அரசு பேருந்து-லாரி மோதல்…. நொடியில் பறிபோன 4 உயிர்…. பெரும் சோகம்…..!!!!!!

சிவகங்கை பூவந்தி அருகில் செங்கல் சூளை லாரியும் அரசு பேருந்தும் மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்தவர்களின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு…

Read more

மேயர் இந்திராணிக்கு எதிராக…. திமுக கவுன்சிலர்கள் ஆர்ப்பாட்டம்….. பரபரப்பு….!!!!

மதுரை மாநகராட்சி 2023-24 பட்ஜெட் சென்ற வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இன்று அதுகுறித்த விவாத கூட்டம் நடைபெறுகிறது. இதில் கலந்துகொண்ட DMK கவுன்சிலர்கள் மேயர் இந்திராணிக்கு எதிராக ஆர்பாட்டம் செய்தனர். மாமன்ற குழு தலைவராக 58-வது வார்டு கவுன்சிலர் ஜெயராமன்…

Read more

அதிமுக-பாஜக கூட்டணி பற்றி அவங்கதான் முடிவு செய்யணும்?…. EPS பராபரப்பு ஸ்பீச்…!!!!

அ.தி.மு.க-வின் பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதை அடுத்து சேலத்தில் நேற்று மாலை அவருக்கு கட்சி நிர்வாகிகள் சார்பாக உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களிடம் பேசியபோது, அதிமுக-பாஜக கூட்டணி பற்றி முடிவு செய்பவர்கள் மத்தியில் உள்ள…

Read more

விரைவில் தமிழகத்தில் பிரம்மாண்ட ஸ்போர்ட்ஸ் சிட்டி?…. களத்தில் இறங்கிய அமைச்சர் உதயநிதி…..!!!!

தமிழக விளையாட்டுத்துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றது முதல் மாநிலத்தில் விளையாட்டு கட்டமைப்பை மேம்படுத்தும் பணிகளில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். சில மாதங்களுக்கு முன்னதாக ஒடிசா சென்று அம்மாநிலத்தின் விளையாட்டு கட்டமைப்புகளை நேரில் ஆய்வு செய்த உதயநிதி, அதேபோல தமிழகத்திலும்…

Read more

இதற்கெல்லாம் அதிமுக ஒருபோதும் அஞ்சாது?…. எங்களை தொட்டுக் கூட பார்க்க முடியாது…. EPS அதிரடி பேச்சு….!!!!

அ.தி.மு.க பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்று முதல் முறையாக சென்னையிலிருந்து தனது சொந்த ஊரான சேலம் மாவட்டத்திற்கு வந்தார். அங்கு எடப்பாடி பழனிசாமி பேசியதாவது, இப்போது  அதிமுகவின் பலம் மக்களிடையே பெருகி வருகிறது. தொண்டர்கள் பலம் நிறைந்த அதிமுக மிகப்…

Read more

அவங்க இல்லன்னா தமிழகத்தில் தொழில் நடத்த முடியாது?… அதை பர்ஸ்ட் புரிஞ்சுக்கோங்க…. கே.பாலகிருஷ்ணன் அதிரடி ஸ்பீச்….!!!!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பால கிருஷ்ணன் கரூர் சுங்ககேட்டிலுள்ள கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது “பாஜக எல்லை தாண்டி போகிற ஆட்சியாக உள்ளது. முழுமையாக பாராளுமன்றத்தை நடத்த இயலாத ஆட்சியாக பாஜ கஇருக்கிறது.…

Read more

FLASH NEWS: பாஜகவுடன் கூட்டணி குறித்து ஈபிஎஸ் அறிவிப்பு…!!!

‘அதிமுகவுடன் கூட்டணி குறித்து BJP தேசிய தலைவர்களே முடிவு செய்வார்கள்’ என EPS கூறியுள்ளார். மேலும், ‘ADMK கூட்டணியில் இருப்பதாக BJP தலைவர்கள் கூறிவிட்டார்கள். அதிமுகவில் இருந்து விலகிய ஒருசிலரை தவிர அனைவரும் மீண்டும் கட்சியில் இணைய வேண்டும் என்பதே எங்களது…

Read more

“பள்ளி குழந்தையை சினிமா பாட்டுக்கு டான்ஸ் ஆட வைக்கிறாங்க”…. தமிழக பள்ளிக்கல்வித்துறை மீது பாஜக தலைவர் குற்றச்சாட்டு…..!!!!

