சசிகலாவை சந்திக்கிறார் ஓபிஎஸ்…. எதற்காக தெரியுமா?…. வெளியான தகவல்…..!!!!

வருகிற ஏப்ரல் 24 ஆம் தேதி புரட்சித் தலைவர் பிறந்தநாள், அதிமுக 51ம் ஆண்டு, அம்மாவின் பிறந்தநாள் அனைத்தையும் சேர்த்து முப்பெரும் விழாவாக திருச்சியில் நடைபெற இருக்கிறது என ஓபிஎஸ் அறிவித்தார். தமிழகத்திலுள்ள அதிமுக தொண்டர்கள் லட்சக்கணக்கில் கலந்துகொண்டு அதிமுகவின் வலிமையை…

Read more

மாவட்டத்தை இரண்டாக பிரிக்கணும்…. பாமக தலைமையில் போராட்டம்…. பரபரப்பு…..!!!!

திருவண்ணாமலை மாவட்டத்தை இரண்டாக பிரிக்க வலியுறுத்தி பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் தி.மலை அண்ணா சிலை அருகில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்தில் நூற்றுக்கணக்கான தொண்டர்கள் கலந்துகொண்டனர். இதில் திருவண்ணாமலை மாவட்டம் மிக மிக பின்தங்கிய மாவட்டம். இந்த…

Read more

மது போதையில் பெண்களை கிண்டல் செய்த பாஜகவினர்…. போலீஸ் நடவடிக்கை…. பரபரப்பு…..!!!!

நேற்று பிரதமர் வருகையை முன்னிட்டு சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இதில் பல்லாவரத்தில் பிரதமர் மோடியின் நிகழ்ச்சி முடிந்த பிறகு மது போதையில் பாஜகவை சேர்ந்தவர்கள் சிலர் பெண்களை கிண்டல் செய்ததாக கூறி கைது செய்யப்பட்டனர். இதையடுத்து கைது செய்யப்பட்டவர்களை…

Read more

Corona-வுக்கு பின் அதிகரிக்கும் இளம் வயது மாரடைப்பு…. மருத்துவர்கள் ஆய்வு…..!!!!!

இந்தியாவில் கடந்த 2 வருடங்களாக கொரோனா வைரஸ் மக்களை சிரமப்படுத்தி வருகிறது. கொரோனாவை தடுப்பதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. அதன்படி கொரோனா கட்டுப்பாட்டிற்குள் வந்தது. எனினும் கடந்த சில வாரங்களாக கொரோனா பரவல் அதிகரிக்க துவங்கி இருக்கிறது. இதன் காரணமாக…

Read more

WOW: சீனாவுக்கு புல்லட் ரயில்… இந்தியாவுக்கு வந்தே பாரத்…. எம்எல்ஏ வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி….!!!!

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து கோயம்புத்தூர் செல்லக்கூடிய வந்தே பாரத் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த ரயில் புதன்கிழமை தவிர்த்து மற்ற அனைத்து கிழமைகளிலும் இயக்கப்படும். கோவையில் இருந்து காலை 6:00 மணிக்கு கிளம்பும்…

Read more

கொரோனா எதிரொலி!…. தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் தீவிர கட்டுப்பாடு?…. அரசு ஆலோசனை….!!!!!

இந்தியாவில் கடந்த 2 வருடங்களாக கொரோனா வைரஸ் மக்களை சிரமப்படுத்தி வருகிறது. கொரோனாவை தடுப்பதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. அதன்படி கொரோனா கட்டுப்பாட்டிற்குள் வந்தது. எனினும் கடந்த சில வாரங்களாக கொரோனா பரவல் அதிகரிக்க துவங்கி இருக்கிறது. இதன் காரணமாக…

Read more

திமுக உறுப்பினர் ஆகணுமா?…. வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்….!!!!

