

“சொந்த மக்களை அரசே சுரண்டக் கூடாது”…. உயர்நீதிமன்றம் கண்டனம்….!!!!

குறைந்த ஊதியம் பெறும் தூய்மைப் பணியாளர்களை அதிக ஊதியம் வழங்க வேண்டிய ஓட்டுனராக பயன்படுத்தியதற்கு உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. தூய்மை பணியாளர்களை ஓட்டுநராக பயன்படுத்தியது சொந்த மக்களை அரசை சுரண்டுவதைப் போன்றது. சொந்த மக்களை அரசு சுரண்டக் கூடாது. அரசு ஒரு…

Read more

“இரட்டை இலை சின்னம்”…. அவைத்தலைவருக்கு மட்டுமே அதிகாரம்…. வெளியான அறிவிப்பு….!!!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல் வரும் பிப்,.27 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி தரப்பில் முன்னாள் MLA தென்னரசுவும், ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் செந்தில்முருகனும் அறிவிக்கப்பட்டனர். இரட்டை இலை சின்னத்தில் யார் போட்டியிடுவது எனும் குழப்பம் தொடர்ந்து நீடித்து…

Read more

உச்சநீதிமன்றம் உத்தரவு: “அனைத்தும் நன்மைக்கே”…. ஓ.பன்னீர் செல்வம் ஸ்பீச்….!!!!!

இரட்டை இலை சின்னம் குறித்து எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த இடையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அ.தி.மு.க-வின் இரட்டை இலை சின்னம் பற்றி இதுவரையிலும் எந்த பிரச்னையும் எழுப்பப்படவில்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்தது. பொதுக் குழு வழக்கின்…

Read more

தமிழக ஆட்டோ ஓட்டுநர்களுக்கு முன்பதிவு செயலி…. சீமான் வலியுறுத்தல்…. அரசு முடிவு என்ன?….!!!!

தமிழக அரசு சார்பாக ஆட்டோ ஓட்டுநர்களுக்கு முன் பதிவு செயலியை உருவாக்கி, அவர்களது வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தி இருக்கிறார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எரிப்பொருள் விலை அதிகரிப்பால் தமிழகம் முழுவதும்…

Read more

“ஒற்றுமையாக போட்டியிட வாய்ப்பு”…. ஓபிஎஸ் தரப்பு பதிலால் உற்றுநோக்கும் அரசியல் களம்…..!!!!

இரட்டை இலை சின்னம் குறித்து எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த இடையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அ.தி.மு.க-வின் இரட்டை இலை சின்னம் பற்றி இதுவரையிலும் எந்த பிரச்னையும் எழுப்பப்படவில்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்தது. பொதுக் குழு வழக்கின்…

Read more

காவிரி-வைகை-குண்டாறை இணைப்பது பற்றி…. மத்திய அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்….!!!!

தமிழகம் முழுவதும் பரவலான பாசனவசதி பெறும் அடிப்படையில் காவிரி-வைகை-குண்டாறை இணைக்க வேண்டும் என்பது விவசாயிகளின் நீண்டகால கோரிக்கை ஆகும். இத்திட்டத்துக்கு சென்ற அதிமுக ஆட்சியில் நிதி ஒதுக்கப்பட்டு, 2021-ம் வருடம் அடிக்கல் நாட்டப்பட்டது. இந்நிலையில் நதிநீர் இணைப்பு திட்டங்கள் குறித்து மக்களவை…

Read more

விழித்துக்கொள் தமிழா?…. வருங்காலம் வடமாநிலத்தவர்க்கா?…. பரபரப்பை கிளப்பிய போஸ்டர்….!!!!!

கடந்த சில நாட்களுக்கு முன் வட மாநில தொழிலாளர்கள் ஏராளமானோர் ரயில் வாயிலாக  சென்னை ரயில் நிலையத்தில் இறங்கி செல்வது போன்ற வீடியோ காட்சி வெளியாகியது. இதையடுத்து தமிழ்நாட்டில் வட மாநில தொழிலாளர்கள் வருகை அதிகரிப்பதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது.…

Read more

“விரைவில் தர்மம் வெல்லும்”…. மீண்டும் இபிஎஸ்-ஓபிஎஸ் இணைய போறாங்களோ?… பாஜக சொல்வது என்ன?….!!!!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல் வேட்பு மனு தாக்கல் நடைபெற்று வரும் நிலையில், பா.ஜ.க சார்பாக சென்னை தி.நகரிலுள்ள கமலாயலயத்தில் செய்தியார்கள் சந்திப்பு நடத்தப்பட்டது. அப்போது பாஜக தமிழ்நாடு பொறுப்பாளரான சி.டி ரவி பேசியதாவது “தீய சக்திகளை வீழ்த்த 1972-ல்…

Read more

இன்றைய (04.02.23) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (பிப்ரவரி 4) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 60 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் ஜனவரி மாதம் 21 ஆம் தேதி முட்டை…

Read more

தமிழகத்தில் புது அரசியல் கட்சியை தொடங்கப்போகும் பழ.கருப்பையா…. வெளியான அறிவிப்பு….!!!!