சென்னை ஆழ்வார்பேட்டையிலுள்ள நாரதர் கான சபாவில் தனியார் அமைப்பு சார்பாக இலக்கிய திருவிழா இன்று நடந்தது. இவ்விழாவில் “பாரதியாரின் கவிதைகளும் அறிவியலும்” எனும் தலைப்பில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் எழுத்தாளர் அரவிந்த் நீலகண்டன் போன்றோரின் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.…

Read more

ஏப்ரல் 14-ஆம் தேதி…. அமைச்சர்களின் ஊழல் பட்டியல்…. அண்ணாமலை ஸ்பீச்…..!!!!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியபோது “தேர்தலில் தோல்வியடைந்தாலும் நீண்ட கால நோக்கத்தில் தான் பேசி வருகிறேன். தூய்மையான அரசியலை முன்னெடுப்பதில் பின்னடைவு இருந்தாலும் எனக்கு கவலை இல்லை. தேர்தலில் பணம் கொடுத்து வெற்றிபெற்றாலும் எந்த பயனுமில்லை என…

Read more

பொதுக்கூட்டம்: நம்பர்-1 முதல்வர் மு.க ஸ்டாலின்…. ஆ.ராசா பெருமித பேச்சு…..!!!!!

நெல்லை கிழக்கு மாவட்டம் தி.மு.க சார்பாக வள்ளியூரில் முதலமைச்சர் ஸ்டாலினின் 70வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் தலைமையில் நடந்தது. இந்த பொதுக்கூட்டத்தில் தி.மு.க துணை பொது செயலாளர் ஆ.ராசா  பங்கேற்று பேசினார். அவர் பேசியதாவது “தந்தை பெரியார்,…

Read more

திருச்செந்தூர் TO சென்னை…. தொடங்கியது எக்ஸ்பிரஸ் ரயில் சேவை…. மகிழ்ச்சியில் பயணிகள்….!!!!

திருச்செந்தூரிலிருந்து திருநெல்வேலி வரை அகல ரயில் பாதையில் மின்மயமாக்கல் பணிகள் சென்ற 3 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இப்பணிகள் கடந்த 3 மாதங்களுக்கு முன் முழுமையாக நிறைவடைந்தது. பணிகள் நிறைவடைந்த பிறகு மின்சார ரயில் சேவையாக மாற்றப்பட்டு இன்று முதல் செந்தூர்…

Read more

“கலாஷேத்ரா வழக்கு”…. புகாரளித்த பெண்…. கேரளா விரைந்த தனிப்படை….!!!!

சென்னை கலாஷேத்ரா கல்லூரியிலுள்ள பேராசிரியர் மீது பாலியல் புகார் எழுந்திருக்கிறது. இந்த குற்றச்சாட்டுகளுக்கு ஆளான பேராசிரியர் மீது நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி மாணவிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து பாலியல் புகாரில் கலாஷேத்ரா உதவி பேராசிரியர் ஹரி பத்மன் மீது வழக்குப்பதிவு…

Read more

வருகிற 4-ஆம் தேதி…. சென்னையில் டாஸ்மாக் மூடல்…. மது பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்….!!!!

மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு வருகிற ஏப்ரல் 4-ஆம் தேதியன்று சென்னையில் டாஸ்மாக் கடை, பார்களை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனினும் விதியை மீறி 4-ஆம் தேதி மது விற்பனை நடந்தால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இது தொடர்பாக சென்னை மாவட்ட கலெக்டர்…

Read more

மத்திய அரசு எடுத்த முடிவு…. தமிழகத்தில் தடுப்பூசி இல்லை…. அமைச்சர் சொன்ன தகவல்….!!!!