புதியதாக 1 கோடி உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்ற முயற்சியில் திமுகவினர் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதற்கான பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் ஆன்லைன் மூலம் திமுக உறுப்பினராகும் வழிகாட்டு நெறிமுறைகளை முதல்வர் ஸ்டாலின் தனது twitter பக்கத்தில்…

Read more

காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி உட்பட 600 பேர் மீது எப்ஐஆர் …. போலீஸ் நடவடிக்கை

பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசிய வழக்கில் ராகுல் காந்திக்கு எதிராக சூரத் நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இதனால் மக்களவை செயலகமானது அவரது எம்பி பதவியை பறித்தது. இதையடுத்து ராகுல் அரசு பங்களாவை காலி செய்ய சொல்லி,…

Read more

“ஈஸ்டர் பண்டிகை”…. கிறிஸ்தவர்களுக்கு வாழ்த்து சொன்ன முதல்வர் ஸ்டாலின்…..!!!!!

உலகில் அனைவரிடமும் அன்பு காட்டவேண்டும் என போதித்த ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட 3வது நாளில் உயிர்த்தெழுந்த திருநாளான ஈஸ்டர் பண்டிகை இன்று (ஏப்ரல்-9) உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கிறிஸ்தவர்களுக்கு வாழ்த்து…

Read more

பிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்ச்சி….. பாஜக, திமுக தொண்டர்களால் சலசலப்பு….!!!!!

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து கோயம்புத்தூர் செல்லக்கூடிய வந்தே பாரத் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த ரயில் புதன்கிழமை தவிர்த்து மற்ற அனைத்து கிழமைகளிலும் இயக்கப்படும். இதையடுத்து அவர் பல்லாவரத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது, பாஜக…

Read more

பிளஸ்-2 மாணவர்களே!… அந்த கேள்விக்கு பதிலளிக்க முயற்சி செய்திருந்தால் முழு மதிப்பெண்?…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் பிளஸ்-2 பொதுத்தேர்வு சென்ற மாதம் 13-ஆம் தேதி துவங்கி ஏப்ரல் 3ம் தேதி முடைவடைந்தது. அதன்பின் மாநிலம் முழுவதும் 79 மையங்களில் ஏப்ரல் 10-ம் தேதி முதல் விடைத்தாள்கள் திருத்தும் பணியானது தொடங்க உள்ளது. அதனை தொடர்ந்து மே…

Read more

“உங்களின் பழிச்சாட்டுதல் உண்மைக்கு புறம்பானது”…. ஆளுநருக்கு நோட்டீஸ் அனுப்பிய சுப.உதயகுமார்…..!!!!

ஆளுநர் ஆர்என்.ரவி சென்னை கிண்டியில் நடந்த நிகழ்வில் பேசியபோது, தமிழகத்தில் கூடங்குளம் போராட்டத்திற்கு வெளிநாட்டு நிதி பயன்படுத்தப்பட்டது போலவே ஸ்டெர்லைட் போராட்டத்துக்கும் மக்களை தூண்டிவிட வெளிநாட்டு நிதி பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் வாயிலாக போராட்டம் நடத்தி ஆலையை மூடிவிட்டனர் என பகிரங்கமாக குற்றம்சாட்டி…

Read more

#JUSTIN: வந்தே பாரத் ரயிலை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி….!!!!

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து கோயம்புத்தூர் செல்லக்கூடிய வந்தே பாரத் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த ரயில் புதன்கிழமை தவிர்த்து மற்ற அனைத்து கிழமைகளிலும் இயக்கப்படும். கோவையில் இருந்து காலை 6:00 மணிக்கு கிளம்பும் ரயில்…

Read more

பாஜகவின் கோரிக்கையால் இது சாத்தியமானது?… -பாஜக எம்எல்ஏ வானதி ஸ்ரீனிவாசன்…..!!!!!

டெல்டா பகுதிகளில் நிலக்கரி சுரங்கம் அமைக்கும் திட்டத்தை கைவிடுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்கு கடும் எதிர்ப்பு வெளியானதை அடுத்து மத்திய அரசு திட்டத்தை கைவிடுவதாக அறிவித்துள்ளது. இந்நிலையில் மாநில பாஜகவின் கோரிக்கையை ஏற்றே தமிழகத்தின் டெல்டா பகுதிகளில்…

Read more

“பயிற்சி மையங்களை ஒழுங்குபடுத்த விதிகள்”…. அன்புமணி ராமதாஸ் கோரிக்கை….!!!!

