BREAKING: “மிகப்பெரிய மாநாடு”…. ஓபிஎஸ் அதிரடி அறிவிப்பு…..!!!!!

திருச்சியில் ஏப்ரல் 2-வது வாரத்தில் மிகப்பெரிய மாநாடு நடைபெறும் என்று அதிரடி அறிவிப்பை ஓபிஎஸ் வெளியிட்டுள்ளார். தமிழ்நாடு முழுவதும் இருக்கும் அதிமுக தொண்டர்கள் மாநாட்டில் பங்கேற்கும் வகையில் ஏற்பாடு செய்யப்படும் எனக் கூறிய அவர், அதிமுக இயக்கத்தை மீட்டெடுத்து வளர்க்க போகிறோம்.…

Read more

“அ.தி.மு.க பொதுச்செயலாளர் தேர்தல்”…. யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம்…. -முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்…..!!!!!

அ.தி.மு.க பொதுச்செயலாளர் தேர்தல் வரும் 26 ஆம் தேதி நடைபெறும் என அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது. இத்தேர்தலுக்கு நாளை முதல் மறுநாள் 19ஆம் தேதி வரை மனு தாக்கல் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வாக்கு எண்ணிக்கையானது 27-ஆம் தேதி (திங்கட்கிழமை)…

Read more

அரசு பள்ளிகளுக்கு உதவி செய்யுங்க… கல்வி தான் நம்மை காப்பாற்றும்…. அமைச்சர் அன்பில் மகேஷ் வேண்டுகோள்….!!!!

தமிழகத்தில் 12-ஆம் வகுப்பு தமிழ் பொதுத்தேர்வை 50,674 மாணவர்கள் எழுதாத நிலையில், மாணவர்கள் ஆப்சென்ட் விவகாரம் குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நேற்று ஆலோசனை நடத்தப்பட்டது. இதையடுத்து அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, பொதுத்தேர்வு…

Read more

மக்களே!…. மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துங்கள்…. -தமிழக அரசு….!!!!

தற்போது கோடை காலம் நெருங்கி வருவதால் தினசரி மின்நுகர்வும் அதிகரித்து வருகிறது. அதன்படி கடந்த 16ஆம் தேதி தமிழகத்தில் ஒரே நாளில் 18,053 MW மின்நுகர்வு ஏற்பட்டுள்ளது. இருந்தபோதும் எந்த தடையும் இன்றி மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. வரும் காலத்தில் மின் நுகர்வு…

Read more

“அந்த விஷயத்தில் முதல்வர் ஸ்டாலின் உறுதியாக இருக்கிறார்”…. அமைச்சர் அன்பில் மகேஷ் ஸ்பீச்…..!!!!

தமிழகத்தில் 12-ஆம் வகுப்பு தமிழ் பொதுத்தேர்வை 50,674 மாணவர்கள் எழுதாத நிலையில், மாணவர்கள் ஆப்சென்ட் விவகாரம் குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நேற்று ஆலோசனை நடத்தப்பட்டது. இதையடுத்து அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, பொதுத்தேர்வு…

Read more

தமிழகத்தில் யாருடன் கூட்டணி வைக்கவேண்டும்?…. “அதிமுக தான் முடிவெடுக்கும்”…. OS மணியன் பேச்சு….!!!!

பா.ஜக. தலைவர் அண்ணாமலை அதிமுகவுடன் கூட்டணி வைக்க விரும்பவில்லை, தனித்து போட்டியிடவே விருப்பம் என ஓப்பனாக பேசி இருந்தார். இது பா.ஜ.க மற்றும் கூட்டணி கட்சிகளிடையே சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் யாருடன் கூட்டணி வைக்கவேண்டும்? என்ற முடிவை அதிமுக…

Read more

மனதை உருக்கும் மரணம்…. ராணுவ வீரரின் உடல் இன்று சொந்த ஊரில் தகனம்….!!!!

அருணாசலப் பிரதேசத்தில் ராணுவத்துக்கு சொந்தமான ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் உயிரிழந்த விமானி ஜெயந்த் தேனி மாவட்டம் பெரிகுளத்தை சேர்ந்தவர் என தகவல் வெளியானது. இதையடுத்து ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த தமிழக விமானியின் உடல் தமிழகம் வரும் என…

Read more

“சென்னை சேப்பாக்கம் மைதானம்”…. கருணாநிதி கேலரியை திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்….!!!!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் புதியதாக கட்டப்பட்ட கேலரியை தமிழக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.. நவீன வசதிகளுடன் புதிதாக கட்டப்பட்டுள்ள பெவிலியனுக்கு மறைந்த முதல்வர் கலைஞர் கருணாநிதி பெயர் நினைவாக சூட்டப்பட்டுள்ளது. இந்த திறப்பு விழாவில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி, இந்திய…

Read more

தமிழகத்திற்கு மஞ்சள் அலெர்ட்….. இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…..!!!!!