கோவை மாவட்டத்திலுள்ள மேட்டுப்பாளையத்தில் அரசு ஆஸ்பத்திரியில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திடீரென ஆய்வு மேற்கொண்டார். இதையடுத்து அமைச்சர் செய்தியாளர்களிடம் பேசியபோது “இப்போது தடுப்பூசி உற்பத்தியை ஒன்றிய அரசு நிறுத்திவிட்டது. அதோடு மாநில அரசுகளுக்கு தடுப்பூசி அனுப்புவதையும் நிறுத்தி விட்டது. இதன் காரணமாக…

Read more

BREAKING: தமிழகத்தில் காலையிலேயே சோகம்…. பேருந்து கவிழ்ந்து 2 பேர் பலி…!!!

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே கேரளாவில் இருந்து வந்த சுற்றுலா பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இருவர் உயிரிழந்தனர். மேலும் 40 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து…

Read more

“இலங்கைக்கு கப்பல் போக்குவரத்து”…. அமைச்சர் சொன்ன தகவல்……!!!!!!

இலங்கைக்கு கப்பல் போக்குவரத்தை தொடங்க திட்டமிடப்பட்டிருக்கிறது என்று அமைச்சர் எ.வ வேலு தெரிவித்து உள்ளார். ராமேஸ்வரம் to தலைமன்னார் (50 கி.மீ), ராமேஸ்வரம் to காங்கேசன் துறை (100 km) போன்ற வழித்தடங்களில் கப்பல் போக்குவரத்து துவங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி இந்தியா-இலங்கை…

Read more

அது நாட்டுக்கே வழிகாட்டிய போராட்டம்?….. முதல்வர் ஸ்டாலின் அதிரடி ஸ்பீச்…..!!!!

கேரளாவில் நடந்து வரும் வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசினார். கேரளாவில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் பேசியபோது “வைக்கம் போராட்டம் நாட்டுக்கே வழிகாட்டிய போராட்டம் ஆகும். தமிழ்நாட்டுக்கு உணர்ச்சி, எழுச்சியை ஏற்படுத்தியது இவ்வூர். வெற்றி…

Read more

“ரிஷிகளாலும், வேதங்களாலும் உருவானதுதான் இந்தியா”…. ஆளுநர் ஆர்.என் ரவி ஸ்பீச்…..!!!!

இந்தியா ரிஷிகளாலும், வேதங்களாலும் உருவாக்கப்பட்டது. எந்த ராஜாவாலும் உருவாக்கப்படவில்லை என்று தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி கூறியுள்ளார். ராஜபாளையத்தில் கல்லூரி விழாவில் ஆளுநர் ரவி கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது ரிஷிகளாலும் வேதங்களாலும் கிடைத்த அறிவு மொழிதான் மக்களை வழிநடத்துகிறது என்று…

Read more

பச்சை தேயிலைக்கு ரூ.18.39 விலை நிர்ணயம்…. தேயிலை வாரியம் வெளியிட்ட தகவல்….!!!!

நீலகிரி மாவட்டத்தில் மார்ச் மாத பசுந்தேயிலை விலை ரூ.18.39 ஆக நிர்ணயம் செய்து தென்னிந்திய தேயிலை வாரியம் அறிவித்திருக்கிறது. மார்ச் மாதம் தேயிலை தொழிற்சாலைகள் கொள்முதல் செய்துள்ள பச்சை தேயிலைக்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாதத்தில் ரூபாய்.19.23 ஆக…

Read more

மேட்டுப்பாளையம் TO உதகை….. தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…..!!!!

கோவை மாவட்டத்திலுள்ள மேட்டுப்பாளையத்திலிருந்து உதகைக்கு தினமும் மலை ரயிலானது இயக்கப்பட்டு வருகிறது. பழமைவாய்ந்த இந்த மலை ரயில்பாதை அடர்ந்த வனப் பகுதியிலும் மலை குகைகளிலும் அமைந்துள்ளது. இந்த ரயிலில் பயணம் மேற்கொண்டு அடர் வனம், காட்டாறு, மலை குகைகள், அதில் வாழும்…

Read more

கைலிக்கு NO சொன்னாரா?….. விஏஓ மீது பாய்ந்த அதிரடி நடவடிக்கை….!!!!!