தனியார் பயிற்சி மையங்களை ஒழுங்குபடுத்துவதற்குரிய விதிமுறைகளை அரசு வகுத்து செயல்படுத்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். மாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் அடிப்படையில் பயிற்சி மையங்கள் செயல்படக்கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். அண்மையில் நீட் பயிற்சி மையத்தில்…

Read more

சென்னை-கோவை வந்தே பாரத் விவரம்…. இதோ பார்த்து தெரிஞ்சுக்கோங்க…..!!!!

வந்தே பாரத் ரயில் சேவையின் வாயிலாக சென்னை-கோவை இடையில் வெறும் 6 மணிநேரத்தில் பயணம் மேற்கொள்ளலாம். கோவையில் காலை 6 மணிக்கு புறப்பட்டு நண்பகல் 11:50க்கு சென்னையும், சென்ட்ரலில் இருந்து 2.25க்கு புறப்பட்டு இரவு 8:15க்கு கோவையும் சென்றடைகிறது. புதன்கிழமையே தவிர்த்து…

Read more

“பிளாஸ்டிக் தடை முழுமையாக அமல்படுத்த இயலாது”….. -தமிழ்நாடு அரசு…..!!!!

பிளாஸ்டிக் மீதான தடை உத்தரவை மாற்றி அமைக்க அனுமதி கோரி தமிழ்நாடு அரசு உயர்நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்துள்ளது. பால், எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் பிளாஸ்டிக் உறையில் விற்கப்படுவதால் மாற்றியமைக்க வேண்டியது அவசியம். பிளாஸ்டிக் பொருட்களுக்கு முழுமையான தடை விதித்தால்…

Read more

#BREAKING: தமிழகத்தில் நிலக்கரி சுரங்க திட்டம் நீக்கம்…. மத்திய அரசு அறிவிப்பு….!!!!!

டெல்டா பகுதிகளில் நிலக்கரி சுரங்கம் அமைக்கும் திட்டத்தை கைவிடுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்கு கடும் எதிர்ப்பு வெளியானதை அடுத்து மத்திய அரசு திட்டத்தை கைவிடுவதாக அறிவித்துள்ளது. இது குறித்து டுவிட் செய்திருக்கும் பாஜக தலைவர் அண்ணாமலை “விவசாயிகளின்…

Read more

அதிமுகவில் 200-க்கும் மேற்பட்டோர் ஐக்கியம்…. அதிகரிக்கும் EPS பலம்….!!!!!

அ.தி.மு.க பொதுச் செயலாளராக EPS பொறுப்பேற்றதும் கட்சியில் உறுப்பினர் சேர்க்கை முகாமை துவங்கி வைத்தார். அதன் ஒரு பகுதியாக மாற்றுக்கட்சியினர் அக்கட்சிகளிலிருந்து விலகி தங்களை அதிமுகவில் இணைத்துக்கொண்டு வருகின்றனர். அதிலும் குறிப்பாக பாஜக, அமமுக ஆகிய கட்சிகளில் உள்ள நிர்வாகிகள் அக்கட்சிகளில்…

Read more

சிறை கைதிகள் 2 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு…. வெளியான தகவல்…..!!!!

இந்தியாவில் கடந்த 2 வருடங்களாக கொரோனா வைரஸ் மக்களை சிரமப்படுத்தி வருகிறது. கொரோனாவை தடுப்பதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. அதன்படி கொரோனா கட்டுப்பாட்டிற்குள் வந்தது. எனினும் கடந்த சில வாரங்களாக கொரோனா பரவல் அதிகரிக்க துவங்கி இருக்கிறது. இதன் காரணமாக…

Read more

ஸ்டெர்லைட் விஷயத்தில் பணம் வாங்கினாரா கனிமொழி?…. திமுக மீது பாய்ந்த குற்றச்சாட்டு…..!!!!