தமிழகத்தில் அடுத்த சில மணி நேரத்திற்கு கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதன் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த 8 மணி நேரத்தில்…

Read more

BREAKING: இனி கடன் வாங்கத் தேவையில்லை…. -நிதியமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன்….!!!!

தமிழ்நாட்டின் நிதிநிலை படிப்படியாக சீரடைந்து வருவதாகவும், இனி புதிதாக கடன் வாங்க தேவையில்லை எனவும் நிதியமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் பேசி இருக்கிறார். டெல்லியில் சற்றுமுன் செய்தியாளர்களை சந்தித்த அவர், “தமிழ்நாட்டிற்கு கொடுக்க வேண்டிய மத்திய அரசின் நிதி பங்கீடு குறைந்து கொண்டே…

Read more

TASMAC: “கொள்முதல் விவகாரம்”…. தமிழ்நாடு அரசுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தல்…..!!!!!

டாஸ்மாக் நிறுவனமானது எந்தெந்த மது உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து எவ்வளவு மதுபானங்கள், என்ன விலைக்கு கொள்முதல் செய்கிறது என்பது தொடர்பான தகவலை உரிமை சட்டத்தின் கீழ் வழங்கமறுப்பு தெரிவித்தது. இதனை எதிர்த்து கோவையை சேர்ந்த வழக்கறிஞர் லோகநாதன் என்பவர் கடந்த 2017 ஆம்…

Read more

விருதுநகர் அருகே நிகழ்ந்த பரிதாபகரமான உயிரிழப்பு!…. பெரும் சோகம்….!!!!!

விருதுநகர் மாவட்டம் அருகே துலுக்கப்பட்டி பகுதியில் உள்ள ரயில்வே இருப்பு பாதையில் ஆண் சடலம் ஒன்று சிதைந்து கிடப்பதாக ரயில்வே காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது ரயில் மோதி…

Read more

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை…. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்….!!!!!

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம், கரூர், நாமக்கல், தர்மபுரி, வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை, தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை…

Read more

#JUSTIN: “நீர்த்தேக்க தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட விவகாரம்”…. சிபிசிஐடிக்கு நீதிமன்றம் புதிய உத்தரவு….!!!!!

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள இறையூர் வேங்கைவயலில் பட்டின மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனிதகழிவு கலக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக கடந்த ஜனவரி 14 ஆம் தேதி முதல் சிபிசிஐடி காவல்துறையினர்…

Read more

தமிழகத்தில் தேர்வு எழுதாத 50,000 மாணவர்களுக்கு சிறப்பு ஏற்பாடு…. அரசு எடுத்த அதிரடி முடிவு…..!!!!!

தமிழகத்தில் மாநில அரசின் பாடத்திட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தோ்வு கடந்த மாா்ச் 13ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. இத்தோ்வுகளில் சராசரியாக 49 ஆயிரத்துக்கும் அதிகமான பள்ளி மாணவா்கள் பங்கேற்காத நிலை இருக்கிறது. இதில் சுமாா் 38,000 போ் அரசுப் பள்ளி மாணவா்கள்…

Read more

“ஐ படத்திற்கு கேளிக்கை வரிவிலக்கு”…. தமிழில் பெயர் வைத்தால் மட்டும் போதாது….. -சென்னை உயர்நீதிமன்றம்….!!!!

நடிகர் விக்ரமின் “ஐ” படத்திற்கு கேளிக்கை வரிவிலக்கு வழங்கக் கோரி விநியோக நிறுவனம் சார்பாக வழக்கு தொடரப்பட்டது. “ஐ” என்பது தமிழ் வார்த்தை இல்லை என்பதால் கேளிக்கை வரிவிலக்கு வழங்க புதுச்சேரி அரசு மறுப்பு தெரிவித்தது. இந்நிலையில் கேளிக்கை வரிவிலக்கு பெறுவதற்கு…

Read more

பெண் காவலர்களுக்கு…. “சல்யூட்” அடித்த தமிழக முதல்வர் ஸ்டாலின்…..!!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் பெண் காவலர்களை கௌரவிக்கும் வகையில் நேரு உள் விளையாட்டு அரங்கில் இன்று “பெண் காவலர்கள் பொன்விழா ஆண்டு” நிகழ்ச்சியானது நடந்தது. இன்று காலை 10 மணியளவில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தமிழக காவல்துறை, உயரதிகாரிகள் மற்றும் பெண்…

Read more

BREAKING: உதவித்தொகை உயர்ந்தது….. தமிழ்நாடு அரசு அறிவிப்பு…..!!!!!