கிராம நிர்வாக அலுவலகத்திற்கு கைலியுடன் வரக்கூடாது என்று அறிவிப்பு பலகை வைத்த விஏஓ காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டு இருக்கிறார். தஞ்சை மாவட்டம் செங்கிபட்டியில் வசித்து வரும் ஒருவர் தனது மகனுக்கு ஜாதி சான்றிதழ் வாங்குவதற்காக கிராம நிர்வாக அலுவலகம் சென்றுள்ளார். அப்போது…

Read more

இந்த 9 மாவட்டங்களில் 3 மணி நேரத்திற்கு மழை?…. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்…..!!!!!

தமிழ்நாட்டின் 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அந்த அடிப்படையில் நீலகிரி, கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி, தேனி, தென்காசி மற்றும்…

Read more

#BREAKING: 100 நாள் வேலை திட்டம்…. சம்பளம் உடனடியாக உயர்த்தப்படுகிறது…..!!!!!

100 நாள் வேலை திட்டத்தில் மத்திய அரசு உயர்த்தி வழங்கிய சம்பளம் ஏப்ரல் 2-ஆம் தேதி முதலே அமலுக்கு வரும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். 100 நாள் வேலை திட்டத்தில் ஈடுபடுவோருக்கு ஊதியம் நாளொன்றுக்கு ரூ.281-ல் இருந்து ரூ.294…

Read more

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை….. வானிலை ஆய்வு மையம் தகவல்…..!!!!!

அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மழை…

Read more

வரும் ஜூன் முதல்…. தமிழகத்தின் அனைத்து கல்லூரிகளுக்கும் ஒரே பாடத்திட்டம்…. அரசு அறிவிப்பு….!!!!

தன்னாட்சி அந்தஸ்து பெற்ற கல்லூரிகள் அவர்களே பாடத்திட்டங்களை வடிவமைத்துக் கொள்வர். அரசு கல்லூரிகள் அரசின் பாடத் திட்டங்களை பின்பற்றுவார்கள். எனினும் முதல்முறையாக மாநிலம் முழுவதும் அனைத்து கலை அறிவியல் கல்லூரிகளில் 75% மாநில பாடத்திட்ட வடிவமைப்பு குழு உருவாக்கி தரும் பாடத்திட்டங்களை…

Read more

தமிழகத்தில் 1 -9 ஆம் வகுப்புகளுக்கு…. ஏப்ரல் முதலே லீவு விடுங்க…. அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்….!!!!

தமிழகத்தில் தற்போது 11, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. இதையடுத்து பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு விரைவில் தேர்வுகளை…

Read more

சட்டபேரவையில் காரசாரம்: EPS குற்றச்சாட்டு…. முதல்வர் ஸ்டாலின் பதில்….!!!!

வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சட்டப்பேரவையில் பல்வேறு புதிய அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். ஓராண்டும் முழுவதும் வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழா கொண்டாடப்படும். பிற மாநிலங்களில் ஒடுக்கப்பட்டவர்களுக்காக பாடுபட்டவர்களுக்கு வைக்கம் விருது வழங்கப்படும். வைக்கம் போராட்டம் குறித்து அதியமான்…

Read more

இஸ்லாமிய பெண்ணிடம் ஹிஜாபை கழற்ற சொல்லி அத்துமீறல்…. 7 பேர் அதிரடி கைது….!!!!!

கடந்த மார்ச் 22ஆம் தேதி வேலூர் கோட்டையை சுற்றிப்பார்த்த பெண்ணை, சிலர் வீடியோ பதிவு செய்ததோடு ஹிஜாபை அகற்ற சொன்னதாக போலீஸ் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. இந்நிலையில் இஸ்லாமிய பெண்ணின் ஹிஜாபை கழற்ற வற்புறுத்திய 7 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். காதலனுடன்…

Read more

#BREAKING: சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் புதிய அறிவிப்பு….!!!!!

வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சட்டப்பேரவையில் பல்வேறு புதிய அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். ஓராண்டும் முழுவதும் வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழா கொண்டாடப்படும். பிற மாநிலங்களில் ஒடுக்கப்பட்டவர்களுக்காக பாடுபட்டவர்களுக்கு வைக்கம் விருது வழங்கப்படும். வைக்கம் போராட்டம் குறித்து அதியமான்…

Read more

“தொப்பி, கூலிங் கிளாஸ் போட்டா MGRஆ?”…. -பாஜக துணைத்தலைவர் வி.பி.துரைசாமி….!!!!

பொதுச் செயலாளராக பொறுப்பேற்ற பிறகு எடப்பாடி பழனிசாமி சென்னை மெரினா கடற்கரையிலுள்ள முன்னாள் முதலமைச்சர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா நினைவிடங்களில் மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதையடுத்து ADMK அலுவலகத்திற்கு சென்ற EPS-க்கு தொண்டர் ஒருவர் தொப்பி மற்றும் கூலிங் கிளாஸ் வழங்கினார்.…

Read more

பால் தட்டுப்பாடு…. ஆவின் நிர்வாகி சஸ்பெண்ட்….போலீஸ் விசாரணை….!!!!

இயந்திர கோளாறால் அம்பத்தூர் பால் பண்ணையில் இருந்து பால் அனுப்புவதில் இன்று தாமதம் ஏற்பட்டது. இதற்கு இயந்திர கோளாறு காரணமாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இயந்திர பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளும் உதவி பொது மேலாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். தர உறுதி பணிகளை…

Read more

#BREAKING: ஓபிஎஸ் மனு விசாரணை நாளை ஒத்திவைப்பு…..!!!!!

தனி நீதிபதி தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் தாக்கல் செய்த மனு விசாரணை நாளை ஒத்திவைக்கப்பட்டது. உயர்நீதிமன்ற நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் முன் ஓபிஎஸ் மனு விசாரணைக்கு வந்தது. அதில், இதே காரணத்திற்காக தாக்கல் செய்யப்பட்ட மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜேசிடி…

Read more

10ம் வகுப்பு செய்முறைத்தேர்வு: 25,000 பேர் ஆப்சென்ட்…. அரசு வெளியிட்ட தகவல்….!!!!

தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் தகுதியுள்ள அனைவரையும் கலந்துகொள்ள செய்ய வேண்டும் என தீவிர நடவடிக்கையில் பள்ளிக்கல்வித்துறை இறங்கியுள்ளது. அதன்படி, 10ஆம் வகுப்பில் முறையாக பள்ளிக்கு வராத மாணவர்கள் பற்றி கணக்கெடுப்பு நடத்தியது. அந்த கணக்கெடுப்பில் கல்வியாண்டின் இடையிலேயே 50,000-க்கும்…

Read more

பொதுச் செயலாளராக பொறுப்பேற்றுள்ள EPS…. வாழ்த்து சொன்ன தல அஜித்….!!!!!

அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளராக இபிஎஸ் அதிகாரப்பூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து, அவருக்கு பல கட்சிகளைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தொண்டர்கள் வற்புறுத்தல் காரணமாகவே எடப்பாடி பழனிச்சாமி அதிமுக பொதுச் செயலாளராக உடனடியாக பதவியேற்றதாக கே.பி.முனுசாமி தெரிவித்தார். இந்நிலையில் அதிமுக…

Read more

10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: தமிழக பள்ளி தலைமை ஆசியர்களுக்கு…. பள்ளிக்கல்வித்துறை போட்ட அதிரடி உத்தரவு…..!!!!

தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் தகுதியுள்ள அனைவரையும் கலந்துகொள்ள செய்ய வேண்டும் என தீவிர நடவடிக்கையில் பள்ளிக்கல்வித்துறை இறங்கியுள்ளது. அதன்படி, 10ஆம் வகுப்பில் முறையாக பள்ளிக்கு வராத மாணவர்கள் பற்றி கணக்கெடுப்பு நடத்தியது. அந்த கணக்கெடுப்பில் கல்வியாண்டின் இடையிலேயே 50,000-க்கும்…

Read more

ஏடிஎம் உடைப்பு…. காட்டி கொடுத்த சிசிடிவி…. ஒருவர் கைது…. போலீஸ் நடவடிக்கை….!!!!!

சென்னையில் ஏடிஎம் இயந்திரத்தை கல்லைக்கொண்டு உடைத்து கொள்ளையடிக்க முயன்ற சம்பவத்தில் உணவு டெலிவரி ஊழியரான அசோக் என்பவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். குடிபோதையில் இருந்த அசோக் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்தது காவல்துறையினர் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. எனினும் இயந்திரத்தை உடைக்க முடியாத காரணத்தால்…

Read more

தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சூப்பர் சலுகை…. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் 11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. இதில் மாற்றுத்திறனாளி மாணவர்கள், எதிர்பாராத விபத்து உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ சான்று அடிப்படையில் தேர்வு எழுத கூடுதல் நேரம் ஒதுக்கலாம் என்று அரசு தேர்வுத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த செய்தியால்…

Read more

“இது போதை பொருளுக்கு எதிரான கொலை இல்லை”…. சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் பதில்….!!!!

சென்னை பெரம்பூர் அதிமுக நிர்வாகி இளங்கோவன் கொலை வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சஞ்சய் என்பவருக்கும், இளங்கோவனுக்கும் இருந்த முன்பகை காரணமாகவே இந்த கொலை நடந்துள்ளது என்று சட்டப்பேரவையில் முதல்வர் மு.க ஸ்டாலின் பதிலளித்தார். தற்போது இந்த கொலை தொடர்பாக…

Read more

தமிழகத்தில் அனைத்து ரேஷன் கடைகளிலும் கதர் பொருட்கள்…. அமைச்சர் சொன்ன சூப்பர் குட் நியூஸ்….!!!!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2023-24 ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் சென்ற 20-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டு பல முக்கிய அறிவிப்புகள் வெளியானது. இதையடுத்து மறுநாள் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தற்போது தமிழக சட்டப்பேரவையில் பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட்…

Read more

தமிழகத்தில் இந்த 6 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்க போகுது?…. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்….!!!!!

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அந்த வகையில் நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, திண்டுக்கல் மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக…

Read more

பற்களை பிடுங்கிய ASP சஸ்பெண்ட்…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு….!!!!!

விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய அம்பாசமுத்திரம் ஏஎஸ்பி பல்வீர் சிங்கை சஸ்பெண்ட் செய்ய முதல்வர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். எதிர்க்கட்சிகளின் கவன ஈர்ப்பு தீர்மானத்தில் சட்டப்பேரவையில் பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், முழுமையான விசாரணை அறிக்கை வந்தவுடன் ஏஎஸ்பி மீது மேல் நடவடிக்கை…

Read more

#BREAKING: ஓபிஎஸ் வழக்கு…. உயர்நீதிமன்றம் அறிவிப்பு….!!!!!

அதிமுக பொதுக்குழு தீர்மானம் மற்றும் தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்ய கோரி ஓபிஎஸ் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நடைபெறும் என்று உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. இன்று விசாரணை நடைபெறுவதாக இருந்த நிலையில், தனி நீதிபதி உத்தரவின் சான்றளிக்கப்பட்ட நகல்…

Read more

TNPSC ஆலோசனை தொடங்கியது…. வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு?….!!!!!

கடந்த வாரம் வெளியிடப்பட்ட குரூப்-4 தேர்வு முடிவுகள் பல்வேறு சர்ச்சைகளை எழுப்பி இருக்கிறது. தமிழ் தேர்வில் தோல்வி காரணமாக 5 லட்சம் பேருக்கு தேர்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து இன்று நடைபெறும் அவசர ஆலோசனைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது.…

Read more

இபிஎஸ் அவசரமாக பதவியேற்றதற்கு காரணம் இதுதான்?…. கே.பி.முனுசாமி பேச்சு….!!!!

அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளராக இபிஎஸ் அதிகாரப்பூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து, அவருக்கு பல கட்சிகளைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தொண்டர்கள் வற்புறுத்தல் காரணமாகவே எடப்பாடி பழனிச்சாமி அதிமுக பொதுச் செயலாளராக உடனடியாக பதவியேற்றதாக கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார். கட்சியில்…

Read more

#justin: இதில் பயணம் செய்ய?…. 2024 முதல் ஒரே பயண டிக்கெட் அமல்…. அதிரடி அறிவிப்பு….!!!!!

சென்னை பெருநகரில் பேருந்து, புறநகர் ரயில், மெட்ரோ ரயில் என அனைத்திலும் பயணம் செய்ய ஒரே இ-டிக்கெட் முறை 2024-ல் அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ஒரே இ -டிக்கெட் முறை நடைமுறைக்கு வரும் என்றும் இத்திட்டத்திற்கு தனியாக…

Read more

OMG: ஜிம் பயிற்சியாளர் ரத்த வாந்தி எடுத்து உயிரிழப்பு…. வெளியான பகீர் காரணம்….!!!!

சென்னை ஆவடியில் 25 வயதான ஜிம் பயிற்சியாளர் ஆகாஷ் ரத்த வாந்தி எடுத்து உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மாநில அளவிலான போட்டியில் வெற்றி பெற கடுமையான பயிற்சி எடுத்துக்கொண்ட ஆகாஷ், அதிக அளவில் ஸ்டெராய்டு ஊசி எடுத்துக்கொண்டதாக சொல்லப்படுகிறது.…

Read more

டெட் தேர்வு: குறைவான ஆசிரியர்களே தேர்ச்சி…. வெளியான ஷாக் தகவல்….!!!!

ஆசிரியர் தகுதித் தேர்வில்(டெட் தேர்வு) 2 ஆம் தாளுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதில் 2% பட்டதாரி ஆசிரியர்கள் கூட தேர்ச்சி பெறவில்லை என தகவல் வெளியாகி உள்ளது. கடந்த பிப்ரவரி 3-ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை கணினி…

Read more

தமிழக மக்களே உஷார்!…. மகளிர் உரிமைத்தொகை பெற அது கட்டாயம்?…. மோசடியில் இறங்கிய நபர்…. அரசு முக்கிய அறிவுறுத்தல்….!!!!!

தமிழ்நாட்டில் நடப்பு ஆண்டு பட்ஜெட்டில் குடும்ப தலைவிகளுக்குரிய உரிமைத்தொகை வழங்கும் திட்டம் தொடர்பான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அந்த வகையில் இத்திட்டம் வரும் அக்டோபர் மாதம் முதல் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற என்னென்ன தகுதிகள் பெற்றிருக்கவேண்டும் உள்ளிட்ட…

Read more

ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி கர்னல் பாண்டியன் மீதான வழக்கு…. நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ராணுவ வீரரான பிரபு கொலை செய்யப்பட்டதை கண்டித்து சென்னையில் பாஜக சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் பாஜகவை சேர்ந்த ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி கர்னல் பாண்டியன் பேசியதாவது, தமிழக அரசை கடுமையாக விமர்சித்தார். ராணுவத்தில் பணிபுரிந்த தங்களை…

Read more

“அதிமுகவில் ஒரு லட்சம் துரோகிகள்”…. சொந்த பிரச்சனையால் கட்சி மாறுறாங்க…. டிடிவி தினகரன் விமர்சனம்….!!!!

ADMK-ல் ஒரு லட்சம் துரோகிகள் உள்ளதாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார். பதவி வெறியால் ஒரு சிலரின் சுயநலத்தால் அதிமுக தொடர்ந்து பலவீனமடைந்து வருகிறது. அதனை மீண்டுமாக ஜெயலலிதாவின் தொண்டர்கள் இணைந்து மீட்டெடுப்போம் என டிடிவி தினகரன் கூறினார்.…

Read more

Other Story