ஆளுநர் ஆர்என்.ரவி சென்னை கிண்டியில் நடந்த நிகழ்வில் பேசியபோது, தமிழகத்தில் கூடங்குளம் போராட்டத்திற்கு வெளிநாட்டு நிதி பயன்படுத்தப்பட்டது போலவே ஸ்டெர்லைட் போராட்டத்துக்கும் மக்களை தூண்டிவிட வெளிநாட்டு நிதி பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் வாயிலாக போராட்டம் நடத்தி ஆலையை மூடிவிட்டனர் என பகிரங்கமாக குற்றம்சாட்டி…

Read more

BREAKING: பிரபல ஆன்மீக சொற்பொழிவாளர் காலமானார்…. சோகம்…..!!!!

பிரபல ஆன்மீக சொற்பொழிவாளர் பைரோஸ் அகமது உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். இவர் இஸ்லாமியராக பிறந்து இருந்தாலும், முழுக்க முழுக்க இந்து ஆன்மீகத்தில் முழு ஞானம் பெற்றவர். சிதம்பரம் நடராஜர் குறித்தும், திருவாசகம் பற்றியும், வள்ளலார் தொடர்பாகவும் இவர் ஆற்றிய சொற்பொழிவுகள்…

Read more

அடடே சூப்பர்!… செல்லும் இடமெல்லாம் கலை நிகழ்ச்சிகள்…. களைக்கட்டும் பிரதமரின் தமிழக வருகை…..!!!!!

இன்று பிரதமர் மோடி தமிழகம் வருவதை முன்னிட்டு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் உட்பட பல பகுதிகளில் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதனிடையே பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வரவுள்ள நிலையில், அவரை சந்திக்க EPS-OPSக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.…

Read more

பிரதமர் மோடி தமிழகம் வருகை…. அனல் பறக்கும் ஹேஷ்டேக்…. வைரல்…..!!!!

பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வரவுள்ள நிலையில், அவரை சந்திக்க EPS-OPSக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்தில் மோடியை இருவரும் சேர்ந்து வரவேற்க உள்ளனர். அதன்பின் இருவரிடமும் பிரதமர் தனித்தனியாக சந்தித்து பேச உள்ளார். மோடி தமிழகத்திற்கு வருகை தரும்…

Read more

சற்றுமுன்: தமிழ்நாட்டில் மாஸ்க் கட்டாயம் இல்லை…. -அமைச்சர் மா.சுப்பிரமணியன்….!!!!

இந்தியாவில் கடந்த 2 வருடங்களாக கொரோனா வைரஸ் மக்களை சிரமப்படுத்தி வருகிறது. கொரோனாவை தடுப்பதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. அதன்படி கொரோனா கட்டுப்பாட்டிற்குள் வந்தது. எனினும் கடந்த சில வாரங்களாக கொரோனா பரவல் அதிகரிக்க துவங்கி இருக்கிறது. இதன் காரணமாக…

Read more

தமிழகம் வருவதை முன்னிட்டு!…. தமிழ் மொழியில் டுவிட் செய்துள்ள பிரதமர் மோடி….!!!!!

பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வரவுள்ள நிலையில், அவரை சந்திக்க EPS-OPSக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்தில் மோடியை இருவரும் சேர்ந்து வரவேற்க உள்ளனர். அதன்பின் இருவரிடமும் பிரதமர் தனித்தனியாக சந்தித்து பேச உள்ளார். இன்று பிரதமர் மோடி தமிழகம்…

Read more

தமிழ்நாட்டுக்கு ஆர்.என்.ரவி எதற்கு? #DictatorRavi, #GetoutRavi…. பரபரப்பை கிளப்பிய போஸ்டர்…..!!!!

ஆளுநர் ஆர்என்.ரவி சென்னை கிண்டியில் நடந்த நிகழ்வில் பேசியபோது, தமிழகத்தில் கூடங்குளம் போராட்டத்திற்கு வெளிநாட்டு நிதி பயன்படுத்தப்பட்டது போலவே ஸ்டெர்லைட் போராட்டத்துக்கும் மக்களை தூண்டிவிட வெளிநாட்டு நிதி பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் வாயிலாக போராட்டம் நடத்தி ஆலையை மூடிவிட்டனர் என பகிரங்கமாக குற்றம்சாட்டி…

Read more

பிரதமர் மோடி வருகை…. தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வரவுள்ள நிலையில், அவரை சந்திக்க EPS-OPSக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்தில் மோடியை இருவரும் சேர்ந்து வரவேற்க உள்ளனர். அதன்பின் இருவரிடமும் பிரதமர் தனித்தனியாக சந்தித்து பேச உள்ளார். இந்நிலையில் பிரதமர் வருகையே முன்னிட்டு சில…

Read more

BREAKING: EPS-க்கு எதிராக விசாரணை…. அரசு அனுமதி….!!!!!