தொழிலாளர்களுக்கான விபத்து மரண உதவித்தொகை ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.2 லட்சம் ஆக உயர்த்தி தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. மேலும் தொழிலாளர் மற்றும் அவர்களின் மகன்-மகள் திருமண உதவித்தொகையும் ரூ.10,000-ல் இருந்து ரூ.20,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வருகிற ஏப்ரல் 1-ம்…

Read more

மக்களே!…. யாரும் அதை நம்பாதீங்க?…. ஆவின் நிர்வாகம் விளக்கம்…..!!!!!

தமிழகத்தில் கொள்முதல் விலையை பசும்பாலுக்கு ரூ.35ல் இருந்து ரூ.42, எருமைப் பாலுக்கு ரூ.44ல் இருந்து ரூ.51 ஆக உயர்த்த பால் உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக பால் உற்பத்தியாளர்களுடன் அரசு சார்பில் நேற்று பேச்சுவார்த்தை நடந்தது. எனினும் பால் கொள்முதல்…

Read more

இங்கெல்லாம் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை தொடரும்?…. வானிலை ஆய்வு மையம் தகவல்….!!!!

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி,  திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்று முதல் வருகிற 20ஆம் தேதி வரை இடி-மின்னலுடன்…

Read more

BREAKING: OPS-ஐ சந்தித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்…..!!!!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஓபிஎஸ் இல்லத்திற்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார். ஓபிஎஸ் தயார் மறைந்ததை தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி மற்றும் முக்கிய அமைச்சர்கள் ஓபிஎஸ் இல்லத்திற்கு சென்று ஆறுதல் கூறினர். மேலும் இந்த சந்திப்புக்கு பின்னால் எந்த…

Read more

அதிமுகவில் இணைந்த அமமுக அமைப்பு செயலாளர்….. அதிகரிக்கும் EPS ஆதரவாளர்களின் எண்ணிக்கை….!!!!!

அ.தி.மு.க-வில் இரட்டை தலைமை பிரச்சனை தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலுக்கு பின் பல கட்சிகளை சேர்ந்தவர்கள் அதிமுகவில் இணைந்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக பாஜக மற்றும் அமமுக உள்ளிட்ட கட்சிகளிலிருந்து இடைக்கால பொதுச்…

Read more

பொதுத் தேர்வுக்கு மாணவர்கள் வருகை…. பெற்றோரின் பங்கு ரொம்ப முக்கியம்…. -அமைச்சா் அன்பில் மகேஷ்….!!!!

தமிழகத்தில் மாநில அரசின் பாடத்திட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தோ்வு கடந்த மாா்ச் 13ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. இத்தோ்வுகளில் சராசரியாக 49 ஆயிரத்துக்கும் அதிகமான பள்ளி மாணவா்கள் பங்கேற்காத நிலை இருக்கிறது. இதில் சுமாா் 38,000 போ் அரசுப் பள்ளி மாணவா்கள்…

Read more

“ஜெயலலிதாவுடன் ஒப்பிட யாருக்கும் தகுதியில்லை”…. கடம்பூர் ராஜு அதிரடி ஸ்பீச்…..!!!!

மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் பேரறிஞர் அண்ணா, புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா போன்றோரின் திருவுருவ சிலைகள் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகில் அமைந்துள்ளது. இங்கு முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர்…

Read more

“ஆன்லைன் சூதாட்ட தடை”…. மசோதாவை மீண்டும் நிறைவேற்ற அரசு திட்டவட்டம்…..!!!!!