முன்னாள் MLA பழ.கருப்பையா தமிழ்நாடு தன்னுரிமை கழகம் என்ற அரசியல் கட்சியினை தொடங்க போவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார். பிப்,.5 ஆம் தேதி கட்சியின் கொடி கொள்கை ஆகிய விவரங்களை வெளியிட்டு மாநாடு நடத்தப்போவதாகவும் அவர் தெரிவித்து உள்ளார். அதோடு அமைச்சர் செந்தில்…

Read more

ஈரோடு இடைத்தேர்தல்…. OPS-க்கு பாஜக ஆதரவு?…. வெளியான புகைப்படம்…..!!!!!

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத் தேர்தல் வருகிற பிப்ரவரி 27ம் தேதி நடைபெற இருப்பதால் தமிழ்நாடு அரசியல் களம் சூடுபிடித்து இருக்கிறது. இதற்கிடையில் அனைத்து கட்சிகளும் தேர்தலுக்கான தங்கள்  நிலைப்பாட்டை அறிவித்து வந்த வண்ணம் இருக்கின்றன. எனினும் பாஜக இன்னும் தங்களது…

Read more

அ.தி.மு.க ஒருங்கிணைப்பில் நெருங்கி விட்டோம்…. தனித்தனியாக இருந்தால் நல்லதல்ல…. சசிகலா பேச்சு….!!!!

அதிமுகவை ஒருங்கிணைப்பதில் அருகில் நெருங்கிவிட்டோம் என சசிகலா தெரிவித்துள்ளார். அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்பதை தான் நான் எப்போதும் சொல்லி வருகிறேன். தனித்தனியாக இருந்தால் அது அதிமுகவிற்கு நல்லதல்ல, அதைத்தான் சொல்ல முடியும் எனவும் கூறியுள்ளார். இபிஎஸ்-ஓபிஎஸ் தரப்பு இணைய வேண்டும்…

Read more

“யாருக்காகவும் அதிமுக காத்திருக்காது”…. தேர்தலை உறுதியாக சந்திக்க உள்ளோம்… முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் ஸ்பீச்….!!!!

50 ஆண்டுகளை கடந்த மாபெரும் இயக்கமான அதிமுக யாருக்காகவும் எப்போதும் காத்திருக்காது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது, இரட்டை இலை சின்னம் தொடர்பாக நாங்கள் எந்த கோரிக்கையையும், தேர்தல் ஆணையத்தில் முன்வைக்கவில்லை. பாஜக உட்பட…

Read more

ஆவின் வெளியிட்ட சூப்பர் சலுகை…. ஒன்னு வாங்கினா 1 இலவசம்…. முந்துங்க மக்களே…!!!

ஆவின் நிறுவனமானது 1981 பிப். 1-ம் தேதி தொடங்கப்பட்டது. இந்த தினம், வருடந்தோறும் ஆவின் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இதனால் இந்த மாதம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள், போட்டிகள் நடத்தப்படுகின்றன. மேலும், நுகர்வோர், விற்பனையாளர்களுக்கு சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, 250 ரூபாய்க்கு…

Read more

அமைச்சர் உதயநிதி திறந்து வைத்த செம்மொழி பூங்காவை…. 5 நாட்களில் இழுத்து பூட்டிய நகராட்சி நிர்வாகம்…. பரபரப்பு….!!!!

நாமக்கல் ராசிபுரத்தில் புதியதாக திறக்கப்பட்ட கட்டணம் இல்லா செம்மொழி பூங்காவுக்கு நுழைவு கட்டணம் கேட்டு பெற்றோர்களை ஆபாசமாக, தரகுறைவாக பேசிய தி.மு.க பெண் நிர்வாகியின் வீடியோ சமூகவலைதளங்களில் பரவியது. இதையடுத்து காணொலி காட்சி வாயிலாக உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்த செம்மொழி…

Read more

இன்றைய (03.02.23) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (பிப்ரவரி 3) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 60 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் ஜனவரி மாதம் 21 ஆம் தேதி முட்டை…

Read more

Other Story