EPS-க்கு எதிராக விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத்துறைக்கு ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட மருத்துவ கல்லூரியில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரில், இபிஎஸ் இடம் விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத்துறை அனுமதி கோரியது. அதிமுக…

Read more

BREAKING: மோடியை நேரில் சந்திக்கும் ஓபிஎஸ், இபிஎஸ்….!!!!!

பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வரவுள்ள நிலையில், அவரை சந்திக்க EPS-OPSக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்தில் மோடியை இருவரும் சேர்ந்து வரவேற்க உள்ளனர். அதன்பின் இருவரிடமும் பிரதமர் தனித்தனியாக சந்தித்து பேச உள்ளார். இந்த சந்திப்பின்போது கூட்டணி, தமிழக அரசியல்,…

Read more

தமிழகத்தில் கொளுத்தும் வெயில்…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…..!!!!

தமிழகத்தில் 5 நாட்களுக்கு வெயில் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மைய அறிவிப்பில், தமிழகத்தில் ஓரிரு இடங்களில் வரும் 11ம் தேதி வரை இயல்பிலிருந்து 2-3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகமாக…

Read more

இபிஎஸ் முதல்வராக வேண்டி அக்னிசட்டி ஏந்திய பிரபல நடிகர்…. வெளியான புகைப்படம்…..!!!!

தமிழ் சினிமாவில் பிரபல நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தான் நடிகர் கஞ்சா கருப்பு. இவர் பல முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன் சிவகங்கையில் நடிகர் கஞ்சா கருப்பு செய்தியாளர்களை…

Read more

“நாடாளுமன்ற தேர்தல்”… கூட்டணியை உறுதிசெய்த திமுக…. வெளியான தகவல்….!!!!

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் உடனான கூட்டணியை திமுக உறுதி செய்திருக்கிறது. இதனை முன்னிட்டு திமுக தலைவர் ஸ்டாலினுடன், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தொலைபேசி வாயிலாக பேசியபோது “பாஜகவுக்கு எதிரான கட்சிகளை ஒன்றிணைப்பது குறித்தும், டெல்லியில் விரைவில் எதிர்க்கட்சித் தலைவர்கள்…

Read more

“குடியரசு தலைவர் தான் ஆளுநரின் தலைவர்”…. ஆளுநர் மாளிகை திடீர் விளக்கம்….!!!!!

ஆளுநர் ஆர்என்.ரவி சென்னை கிண்டியில் நடந்த நிகழ்வில் பேசியபோது, தமிழகத்தில் கூடங்குளம் போராட்டத்திற்கு வெளிநாட்டு நிதி பயன்படுத்தப்பட்டது போலவே ஸ்டெர்லைட் போராட்டத்துக்கும் மக்களை தூண்டிவிட வெளிநாட்டு நிதி பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் வாயிலாக போராட்டம் நடத்தி ஆலையை மூடி விட்டனர் என பகிரங்கமாக…

Read more

தூத்துக்குடியில் இப்படி பேச முடியுமா?…. ஆளுநர் பேச்சுக்கு அமைச்சர் உதயநிதி கடும் கண்டனம்….!!!!

ஆளுநர் ஆர்என்.ரவி சென்னை கிண்டியில் நடந்த நிகழ்வில் பேசியபோது, தமிழகத்தில் கூடங்குளம் போராட்டத்திற்கு வெளிநாட்டு நிதி பயன்படுத்தப்பட்டது போலவே ஸ்டெர்லைட் போராட்டத்துக்கும் மக்களை தூண்டிவிட வெளிநாட்டு நிதி பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் வாயிலாக போராட்டம் நடத்தி ஆலையை மூடி விட்டனர் என பகிரங்கமாக…

Read more

பாஜக முக்கிய பிரமுகர் மருத்துவமனையில் அனுமதி…. குணமடைய வேண்டி மத்திய இணையமைச்சர் டுவிட்…..!!!!!