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தால் பணத்தை இழந்த பல பேர் தங்களது உயிரை மாய்த்துக்கொள்கின்றனர். ஆகவே இதற்கு தடைவிதிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்த வண்ணம் இருக்கின்றனர். ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடைவிதித்து தமிழக சட்டசபையில் கடந்த வருடம் அக்டோபர் 19-ஆம்…

Read more

அடடே!…. காலை உணவு திட்டத்தால் பயன்பெறும் அமைச்சர் உதயநிதி…. அவரே சொன்ன தகவல்…..!!!!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 5 ஆம் வகுப்பு வரையிலான பள்ளிக் குழந்தைகளுக்கு காலை உணவுவழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். காலை சிற்றுண்டி திட்டத்தை முறையாக செயல்படுத்த ரூபாய்.33.56 கோடியை தமிழக அரசு ஒதுக்கி இருக்கிறது. தினசரி காலை 8:15 மணி முதல்…

Read more

ராணுவ ஹெலிகாப்டர் விபத்து…. இன்று மாலை தமிழகம் வரும் விமானி உடல்…. வெளியான தகவல்….!!!!

அருணாசலப் பிரதேசத்தில் ராணுவத்துக்கு சொந்தமான ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் உயிரிழந்த விமானி ஜெயந்த் தேனி மாவட்டம் பெரிகுளத்தை சேர்ந்தவர் என தகவல் வெளியானது. இந்த நிலையில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த தமிழக விமானியின் உடல் இன்று மாலை…

Read more

திருச்சி சம்பவம்: “சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துங்க”…. இபிஎஸ் அதிரடி ஸ்பீச்…..!!!!!

தி.மு.க கட்சியின் முக்கியமான நபர்களில் ஒருவராகவும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்து வருபவர் திருச்சி சிவா. திருச்சியிலுள்ள இவரது வீட்டில் அடையாளம் தெரியாத நபர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் கண்ணாடி உடைக்கப்பட்டு…

Read more

தோல்வியில் முடிந்த பேச்சுவார்த்தை…. திட்டமிட்டபடி நாளை முதல் போராட்டம்!…. வெளியான அறிவிப்பு…..!!!!!

தமிழ்நாடு முழுவதும் பால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். கொள்முதல் விலையை பசும்பாலுக்கு ரூ.35ல் இருந்து ரூ.42, எருமைப் பாலுக்கு ரூ.44ல் இருந்து ரூ.51 ஆக உயர்த்த பால் உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக பால் உற்பத்தியாளர்களுடன்…

Read more

“மகன் புகைப்பட விவகாரம்”…. மௌனம் கலைத்த அமைச்சர் உதயநிதி….!!!!!

அமைச்சர் உதயநிதியின் மகன் இன்பநிதி தனது தோழியுடன் இருக்கும் சில புகைப்படங்கள் கடந்த மாதம் சோஷியல் மீடியாவில் வைரலாகியது. இந்நிலையில்  இது தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார். அதாவது “இன்பநிதிக்கு 18 வயது ஆகிவிட்டது. இது அவர் தனிப்பட்ட உரிமை ஆகும்.…

Read more

முதுமலை தம்பதியிடம் மீண்டும் குட்டி யானை…. புலிகள் காப்பக இயக்குநர் தகவல்….!!!!

யானைகளை பராமரிக்கும் முதுமலை தம்பதி குறித்த ஆவண குறும்படமான “The Elephant Whisperers”-க்கு ஆஸ்கர் விருது கிடைத்தது. இப்படத்தில் நடித்த தம்பதி தான் பொம்மன்-பெள்ளி. நேற்று முதுமலை தம்பதியினர் பொம்மன்- பெள்ளி சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலினை நேரில்…

Read more

இனி திமுக நிகழ்ச்சிகளில் கட் அவுட், பேனர்கள் வைக்க தடை…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!!

கட்சி நிகழ்ச்சிகளில் கட் அவுட், பேனர்கள் வைக்க திமுக தடை விதித்துள்ளது. இது குறித்து திமுக அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக தலைவர்கள் உள்ளிட்ட முன்னோடிகள் கலந்துகொள்ளும் எந்த ஒரு நிகழ்ச்சிகளிலும் கட் அவுட், பேனர்கள் போன்றவை…

Read more

“எனக்கு கட்சி தான் முக்கியம்”…. மிகுந்த மனசோர்வில் இருக்கேன்… திருச்சி சிவா உருக்கமான பேச்சு…..!!!!

தி.மு.க கட்சியின் முக்கியமான நபர்களில் ஒருவராகவும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்து வருபவர் திருச்சி சிவா. திருச்சியிலுள்ள இவரது வீட்டில் நேற்று அடையாளம் தெரியாத நபர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தி உள்ளனர். இந்த தாக்குதலில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்…

Read more

அடுத்த 5 நாட்களுக்கு மழை…. எங்கெல்லாம் தெரியுமா?…. வானிலை ஆய்வு மையம் தகவல்….!!!!!