பாஜக தமிழ்நாடு மாநில செயலாளர் வினோத் செல்வன் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். நேற்று இவருக்கு அறுவை சிகிச்சை முடிந்திருப்பதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் வினோத் விரைவில் குணமடைய எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கிறேன் என மத்திய…

Read more

ஜனநாயகத்தை காலில் போட்டு மிதிக்கும் ஆளுநர்கள்…. ப.சிதம்பரம் கடும் விமர்சனம்….!!!!

மாநில அரசால் நிறைவேற்றப்பட்டு ஒப்புதலுக்கு அனுப்பப்பட்ட மசோதா நிலுவையில் இருப்பது தொடர்பாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிஅண்மையில்  பேசியிருந்தது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் இவரது கருத்துக்கு காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான ப.சிதம்பரம் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். அதாவது, பாஜக…

Read more

பைக் மீது கார் மோதி விபத்து…. 3 வயது குழந்தை உட்பட 2 பேர் பரிதாப பலி…. பெரும் சோகம்….!!!!

நாமக்கல் மாவட்டத்தில் பைக் மீது கார் மோதிய விதத்தில் 3 வயது குழந்தை உட்பட 2 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. நாமக்கல் புதுச்சத்திரம் அருகில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் பைக் மீது கார் மோதி…

Read more

” நான் விலகுகிறேன்”…. எச்.ராஜா திடீர் அறிவிப்பு….. பரபரப்பு…..!!!!

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் சிவகங்கை தொகுதியில் போட்டியிட்டு தோல்வியுற்ற எச்.ராஜா, வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப் போகிறார் என எதிர்பார்ப்பு இருந்தது. இந்த நிலையில் தேர்தல் அரசியலிலிருந்து விலகுவதாக அவர் அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். பா.ஜ.க நிர்வாகிகளின் கூட்டத்தில் பேசிய…

Read more

வந்தே பாரத் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது…. வெளியான முக்கிய தகவல்….!!!!

சென்னை ரயில் நிலையத்திலிருந்து கோயம்புத்தூர் வரை போகும் வந்தே பாரத் ரயில் சேவையை 8-ஆம் தேதி (நாளை) பிரதமர் மோடி சென்னையில் துவங்கி வைக்கிறார். இந்த ரயில் சென்னையிலிருந்து காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், திருப்பூர் வழியே கோயம்புத்தூர் வரை இருமார்க்கமாகவும் இயக்கப்படுகிறது.…

Read more

24 மணிநேர போலீஸ் பாதுகாப்பில் ஆஸ்கர் தம்பதி…. எதற்காக தெரியுமா?…. லீக்கான தகவல்…..!!!!!

ஆஸ்கர் பட புகழ் பொம்மன், பெள்ளி தம்பதியினருக்கு 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இந்திய பிரதமர் நரேந்திர மோடி வருகிற ஏப்ரல் 9-ஆம் தேதி தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமிற்கு வருகை தர உள்ளார். அங்கு ஆஸ்கர் விருது…

Read more

சற்றுமுன்: பள்ளிகளுக்கு கூடுதல் விடுமுறை…. குட் நியூஸ் சொல்லுமா அரசு?….!!!!

தற்போது கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில் 1-9ஆம் வகுப்பு இறுதித் தேர்வை ஏப்ரல் 28ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. 1-3 ஆம் வகுப்புகளுக்கு ஏப்ரல் 17-21 வரையும், 4-5 வகுப்புக்கு ஏப்ரல் 10-28 வரையும், 6-9…

Read more

காய்ச்சல் பாதித்த சிறுமிக்கு கொடுத்த மாத்திரையில் இரும்பு கம்பி…. பெரும் அதிர்ச்சி சம்பவம்..!!!