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்க சுழற்சி காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இன்று முதல் மார்ச் 20ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில்…

Read more

சென்னையில் காந்தி சிலை வேறு இடத்திற்கு மாற்றப்படுகிறது…. எதற்காக தெரியுமா?…. வெளியான தகவல்….!!!!

மெட்ரோ பணிகளுக்கு இடையூறாக இருப்பதால் சென்னையில் உள்ள காந்தி சிலை வேறொரு இடத்திற்கு மாற்றப்பட இருக்கிறது. சென்னை கலங்கரை விளக்கத்தில் இருந்து பூந்தமல்லி வரை மெட்ரோ அமைக்கப்பட்டு வருகிறது. காமராஜர் சாலையில் சென்னையின் அடையாளமாக உள்ள காந்தி சிலை மெட்ரோ பணிகளுக்கு…

Read more

“இன்னுயிர் காப்போம் திட்டம்”…. 1,50,000-வது நபர் இவர்தான்?…. பெருமையுடன் முதல்வர் ஸ்டாலின்….!!!!

இன்னுயிர் காப்போம் திட்டம் குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் டுவிட் செய்துள்ளார். அதில், “Golden Hours” இல் மருத்துவ உதவி கிடைக்காமல் யாரும் பாதிக்கக்கூடாது என இன்னுயிர் காப்போம் திட்டம் தொடங்கினோம். அதில் அரிகிருஷ்ணன் 1,50,000-வது நபராக பயனடைந்துள்ளார் என நெகிழ்வுடன்…

Read more

இலங்கை தமிழர்களுக்கு ரூ.28 லட்சம் செலவில் 4,000 வீடுகள்…. பாஜக தலைவர் அண்ணாமலை தகவல்….!!!!!

இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு ரூ.28 லட்சம் செலவில் 4,000 வீடுகள் கட்டப்பட உள்ளது. இதற்காக இரு நாடுகளிடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இந்தியாவின் நாகரீக இரட்டை நாடான இலங்கையில் வசிக்கும் மலையக தமிழர்களுக்கு வீடு கட்டுவது,…

Read more

தமிழக மக்களே!… யாரும் பதற்றப்பட வேண்டாம்….. அமைச்சர் மா.சுப்பிரமணியன் முக்கிய தகவல்….!!!!

நாட்டின் பல மாநிலங்களில் புது வகை வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. இது H3N2 வைரஸ் என அழைக்கப்படுகிறது. இந்த புது வகை வைரஸ் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் முதியோரை தான் அதிகம் தாக்கும் என சொல்லப்படுகிறது. தமிழகத்தில் புதிய…

Read more

தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறையா?…. அமைச்சர் அன்பில் மகேஷ் சொன்ன பதில்….!!!!

நாட்டின் பல மாநிலங்களில் புது வகை வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. இது H3N2 வைரஸ் என அழைக்கப்படுகிறது. இந்த புது வகை வைரஸ் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் முதியோரை தான் அதிகம் தாக்கும் என சொல்லப்படுகிறது. தமிழகத்தில் புதிய…

Read more

OPS ஆதரவாளர் வழக்கை தள்ளுபடி செய்யுங்க…. EPS உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல்….!!!!!

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான மனோஜ் பாண்டியன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழுவில் எடப்பாடி பழனிச்சாமியை இடைக்கால பொதுச் செயலாளராக நியமித்தது, ஓ.பன்னீர்செல்வம் வைத்திலிங்கம் உள்ளிட்டவர்களை நீக்கியது போன்ற தீர்மானங்களை…

Read more

சற்றுமுன்: தமிழ்நாடு வரலாற்றில் முதல் முறையாக…. அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்….!!!!

தமிழ்நாடு வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு அதிகபட்சமாக நேற்று மின் நுகர்வு இருந்தது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் நேற்று முன்தினம் அதிகபட்சமாக 17,705 மெகாவாட் மின் நுகர்வு இருந்த நிலையில், நேற்று 17,749 மெகாவாட் மின்நுகர்வு இருந்தது…

Read more

இவர்களுக்கு ஜூன் மாதம் தேர்வு…. அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்ட முக்கிய தகவல்….!!!!

தமிழகத்தில் 11, 12 ஆம் வகுப்பு தேர்வுகள் தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது. இதனிடையே பொது தேர்வுக்கு வருகை தராத மாணவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேசியதாவது, நடப்பு ஆண்டு பொதுத் தேர்வு…

Read more

தமிழக மீனவர்களை விரட்டி அடித்த இலங்கை கடற்படையினர்…. வழியில் நடந்த சம்பவம்….!!!!

மீனவர்கள் வாழ்வாதாரத்துக்காக மீன்பிடி தொழிலை மட்டுமே நம்பி இருக்கின்றனர். இந்நிலையில் இந்திய எல்லையில் 100க்கும் மேற்பட்ட ராமநாதபுரம் மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது இலங்கை கடற்படையினர் அந்த மீனவர்களை விரட்டி அடித்துள்ளனர். இதையடுத்து மீனவர்கள் திரும்பி வரும்போது படகுகள் ஒன்றுடன் ஒன்று…

Read more

பால் பிரச்சனை: பேச்சுவார்த்தையில் இன்று தீர்வு கிடைக்குமா?…. எதிர்பார்ப்பில் மக்கள்…..!!!!!

தமிழ்நாடு முழுவதும் பால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். கொள்முதல் விலையை பசும்பாலுக்கு ரூ.35ல் இருந்து ரூ.42, எருமைப் பாலுக்கு ரூ.44ல் இருந்து ரூ.51 ஆக உயர்த்த பால் உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக பால் உற்பத்தியாளர்களுடன்…

Read more

ஈவிகேஎஸ் உடல்நிலை குறித்து…. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!!!!!

சமீபத்தில் ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகன் திருமகன் ஈவேரா மறைவை அடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் திமுக கூட்டணி சார்பாக காங்கிரஸ் கட்சி வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன் களமிறங்கி பெரும்பான்மையான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த நிலையில்…

Read more

#BREAKING: ஊதியம் உயர்வு.. தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு…..!!!!

ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலப் பள்ளிகளில் பணிபுரியும் தற்காலிக ஆசிரியர்களுக்கு தொகுப்பூதியம் உயர்த்தி தமிழக அரசு சற்றுமுன் அறிவித்துள்ளது. பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்களுக்கும் தொகுப்பூதியம், மதிப்பூதியம் உயர்த்தப்பட்டுள்ளது. அந்த வகையில் இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூபாய்.12000, பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூபாய்.15,000, முதுநிலை பட்டதாரி…

Read more

இதற்கு முதல்வர் ஸ்டாலின் என்ன பதில் சொல்ல போகிறார்?…. இபிஎஸ் சரமாரி கேள்வி…..!!!!

தி.மு.க கட்சியின் முக்கியமான நபர்களில் ஒருவராகவும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்து வருபவர் திருச்சி சிவா. திருச்சியிலுள்ள இவரது வீட்டில் நேற்று அடையாளம் தெரியாத நபர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தி உள்ளனர். இந்த தாக்குதலில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்…

Read more

BREAKING: தமிழகத்தை உலுக்கும் சம்பவம்…..!!!!!

தமிழ்நாட்டையே உலுக்கிய ஆருத்ரா கோல்ட், ஹிஜாவு, IFL, எல்பின் ஆகிய நிறுவனங்களின் மோசடி குறித்து பொருளாதார குற்றப்பிரிவு ஐஜி ஆசியம்மாள் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். இதில் IFL நிறுவனம் மட்டும் 6,000 கோடி மோசடி செய்துள்ளதாக ஆசியம்மாள் தெரிவித்துள்ளார். ஹிஜாவு நிறுவனத்தினால்…

Read more

“அமைச்சரான பின் முதல் முறையாக வந்துள்ளேன்”…. உதயநிதி ஸ்பீச்…..!!!!

அமைச்சரான பிறகு முதல் முறையாக உதயநிதி முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி இல்லத்துக்கு சென்றுள்ளார். அதாவது, நாகப்பட்டினம் திருக்குவளை இல்லத்திற்கு அமைச்சர் உதயநிதி சென்றுள்ளார். இதையடுத்து அமைச்சர் உதயநிதி பேசியதாவது “விடியலை நோக்கி என்ற பிரச்சாரம் 2021 தேர்தலில் தொடங்கிய போது இந்த…

Read more

“The Elephant Whisperers” படத்திற்கு ஆஸ்கர் விருது…. முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற முதுமலை தம்பதி….!!!!!

முதுமலை தம்பதி பொம்மன்- பெள்ளி சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். யானைகளை பராமரிக்கும் முதுமலை தம்பதி குறித்து ஆவண குறும்படமான “The Elephant Whisperers”-க்கு ஆஸ்கர் விருது கிடைத்தது. இப்படத்தில் நடித்த தம்பதிகள்…

Read more

Other Story