சிறுமிக்கு கொடுக்கப்பட்ட மாத்திரையில் இரும்புக் கம்பி இருந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூரில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 7 வயது சிறுமி ஒருவர், காய்ச்சல் பாதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து அவருடைய பெற்றோர் ஆரம்ப சுகாதார நிலையத்தை அணுகி மருத்துவரை சந்தித்து மாத்திரை பெற்றுள்ளார்கள். அதன்பின்னர் வீட்டிற்கு…

Read more

கூண்டோடு ADMK-ல் இணைந்த அமமுகவினர்…. அதிகரிக்கும் EPS பலம்…..!!!!!

அ.தி.மு.க பொதுச் செயலாளராக EPS பொறுப்பேற்றதும் கட்சியில் உறுப்பினர் சேர்க்கை முகாமை துவங்கி வைத்தார். இதையடுத்து தமிழகம் முழுவதும் உறுப்பினர் சேர்க்கை முகாமை அதிமுக தீவிரமாக நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக மாற்றுக்கட்சியினர் அக்கட்சிகளிலிருந்து விலகி தங்களை அதிமுகவில் இணைத்துக்கொண்டு…

Read more

இபிஎஸ் முதல்வராக வேண்டும்…. தீச்சட்டி எடுக்கப்போகும் பிரபல நகைச்சுவை நடிகர்…..!!!!!

தமிழ் சினிமாவில் பிரபல நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தான் நடிகர் கஞ்சா கருப்பு. இவர் பல முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் சிவகங்கையில் நடிகர் கஞ்சா கருப்பு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது…

Read more

3 அமைச்சர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சியில் திடீர்னு எப்படி கரண்ட் கட் ஆகும்?…. அமைச்சர் சரமாரி கேள்வி…..!!!!

நீலகிரி உதகையில் தி.மு.க-வின் உறுப்பினர் சேர்க்கை ஏடிசி பஸ் நிலையம் அருகில் நடந்தது. இதில் திமுகவின் கழகப் பொதுச்செயலாளரும் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன், சுற்றுலாத்துறை அமைச்சர் கா ராமச்சந்திரன் ஆகிய 3 அமைச்சர்களும் பங்கேற்றனர்.…

Read more

MLA ஓட்டிய அரசு பேருந்து…. திடீரென விபத்தில் சிக்கியது…. பின் நடந்த சம்பவம்…..!!!!

காஞ்சிபுரம் அருகில் கீழ்கதிப்பூர் பகுதியில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய சார்பாக கட்டப்பட்டிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் அங்கு வசிக்கும் மகளிர்களுக்காக புதிய மகளிர் பேருந்து சேவை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில்…

Read more

அப்பா இறந்ததை அடுத்து…. கண்ணீருடன் பிளஸ்-2 தேர்வு எழுத வந்த மாணவி…. மனதை உருக்கும் சம்பவம்…. சோகம்…!!!!

கடலூர் மாவட்டம் திருப்பாதிரிப்புலியூரில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கிரிஜா என்ற 12-ஆம் வகுப்பு மாணவி வேதியியல் பாடம் தேர்வு எழுதினார். அப்போது அவரது உறவினர்கள் பள்ளிக்கு வெளியே சோகமாக நின்றுகொண்டிருந்தனர். இதையடுத்து அவர்களிடம் விசாரித்தபோது பள்ளி மாணவி கிரிஜா என்பவரின்…

Read more

அரசு மருத்துவமனையில் திடீர் தீ விபத்து…. போலீஸ் விசாரணை…..!!!!

சென்னை, குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் அவசர சிகிச்சை பிரிவு கட்டிட நுழைவாயில் அருகில் மின் ஒயர்கள் வெடித்து சிதறியது. இவை பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியதால் நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் அச்சமடைந்தனர். இதுகுறித்து தீயணைப்புத்துறையினருக்கு தகவல்…

Read more

கார் கவிழ்ந்து விபத்து…. 6 மாத கைக்குழந்தை பரிதாப பலி…. பெரும் சோகம்…..!!!!

கோவை மாவட்டம் மதுக்கரை போடிபாளையம் அருகில் சாலையில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. கேரளாவில் இருந்து வந்த கார் கட்டுப்பாட்டை இழந்த நிலையில், சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 6 மாத கைக்குழந்தை காரில் இருந்து வெளியே தூக்கி வீசப்பட்டது.…

Read more

Other Story